எகிப்தில் ராணுவ தாக்குதலில் 26 தீவிரவாதிகள் பலி – 25 பேர் கைது…!!

எகிப்தில் வடக்கு சினாய் தீபகற்ப பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள முக்கிய நகரங்களான ரயி, ஷேக் ஷவாயத் மற்றும் அல் – ஆரீஷ் ஆகிய நகரங்களில் இத்தாக்குதல்...

வங்காள தேசத்தில் நில நடுக்கத்திற்கு 3 பேர் பலி…!!

வடகிழக்கு இந்தியா, மியான்மர், வங்காளதேசம் மற்றும் பூட்டானை உள்ளடங்கிய பகுதிகளில் இன்று அதிகாலையில் 6.7 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. டாக்காவில் அதிகாலை 4.35 மணியளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த பொதுமக்கள் தங்கள்...

ஆப்கானிஸ்தானில் விமான நிலையம் அருகே தற்கொலை தாக்குதல்…!!

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காபூல் அருகேயுள்ள மசார் – இ – செரீப் என்ற இடத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினார்கள். இந்த நிலையில் இன்று...

பெங்களூரில் காதல் திருமணம் செய்த 14 வயது சிறுமி மர்மச்சாவு: கணவர் கைது..!!

பெங்களூரில் காதல் திருமணம் செய்த 14 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூரு எலகங்கா பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய...

மரத்திலிருந்த பெண்ணை பறவை என எண்ணி துப்பாக்கியால் சுட்ட நபர் கைது…!!

மர­மொன்றில் இலை­களை பறித்­துக்­கொண்­டி­ருந்த பெண் ஒரு­வரை பறவை என எண்ணி துப்­பாக்­கியால் சுட்ட நபர் ஒரு­வரை துருக்­கிய பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 65 வய­தான எதெம் கெனன் எனும் நபரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டவர்...

மரண தண்டனையை நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை (கடிதம் இணைப்பு)…!!

இலங்கையில் மரண தண்டனையை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, ஆணைக்குழு இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது....

இலங்கை அகதிகள் முகாமில் பெண் தீக்குளிப்பு…!!

தமிழகத்தின் திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் பெண் ஒருவர் தீக்குளித்துள்ளார். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் ஜெயராஜ். இவரது மனைவி ரோகினி (31). கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப...

கணவர் இர­க­சி­ய­மாக சேமித்த பணத்தை குப்­பை­க­ளுடன் எறிந்த மனைவி…!!

தனது மனை­விக்குத் தெரி­யாமல் நபர் ஒருவர் சேக­ரித்து வந்த ஆயி­ரக்­க­ணக்­கான யூரோ நாண­யத்­தாள்கள் அடங்­கிய கைப்­பையை, அவரின் மனைவி குப்­பை­க­ளுடன் சேர்த்து எறிந்த சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளது. ஜேர்­ம­னியின் தென் பகு­தி­யி­லுள்ள பவே­ரியா பிராந்­தி­யத்தின்...

பெற்றோர் மீது இருந்த பகையால் 4 வயது சிறுவனின் கழுத்தை அறுத்துக் கொன்ற தாய்மாமன்..!!

ஜார்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள பெடாடிப்பா பகுதியைச் சேர்ந்தவன் அனிகெட் சர்தார்(4). வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு கடையில் சாக்லேட் வாங்கிவர சென்ற சிறுவன் வெகுநேரமாக வீடு திரும்பாததால் பெற்றோர் அவனை...

சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து..!!

சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று இன்று அதிகாலை ஹொரன பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளதுடன் ஐந்து மாடுகள் பலியாகியுள்ளன. விபத்துக்குள்ளான லொறியினுள் 18...

யாழில் இ.போ.ச பஸ்களுக்கு பாதுகாப்பு வலை…!!

யாழில் இ.போ.ச பஸ்­க­ளுக்கு பாது­காப்பு வலை பொருத்­தப்­பட்­டுள்­ளது. இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் யாழ். பஸ்கள் கல் வீச்­சுத் ­தாக்­கு­தல்­க­ளுக்கு இலக்­கா­ன­தை­ய­டுத்தே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்­பட்­டுள்­ளது.

சம்பந்தன், விக்கி மோதல் எதிரொலி: கலைக்கப்படுமா வடக்கு மாகாணசபை? -கே.சஞ்சயன்…!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தோன்றியிருக்கும் முரண்பாடுகளையடுத்து, வடக்கு மாகாணசபையைக் கலைக்குமாறு பரிந்துரை செய்வது குறித்து, கொழும்பில் ஆலோசனை நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. வடக்கு மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாததால், அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக்...

கருணாநிதி வழங்கிய பணமும், வாங்க மறுத்த பிரபாகரனும் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 55) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

கருணாநிதி வழங்கிய பணமும் வாங்க மறுத்த பிரபாகரனும் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 55) ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் வன்னிப் பிராந்திய தளபதி றேகன், புலிகள் அமைப்பினரால் கொல்லப்பட்டமை தெடர்பாக சென்றவாரம் விபரித்திருந்தேன். அந்தப்...

இது அதிசயமா? இல்லை அதற்கும் மேல…!!

ஒவ்வொருவரும் செய்யும் அன்றாட நடவடிக்கைகளில் சிலருக்கு ஏதாவத அதிசயம் ஏற்படுவது உண்டு. இது குதிரைக் கொம்பாகவே இருக்கும். அதே போல தான் இச் சம்பவமும் கேள்விப்படும் அனைவரையும் வியக்க வைக்கிறது. அதாவது Jim Archibald...

பாம்பை போல உடம்பை வளைத்த இளைஞன் பதறிப்போன நடுவர்கள்…!!

உலகில் பிறக்கும் அனைவருக்கும் திறமைகள் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் அதை நாம் எப்படி எல்லாம் பயன்படுத்துகிறோம் என்பது தான் மிக முக்கியமான ஒன்று. சாதனை ஒன்றை நிலை நாட்ட துணிவு...

உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கேமிரா; ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனைக்கு வருகிறது..!!

ஆக்சிஸ் விடியஸ் என்ற நிறுவனம் உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கேமிராவை தயாரித்துள்ளது. 1.5 இன்ச் அளவுக்கும் குறைவான மிகச்சிறிய குவாட்காப்டர் விமானத்தில் இந்த கேமிராவானது பொருத்தப்பட்டுள்ளது. 2.4 ஜிகாஹெர்ட்ஸ் கன்ட்ரோலருடன் வெளிவரும் இந்த கேமிராவை...

புத்தளத்தில் அதி சொகுசு சிற்றூர்தியில் தீ விபத்து…!!

புத்தளம் - முந்தலமல - மதுரங்குலி உள்ள செம்பெட்ட பிரதேசத்தில் இன்று (4) அதிகாலை வீடொன்றில் இருந்த அதி சொகுசு சிற்றூர்தி முழுமையாக தீப்பிடித்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பிடித்த குறித்த வாகனம் நேற்றிரவு (3)...

மரக்கிளைகளை வெட்ட சென்ற இளைஞன், மரத்திலேயே மயக்கமுற்ற சம்பவம்…!!

மரக்கிளைகளை வெட்ட பலாமரத்தில் ஏறிய இளைஞன், அந்த மரத்திலேயே மயக்கமுற்ற சம்பவம் ஒன்று பலாங்கொடை – மெதகந்தை பிரதேசத்தில் தெரியவந்துள்ளது. எனினும் பிரதேச மக்களின் நான்கு மணி நேர முயற்சியில், அவரை கீழே கொண்டு...

சர்வதேச விடுமுறையாகும் வெசாக் பௌர்ணமி தினம்..!!

இலங்கையில் பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியமான தினங்களில் ஒன்றாக கருதப்படும் வெசாக் பௌர்ணமி தினம், சர்வதேச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெசாக் பௌர்ணமி தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பில் விடுமுறை தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மே...

வவுனியா பகுதியில் உள்ள குளத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு..!!

வவுனியா பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. புளியங்குளம் பகுதியில் உள்ள விளக்குவைத்தகுளத்தில் நீரில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டதை கண்ட ஊர்மக்கள்...

காதலனை மறக்க முடியாமல் திருமணமான 45 நாளில் புதுப்பெண் தற்கொலை..!!

திருமணமான 45 நாளில், காதலனை மறக்க முடியாமல் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மதுக்கரையைச் சேர்ந்த அகல்யா (19) என்பவருக்கும் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த கோபு (32), (இருவரின்...

பாக். பிரதமர் வருகை – போக்குவரத்து கட்டுப்பாடு…!!

இன்று மாலை 04.00 மணி முதல் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கட்டுநாயக்கவில் இருந்து கொழும்புக்கு இடையிலான வீதியில், போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இலங்கைக்கு...

ஒரேநாளில் 47 பேருக்கு மரண தண்டனை விதித்த சவுதி அரேபியாவுக்கு ஈரான் அதிபர் கடும் கண்டனம்…!!

சவுதி அரேபியாவில், அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்த, ஷியா பிரிவு மதகுரு உட்பட, 47 பேருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தின்...

கடலூரில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு..!!

கடலூர் வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி கல்யாணி (வயது 45). இவர் இன்று காலை பொருட்கள் வாங்குவதற்காக வீட்டில் இருந்து மெயின் ரோட்டில் உள்ள கடை வீதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்....

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் 12 பயிற்சி போலீசார் பலி..!!

ஈராக்கில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். மோசூல் மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள நினெவெஹ்-வை சேர்ந்த பாதுகாப்பு படையினர் ஸ்பெய்ச்சர்...

பல கார்களை தவிடுபொடியாக்கிவிட்டு சாலையில் சரிந்த ராட்சத லாரி: திகில் வீடியோ…!!

சமூக வலைதளமான யூ-டியூபில் கொடூரமான பல விபத்துகளின் போது எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் பரவி வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், காரின் முன்புறத்தில் உள்ள ‘டேஷ்கேம்’ எனப்படும் கேமராவில் வெவ்வேறு கோணத்திலிருந்து எடுக்கப்பட்ட,...

சத்தீஸ்கரில் 3 மாணவர்களைக் கடத்திய நக்சலைட்டுகள்…!!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் புனேவைச் சேர்ந்த 3 மாணவர்கள் நக்சலைட்டுகளால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதர்ஷ் பாட்டில், விலாஸ் வலக்கே, ஷிகிர்னா ஷெவாலே ஆகிய இந்த 3 மாணவர்களும் கடந்த...

புலிட்சர் பரிசை வென்ற கோரமான புகைப்படமும் – புகைப்படக் கலைஞரின் தற்கொலை மரணமும்…!!

சூடான் நாட்டில் முன்னர் கொடூரமான உணவுப் பஞ்சம் நிலவிய வேளையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பத்திரிகை புகைப்படக் கலைஞரான கெவின் கார்ட்டர் என்பவர் ஒரு காட்சியை கண்டார். வெளிநாடுகளில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை...

பவானிசாகர் வனப்பகுதியில் அதிகரித்து வரும் ராஜாளி கழுகுகள்…!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆங்காங்கே பினந்தின்னி கழுகுகள் (ராஜாளி) வசித்து வந்தன. இந்த ராஜாளி கழுகுகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. பவானிசாகர் வனப்பகுதியிலிருந்து நீலகிரி மாவட்டம் தெங்குமரகடா செல்லும் சமவெளி வனத்தில் இந்த...

சவுதியில் ஒரே நாளில் 47 பேர் தலை துண்டித்து கொலையா?: ஐ.நா. பொதுச் செயலாளர் வேதனை…!!

மன்னராட்சியின் கீழுள்ள சவுதி அரேபியா நாட்டில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி, மத துவேஷம், கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை ஆகிய கொடும் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அவ்வகையில், நேற்று...

அறுந்த லிப்டில் இருந்து பெண்ணை காப்பாற்றிய வாலிபர் பலி…!!

அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள மேன் ஹாட்டன் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ஹேவட் பிரவுன் (25). டிசம்பர் 31–ந்தேதி நள்ளிரவில் ஒரு ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி...

ஆப்கானிஸ்தானில் தலிபான் சிறையில் அடைக்கப்பட்ட 59 கைதிகள் விடுப்பு…!!

ஆப்கானிஸ்தானில் தெற்கு பகுதியில் உள்ள ஹெல்மண்ட் மாகாணம் தலிபான் தீவிரவாதிகள் பிடியில் உள்ளது. அங்கு அவர்கள் தனி அரசு நடத்தி வருகின்றன. தங்களிடம் உள்ள பிணைக்கைதிகளை தனி சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தி வருகின்றனர். ஹெல்மண்ட்...

இறுதிப்போரின் பாதிப்பு! ஒரு பிள்ளையின் தாய் திடீர் மரணம்..!!

முள்ளியவளையில் வசிக்கும் 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் இருதய பலவீனத்தால் திடீர் மரணத்தை தழுவியுள்ளார். கெங்கேஸ்வரன் தீபா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, பல...

சவுதி அரசியல்வாதிகளால் கொல்லப்பட்ட ஷியா தலைவரின் பரிசுத்த ரத்தம் பழிவாங்கியே தீரும்: அயாத்துல்லா கமேனி ஆவேசம்…!!

சவுதி அரேபியா நாட்டில் ஷியா பிரிவு தலைவர் ஷேக் நிம்ர் அல் நிம்ர்(56) என்பவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றிப்பட்டது. சவுதி அரேபியாவில் சன்னி பிரிவைச் சேர்ந்த மன்னர் சல்மானின் ஆட்சி நடைபெற்று வருவதால்...

சவுதி தூதரகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்: ஈரானில் 40 பேர் கைது…!!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷியா பிரிவு தலைவர் நிம்ர்...

நேபாளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி…!!

நேபாள நாட்டின் வனப்பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக பலியாகினர். நேபாளத்தில் இந்திய எல்லையோரம் உள்ள எல்லைப்பகுதியான ருபன்தேஹி மாவட்டத்தில் உள்ள தேவ்தாஹா வனப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த...

ஓலா கால் டாக்சி டிரைவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது…!!

தனியார் கால் டாக்சி நிறுவனமான ‘உபேர்’ நிறுவனத்தின் டிரைவரான ஷிவ் குமார் யாதவ், நிர்பயா வழக்கில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது முன்னணி...

வெவ்வேறு வருடத்தில் பிறந்த ஒரே இரட்டைக் குழந்தைகள்…!!

இரட்டைக்குழந்தைகள் பிறந்து விட்டால் திரைக்கதையில் வேறு என்னதான் செய்ய முடியும்.’ என்ற தமிழ் சினிமா வசனம் போல், இரட்டைக் குழந்தைகள் என்றாலே முடி முதல் அடி வரை அனைத்தும் ஒரே போல்தான் இருக்கும். இப்படி...