ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவு…!!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக சபைத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திலங்க சுமதிபாலவுக்கு 88 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட...

முதுகு வலி வருவதை தடுப்பதற்கு சில வழிகள்…!!

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் முதுகு வலி என்பது ஏராளமானோருக்கு இருக்கும் ஓர் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. முதுகில் ஏற்படும் வலியை சாதாரணமாக நினைத்துவிட்டால், அதனால் நாளடைவில் பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே...

இந்த மனிதரின் திறமையை பாருங்க..!!

எல்லோருக்கும் ஒரே விதமான திறமைகள் இருப்பது இல்லை! சிலருக்கு கலைகளில் திறமை இருக்கும், மற்றவர்க்கு விளையாட்டில் திறமை இருக்கும், இன்னும் சிலருக்கு படிப்பில் திறமை இருக்கும். அது போல எல்லா மனிதர்களுக்கும் எதாவது ஒரு...

என்னைப் பார், என் இடுப்பை பார்…!!

நடிகை ஸ்ரேயாவுக்கு மார்க்கெட் இல்லாத நிலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கையில் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக சுமார் பத்து ஆண்டுகளாக இருந்தவர்...

பாடசாலைகள் நாளை ஆரம்பம்..!!

நாட்­டி­லுள்ள அர­சாங்க, அரச அங்­கீ­காரம் பெற்ற சகல தனியார் பாட­சா­லைகள் மற்றும் அனு­ம­திக்­கப்­பட்ட பிரி­வே­னாக்கள் யாவும் 2016ஆம் ஆண்­டிற்­கான கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நாளை 4ஆம் திகதி திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளன. இதற்­க­மைய சிங்­கள, – தமிழ்...

கொழும்பில்:கைகலப்பில் யாசகர் பலி..!!

கொழும்பின் புறநகர்ப் பகுதியான நவகமுவவில் யாசகர்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதான யாசகரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற சம்பவத்தில், கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த...

ஜோர்ஜ் சோரொஸ் இலங்கை வந்தார்…!!

உலக புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜோர்ஜ் சோரொஸ் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவர் ஹொங்கொங்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்த மாதம் நடைபெறவுள்ள பொருளாதார மாநாட்டில்...

இருவர் சுட்டுக் கொலை – சந்தேகநபர்கள் தப்பி ஓட்டம்…!!

அங்குனகொலபெலஸ்ஸ பகுதியில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கெண்டு விட்டு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாகவும் அவர்...

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற சம்மதம்…!!

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது எனத், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

வீட்டில் தீப்பற்றி முதியவர் பலி…!!

தமன - வாதேகம பிரதேச வீடொன்றில் தீப்பற்றியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் குறித்த வீட்டில் அவர் தனியாக வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில்...

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி…!!

மட்டக்களப்பில் தொழிலாளி ஒருவர் மீது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏறாவூர் - காட்டுப்பள்ளி புதிய வீதியிலுள்ள பழைய வீடொன்றை இடித்து சுத்தப்படுத்தும் வேலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் நான்கு தொழிலாளர்கள்...

கவுண்டம்பாளையத்தில் திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தற்கொலை..!!

கோவை கவுண்டம்பாளையம் வேலுசாமி நகரை சேர்ந்தவர் பாபு. டிராவல்ஸ் ஊழியர். இவரது மனைவி கவுசல்யா (வயது 19). இவர்களுக்கு கடந்த 15.11.2015 அன்று திருமணம் நடந்தது. கவுசல்யா அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசிக்...

செவ்வாய்பேட்டை அருகே தீ பிடித்து குழந்தை பரிதாப சாவு..!!

செவ்வாய் பேட்டை வெள்ள மேடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு இளவரசி (5) என்ற பெண் குழந்தை உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ்...

ஓடும் வேனுக்குள் திகார் ஜெயில் கைதிகள் பயங்கர மோதல்: ஒருவர் அடித்துக் கொலை…!!

திகார் சிறைச்சாலையில் இருந்து கைதிகளை கோர்ட்டுக்கு செல்லும் வழியில் வேனுக்குள் நடந்த மோதலில் ஒரு கைதி கொல்லப்பட்டார். திகார் சிறையில் இருந்து இன்று மதியம் கைதிகளை ஏற்றிக்கொண்டு சாகெத் கோர்ட்டுக்கு வேன் புறப்பட்டது. டெல்லி...

குன்னத்தூர் அருகே 10–ம் வகுப்பு மாணவி கொலையில் பரபரப்பு தகவல்கள்…!!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நல்லிகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் அமல்ராஜ் கூலி தொழிலாளி. இவரது மகள் பூரணி(வயது 16). பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். அமல்ராஜின் பக்கத்து வீட்டைச்...

கூடுவாஞ்சேரியில் தீபாவளி சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி: 2 தம்பதிகள் தப்பி ஓட்டம்…!!

காட்டாங்கொளத்தூர் செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாஸ்கரின் மனைவி விமலா மற்றும் பெண்கள் கூடுவாஞ்சேரி போலீசில் ஏலச்சீட்டு மோசடி பற்றி புகார் கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:– நான் வல்லாஞ்சேரியில் உள்ள தனியார் கம்பெனியில்...

முதியோர் இல்லத்தில் மூதாட்டி சாவு: விசாரணை நடத்த கோரி மகன் போலீசில் புகார்…!!

பழைய வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது தாய் பாப்பா (65). இவரை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் சேர்த்து இருந்தார். நேற்று பாப்பா இறந்து விட்டார். முதியோர்...

சீனாவில் 37 பல்கலைக்கழகம், பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த ஆசிரியர் கைது…!!

சீனாவில் 37 பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவின் பல்வேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் கைது...

ஐ.எஸ் தீவிரவாதிகளின் எண்ணெய் கிடங்குகள் மீது பிரான்ஸ் வான்வெளி தாக்குதல்…!!

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்க கூட்டுப்படைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர...

எகிப்தில் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் பரிதாப பலி…!!

எகிப்து நாட்டில் நைல் நதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளதில் அதில் பயணம் செய்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான படகு கப்ர் எல்-ஷெர் ஷெயிக் மற்றும் பெஹிர ஆகிய இரண்டு நகரங்களுக்கு...

ஆப்கானில் பிரெஞ்சு உணவகத்தின் மீது தலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: இருவர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் பிரெஞ்சு உணவகத்தின் மீது தலிபான்கள் நேற்று தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டனர். தலைநகர் காபூலில் உள்ள லீ ஜார்டின் என்ற உணவகத்தில் புத்தாண்டு அன்று நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்....

சீனாவில் ஒரு குழந்தை திட்டம் முடிவுக்கு வந்தது: புத்தாண்டு முதல் 2 குழந்தை பெற அனுமதி…!!

உலகிலேயே மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக சீனா முதலிடத்தில் உள்ளது. இங்கு 2015–ம் ஆண்டு கணக்கெடுப்புபடி மக்கள் தொகை 140 கோடியே 15 லட்சமாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தால் சீனா பல்வேறு...

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமையாக இருந்த 17 வயது மாணவி கொலை…!!

சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த 17 வயது மாணவி சாம்ரா கேசினோவிக் என்பவர் இணைந்தார். அவர் அதில் சேர்ந்த சில மாதங்களிலேயே கொலை செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது. இதுபற்றி...

1,47,000 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட உலகின் மிகப்பெரிய சுரங்க ரெயில் நிலையம்: சீனாவில் திறப்பு…!!

21 கால்பந்தாட்ட மைதானங்கள் ஒன்றிணைந்ததுபோல் ஒரு லட்சத்து 47 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட உலகின் மிகப்பெரிய சுரங்க ரெயில் நிலையம் சீனாவின் ஷென்ழென் நகரில் திறக்கப்பட்டது. ஹாங்காங் நகரின் எல்லையோரமுள்ள குவாங்டாங் மாகாணத்தில்...

குழந்தை ஏன் அழுகிறது?: கண்டுபிடிக்கும் புதிய மொபைல் ஆப் தைவானில் அறிமுகம்..!!

தைவான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். குழந்தை ஏன் அழுகிறது? என்பதை கண்டுபிடித்து சொல்லிவிடும் இந்த மொபைல் ‘ஆப்’ இரண்டு ஆண்டுகள் உழைப்பில் உருவாகியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளம்...

பலூனில் மொபைல் உரை எப்படி செய்வது…?

பலூனை அதிகமாக விசேஷம் நாட்களான கல்யாண வீட்டுகளிலும், பிறந்தநாள் விழாவிலும் தான் அதிகமாக உபயோகிப்பார்கள்! அதை வேற எதுக்காகவும் உபயோகிக்க மாட்டார்கள்! இங்கு ஒருவர் பலூனில் இன்னும் ஒரு பயன் இருக்கிறது என்றுக்கூருகிறார்.அது என்ன...

மக்களின் உணர்வுகளை அறிந்து தீர்வுகாண வேண்டும்..!!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை பொதுமக்களின் உணர்வுகள், தேவைகள், துன்பதுயரங்கள் ஆகியவற்றுக்கு நன்கு செவிமடுத்து, எம்மிடம் வரும் மக்களின் தேவைகளைத் தெரிந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பணியாற்றுவது எமது பொறுப்பாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

க.பொ.த. உயர்­தரப் பரீட்சைப் பெறு­பே­றுகள் நாளை..!!

2015 ஆண்­டுக்­கான க.பொ.த. உயர்­தரப் பரீட்சைப் பெறு­பே­றுகள் நாளைய தினம் வெளி­யி­டப்­ப­ட­வுள்ள நிலையில் பரீட்சை பெறு­பே­று­களை இலங்கை பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் இணை­ய­த­ள­மான www.doenets.lk முக­வ­ரியில் பார்­வை­யிட முடியும் என பரீட்­சைகள் ஆணை­யாளர் தெரி­வித்­துள்ளார். நாளைய...

சாவகச்சேரி:விபத்தில் ஒருவர் மரணம்..!!

சாவகச்சேரி தனங்கிளப்புச் சந்தியில் மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மோதி ஏற்பட்ட விபத்தில் வெள்ளிக்கிழமை (01) மாலை ஒருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் இன்று சனிக்கிழமை தெரிவித்தனர். தனங்கிளப்பைச் சேர்ந்த இராசதுரை (வயது 28) என்ற...

பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையை கொன்று கழிவறையில் வீசிய தாய்..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை–திருச்சி மெயின் ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு பல்லடம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இன்று காலை 6.30 மணி அளவில்...

வீட்டில் தனியாக இருந்த இளம் யுவதி: தண்ணீர் கேட்கும் போர்வையில் வல்லுறவு முயற்சி..!!

திரு­கோ­ண­மலை, கிளி­வெட்டி பகு­தியில் இளம் பெண்­ணொரு­வரை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளி­வெட்டி பகு­தியைச் சேர்ந்த ஒரு குழந்­தையின் தந்­தையொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 25 வயதானவர் எனவும் அவர் 18 வயது பெண்ணொருவரின்...

மாணவி வித்தியா: பிரதான குற்றவாளியை காப்பாற்ற நினைக்கும் சக்திகளிடமிருந்து நீதியை காப்பாற்ற முடியுமா…!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவம் நடைபெற்று மாதங்கள் பல கடந்துவிட்டன. ஆனால் படுகொலை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை விட தப்பிக்கவைப்பதற்கான முயற்சிகளே அதிகம் காணப்படுகின்றது. இத்தகைய நகர்வுகளானது நீதித்துறையின் மீது மக்கள் கொண்டுள்ள...

சுருதி ஹசனின் வைரலாகும் பர்சனல் வீடியோ…!!

இணையத்தில் அவ்வப்போது நடிகைகளின் சில வீடியோக்கள் மிகவும் வைரலாகும். அந்த வகையில் நடிகை சுருதி ஹசனின் பர்சனல் வீடியோ ஒன்று இப்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது…

கல்கிசையில் தீ விபத்து…!!

கல்கிசை - ஷாந்த மெரியம் வீதி பகுதியிலுள்ள கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 08.00 மணியளவில் இடம்பெற்ற இந்த தீ விபத்தில், குறித்த கட்டடத்தின் களஞ்சிய சாலையில் இருந்த பொருட்கள்...

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…!!

சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமத்திய ரேகையின் வடக்கே 44.81 டிகிரி கோணத்திலும், கிழக்கே 129.95 டிகிரி கோணத்திலும் பூமியின் அடியில் சுமார் 580 கிலோமீட்டர்...

3வது மாடியில் இருந்து குதித்து 18 வயது இளைஞன் தற்கொலை…!!

மொனராகலை நீதவான் நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான குறித்த இளைஞர், இன்று அதிகாலை போதையில் வீட்டுக்கு...

குன்னத்தூர் அருகே ஒருதலை காதலால் 10–ம் வகுப்பு மாணவி கழுத்தை அறுத்து கொலை: பெயிண்டர் வெறிச்செயல்..!!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள நல்லிகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் பூரணி (16). இவர் குன்னத்தூர் அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்....

இளம் பெண்ணுக்கு செக்ஸ் எஸ்.எம்.எஸ்.: இங்கிலாந்து எம்.பி. சஸ்பெண்ட்..!!

இங்கிலாந்தை சேர்ந்த எம்.பி. சைமன் டேங்சக் (வயது 49). இவர் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்த சைமன் டேங்சக் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள ரோச்டல் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். சமீபத்தில் இவரது அலுவலகத்துக்கு...

மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த பெண்! விசாரணையில் பொலிஸ்…!!

நாகர்கோவிலில் 10 வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 21 வயது பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் தனது தாத்தாவுடன் வசித்த வந்த 10 வயது மாணவன் மணி...