Breaking News

மக்களின் விடுதலைக்காய் மண்ணின் வித்தான கேணல் ரெஜியின் இரண்டாம் ஆண்டு நினைவு

மக்களினதும் மண்ணினதும் விடுதலை எனும் உயர்மிகு இலட்சியத்திற்காய் அடக்குமுறைக்கெதிராய் கிளர்ந்தெழுந்து இறுதி மூச்சுவரை தன் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் போராடி இம் மண்ணின் வித்தான மாவீரர்களான கேணல் ரெஜி, லெப்.கேணல் துமிலன், 2ம் லெப்டினன் எழில்...

‘நாட்டிய போரொளி’ நடிகை பத்மினி மரணம்

பழம்பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் காமானார். அவருக்கு வயது 74. கேரளத்தைச் சேர்ந்த பத்மினியும் அவரது சகோதரி லலிதாவும் பரத நாட்டிய விற்பன்னர்கள். திருவாங்கூர் சகோதரிகள் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கிய இருவரும்...

இலங்கை ராணுவம் விடிய விடிய தாக்குதல்: 70 விடுதலைப்புலிகள் பலியானதாக தகவல்

இலங்கையில் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திரிகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படை முகாம் அருகே சிங்கள கடற்படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நேற்று கடும் சண்டை மூண்டது....

பாகிஸ்தானில் திடீர் மின்தடை: ராணுவப் புரட்சி என்று புரளி

பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை திடீரென நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது. பராமரிப்புப் பணியின்போது ஓரிடத்தில் ஏற்பட்ட மின் அழுத்த மாற்றம் பொது மின் தொகுப்பையே பாதித்து எல்லா ஊர்களிலும் மின்சார சப்ளை நின்றுபோனது. பாகிஸ்தானில் இப்படி...

பின் லேடன் “இறப்பை’ உலகம் நம்பவில்லை!

அல்-காய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் (49) மறைந்துவிட்டார் என்ற செய்தியை உலகம் நம்பவில்லை. அதிலும் குறிப்பாக பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளே நம்பவில்லை. பிரான்சின் "லெஸ்ட் ரிபப்ளிகன்'...

சன்பீஸ்ட் ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி `சாம்பியன்’- ஒற்றையர் பிரிவில் ஹிங்கிஸ் முதலிடம்

32 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற சன்பீஸ்ட் ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் முதல்நிலை வீராங்கனையும், தற்போது உலகத் தரவரிசையில் 9-வது...

இந்தியாவின் பங்களிப்பு குறித்து கலந்துரையாடல்

கிளிநொச்சிக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டு புலிகளை சந்தித்து சமாதான நடவடிக்கைகளில் இந்தியாவின் செயற்பாட்டு பங்களிப்பு தொடர்பாக கலந்துரையாடியுள்ள ஆன்மீகத் தலைவரான சிறீசிறீரவிசங்கர் தனது முயற்சியானது நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கை என்று தெரிவித்திருக்கிறார். ஆன்மீக சிந்தனையுடையவர்களால்...

அரசின் சமாதான பேச்சுக்கான நிபந்தனைகளுக்கு பிரபாகரன் இணங்கமாட்டார்

அரசாங்கத்துடன் இடம்பெறவுள்ள சமாதான பேச்சுவாhத்தைகளில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கலந்து கொள்ள மாட்டாரெனவும் இது சம்பந்தமான எவ்வித முன்நிபந்தனைகளுக்கும் பிரபாகரன் இணங்க மாட்டாரெனவும் புலிகளின் ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்டர் தெரிவித்தார். இதன் காரணமாகவே எமது தலைவர்...

இலங்கை தமிழ் தலைவர்கள் மூவர் தில்லி வருகை -இந்திய அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை

இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் மூவர் தில்லிக்கு வந்து இந்திய அரசின் ஆலோசனைகளைப் பெற்றுச் செல்லவுள்ளனர். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (எல்டிடிஇ), இலங்கை அரசுக்கும் இடையில் மீண்டும் அமைதிப் பேச்சைத் தொடங்குவதற்கான வழிவகைகளை ஆராயும்...

மிகவிரைவில் மீண்டும் அதிரடி.கொம் (www.athirady.com)

அதிரடி இணையத்தளமானது மிகவிரைவில் மீண்டும் அதிரடி.கொம் (www.athirady.com) எனும் முகவரியில் பார்வையிடலாமெனவும் அதுவரை தற்காலிகமாக அதிரடி.நெற் (wwwathirady.net) முகவரியூடாக செய்திகளைப் பார்வையிடலாமெனவும் அதிரடி நிர்வாகம் அறியத் தருகின்றனர்.

மன்மோகன் சிங்கை சந்திக்க முடியவில்லை: இலங்கை தமிழ் எம்பிக்கள் பேட்டி

இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கச் சென்ற அந்நாட்டு தமிழ் எம்பிக்கள் மன்மோகன் சிங்கை சந்திக்க முடியாமல் சென்னை திரும்பினார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:...

பின்லேடன், டைபாய்டு காய்ச்சலால் இறந்துவிட்டானா? உறுதி செய்ய அமெரிக்கா, பாகிஸ்தான் மறுப்பு

பின்லேடன், டைபாய்டு காய்ச்சலால் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் இந்த தகவலை உறுதி செய்ய மறுத்து விட்டன. உலகை உலுக்கிய அமெரிக்க இரட்டைக்கோபுர தகர்ப்பு நடவடிக்கையின் மூளையாக செயல்பட்டவன்,...

உலக அழகி தேர்வில் புதிய முறை: பொதுமக்களின் கருத்தும் கேட்கப்படும்

56-வது உலக அழகி (மிஸ் வேர்ல்டு) போட்டி போலந்து நாட்டின் வார்சா நகரில் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக 104 நாடுகளை சேர்ந்த அழகிகள் போலந்து சென்றுள்ளனர். இந்தியாவின் சார்பில் நடாஷா...

ஈராக்: கார் குண்டு தாக்குதலில் 26 பேர் பலி

பாக்நாத் நகரில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈராக் நாட்டில் அரசு படைக்கும், அமெரிக்க ராணுவத்துக்கும் எதிராக தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்கள் நடத்தி...

தாய்லாந்து பிரதமரின் சொத்துக்கள் முடக்கம்: ராணுவம் திடீர் நடவடிக்கை

தாய்லாந்தில் சில நாட்களுக்கு முன்பு ராணுவம் திடீர் புரட்சி செய்து ஆட்சியை பிடித்தது. வெளிநாடு சென்றிருந்த பிரதமர் தக்ஷின் ஷினாவத்ரா பதவி நீக்கப்பட்டார். அங்கு ராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது லண்டனில் தங்கி இருக்கும்...

ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் மரணம்???

அல்கொய்தா இயக்கத் தலைவன் ஒசமா பின் லேடன் டைபாய்ட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாகிஸ்தானில் மரணமடைந்துவிட்டதாக பிரான்ஸ் நாட்டு உளவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக ல'எஸ்ட் ரிபப்ளிகன் என்ற பிரஞ்சு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சௌதி...

கிளிநொச்சியில் நோர்வே து}துவரிடம் புலிகள் தெரிவிப்பு

இலங்கை அரசாங்கம் மக்களுக்கெதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்துமானால், சமாதான பேச்சுக்கள் தொடர்பாக இணத்தலைமை நாடுகள் வெளியிட்ட தீர்மானம் குறித்து தாங்கள் சாதகமாக பரிசீலிக்கம் சாத்தியமிருப்பதாக புலிகள் தெரிவித்துள்ளனர். (more…)

கோமாரி களுகொல்ல பகுதியில் சம்பவம்

கோமாரி களுகொல்ல பகுதியில் நேற்றுமுன்தினம்இடம்பெற்ற கிரேனேட் வீச்சில் மூன்றுபேர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதலில், உணவருந்திக் கொண்டிருந்த ஆரியசேன (வயது.60), ஏ.எம்.சாந்த (வயது.35), தயானந்த (வயது.45) ஆகியோரே காயமடைந்துள்ளனர். (more…)

ஜனாதிபதி உலகத் தலைவர்களுடனும், பிரதிநிதிகளுடனும் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 61வது அமர்வில் பங்கேற்கும் பொருட்டு நிவ்யோக் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உலகத் தலைவர்களையும், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார் .ஐக்கிய நாடுகள் சபை...

இந்தியப் பெண் தயாரித்த சினிமா ஆஸ்கார் விருதுக்கு செல்கிறது

கனடா நாட்டின் டொரொண்டோ நகரத்தில் வசிப்பவர் தீபா மேத்தா. இந்தியரான இவர் அங்கு பிரபல சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் தயாரித்த `வாட்டர்' என்ற ஆங்கிலப் படம் ஆஸ்கார் விருதுக்காக கனடா நாட்டின் சார்பாக...

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பாக இந்தோனேசியாவில் 3 கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை

இந்தோனேசியாவில் 6 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக 3 கிறிஸ்தவர்களுக்கு வியாழக்கிழமை இரவு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2000-ம் ஆண்டில் இஸ்லாமிய பள்ளி மீது துப்பாக்கி மற்றும் ஆயுதங்களால்...

திரையுலகம் சார்பில் கருணாநிதிக்கு இன்று பாராட்டு விழா: ரஜினி, கமலஹாசன் பங்கேற்பு

கருணாநிதி முதல்- அமைச்சராக பொறுப்பேற்றதும் திரைப்படத்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். ராஜாஜி மண்டபத்துக்கான படப்பிடிப்பு கட்டணத்தை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக குறைத்தார். ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்ட இடங்களுக்கு ரூ.5 ஆயிரம்...

தாய்லாந்தில் ராணுவ ஆட்சிக்கு மன்னர் ஒப்புதல் அளித்தார்

தாய்லாந்து நாட்டில் ராணுவம் ரத்தம் சிந்தாமல் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்த ஆட்சிக்கு அந்த நாட்டு மன்னர் பூமிபால் அதுல்யாதேஜ் ஒப்புதல் அளித்து இருக்கிறார். அரசியல் கட்சிகளுக்கு ராணுவ ஆட்சி தடை...

சன்பீஸ்ட் ஓப்பன் டென்னிஸ்: ஹிங்கிஸ்- சானியா அரை இறுதியில் மோதல்

முன்னணி வீராங்கணைகள் பங்கேற்ற சன்பீஸ்ட் ஓப்பன் டென்னிஸ் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் நிலை வீராங்கனையான மார்ட்டினா ஹிங்கிஸ்(சுவிட்சர்லாந்து) கால் இறுதியில் 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில்...

ஜெர்மனியில் அதிவேக பறக்கும் ரெயில் கவிழ்ந்து 19 பேர் பலி

ஜெர்மனியின் லாதன் நகரில் இருந்து டீர்பன்விச் நகருக்கு அதிவேக மின்காந்த ரெயில் விடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் இந்த திட்டம் சமீபத்தில்தான் முடிவடைந்தது. உயரமான பாலத்தின் மீது செல்லும் இந்த மின்காந்த பறக்கும் ரெயில்...

பின்லேடனைப் பிடிக்க பாகிஸ்தானுக்கு துருப்புகளை அனுப்பவும் தயங்க மாட்டோம் -அதிபர் புஷ் மிரட்டல்

பின்லேடனைப் பிடித்து நீதிக்குமுன் நிறுத்துவோம். அதற்காக பாகிஸ்தானுக்குள் துருப்புகளை அனுப்பவும் தயங்கமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் புஷ் பாகிஸ்தானுக்கு மரட்டல் விடுத்துள்ளார். புஷ் நேற்று வாஷிங்டனில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவர்...

ஈஎன்டிஎல்எப்பின் நரித்தனமான தில்லுமுல்லும் திருகுதாளமும்…

இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் இந்தியா அமைதிப்படையின் துணையுடன் என்றால் மறக்கமுடியாத கறைபடிந்த ஆட்சியமைத்து படுகொலைகளையும் கற்பழிப்புக்களையும் அரங்கேற்றி தமிழர்களை கொள்ளையடித்துக் கொண்டு மறுகரைக்கு ஓடிய E.N.D.L.F அமைப்பின் தலைவன் பரந்தன் ராஐன் மீண்டும் நம்நாட்டில்...

சமாதான பேச்சுவார்த்தை குறித்த அறிக்கைக்கு விடுதலைப் புலிகள் சாதகமான பதில்

நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ் பெரஸ்கர் அவர்களுடன் கிளிநொச்சியில் நடைபெற்ற முக்கிய சந்திப்பில், அண்மையில் புருசல்ஸ் நகரத்தில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் இணை தலைமை நாடுகளின் அறிக்கைக்கு விடுதலைப் புலிகள் சாதகமாக பதிலளித்து...

ஈராக்கில் 2 மாதத்தில் 6,600 பேர் படுகொலை – ஐ.நா.!

அமெரிக்கா உள்ளிட்ட நேசப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஈராக்கில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்த சித்ரவதைகளிலும், தாக்குதல்களிலும், தீவிரவாதிகளின் தற்கொலைத் தாக்குதல்களிலும் உயிரிழந்த அப்பாவிகளின் எண்ணிக்கை 6,600 பேர் என்று ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது! ஈராக்கில்...

மேற்கு வங்காளத்தில் கடல் கொந்தளிப்பு: படகு கவிழ்ந்து 70 பேர் பலி?

மேற்கு வங்காள மாநிலம் நயாசார் தீவு அருகே வங் கக் கடலில் நேற்று கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. காற்றும் பலமாக வீசியது. அப்போது மாலை 5.30 மணிக்கு குல்பி இடத்தில் இருந்து மேற்கு...

தாய்லாந்தில் ராணுவ ஆட்சி மந்திரிகள் 2 பேர் கைது: பிரதமரை பிடிக்க தீவிரம்

தாய்லாந்தில் பிரதமர் தக்ஷின் ஷினோவத்ராவுக்கு எதிராக ராணுவம் புரட்சி நடத்தி ஆட்சியை பிடித்தது. தளபதி பூன்யரஷ்லின் தன்னை பிரதமராக அறிவித்துக் கொண்டார். அங்கு ராணுவ சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளின் பொது கூட்டங்கள்,...

மிரட்டுது செல்போன் வைரஸ்!

ரஷியாவில் செல்போன் வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அதை பயன்படுத்துவோர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஜாவா சாப்ட்வேர் புரோகிராமை பயன்படுத்தி இந்த வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய வைரஸ் படுவேகமாக செல்போன்களில் பரவி வருவதால்...

வடக்கு, கிழக்குப் போராட்டங்களில் பீரங்கிப் படையணியினரின் பங்களிப்பு மகத்தானது – -பிரிகேடியர் ஜகத்

ஊடகவியலாளர் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தையிட்டு நான் மிகவும் கவலையடைகிறேன். எனினும் ஒரு யுத்த களம் எவ்வாறு இருக்கும் என்பதை ஊடகவியலாளர்கள் நேரடியாக அறிந்து கொள்வதற்கு இதுவொரு வாய்ப்பாக அமைந்து விட்டது என...

புலிகளின் பிடியிலிருந்து தப்பிச்சென்ற – இளைஞர் சுட்டுக்கொலை!

எல்.ரீ.ரீ.ஈ. யினரின் வாகரை முகாமிலிருந்து தப்பிச்சென்ற புலி உறுப்பினர் ஒருவர் வாழைச்சேனை விபுலாந்தக் கல்லு}ரிக்கு அருகில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று முற்பகல் 11.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம்...

உடன்கட்டை ஏறிய 95 வயது மூதாட்டி!

மத்திய பிரதேச மாநிலம் சதார்பூர் அருகே 95 வயது மூதாட்டி தனது கணவரின் சிதையில் குதித்து உடன்கட்டை ஏறியுள்ளார். இம்மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் தனது கணவரின் சிதைக்கு வைக்கப்பட்ட தீயில்...

கஜகஸ்தானில் சுரங்க விபத்தில் 41 பேர் பலி

கஜகஸ்தானில் இந்திய தொழில் அதிபர் லஷ்மி மிட்டலுக்கு சொந்தமான லெனின் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 41 தொழிலாளர்கள் பலியானார்கள். இதில் 32 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும்...

காவல்துறை மா அதிபரின் தலைமையில் சமரச மாநாடு

பொத்துவிலில் நேற்று ஏற்பட்ட பதற்றத்தையடுத்து காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ நேற்று பொத்துவில் பிரதேசத்துக்கு விஜயம் செய்தார். பொத்துவிலில் படுகொலை நிகழ்ந்த இடத்துக்கு விஜயம் செய்து நிலைமைகளை அறிந்து கொண்ட அவர் பின்னர்...

விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார் முதல் பெண் விண்வெளி சுற்றுலாப் பயணி

உலகின் முதல் பெண் விண்வெளி சுற்றுலாப் பயணியான அனெüஷா அன்சாரி (40) விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை (ஐஎஸ்எஸ்) சென்றடைந்தார். விண்வெளிக்கு அவரை அழைத்துச் சென்ற ரஷிய "சோயுஸ்' விண்கலம் புதன்கிழமை விண்வெளி...

சதாம்உசேன் வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி டிஸ்மிஸ் எதிர்ப்பு தெரிவித்த சதாம் உசேன் வெளியேற்றப்பட்டார்

ஈராக் முன்னாள் சர்வாதிகாரி சதாம்உசேன் வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி அப்துல்லா அல் அமெரில் நடுநிலைமை தவறிவிட்டதாக கூறி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஈராக் நாட்டில் குர்து இன மக்கள் வசிக்கும் கிராமங்களில் விஷவாயு செலுத்தி...