அமெரிக்காவில் விமான சாகச காட்சி நடைபெற இருந்த இடத்தில் கோபுரம் விழுந்து சிறுவன் பலி
அமெரிக்காவில் விமான சாகச காட்சி நடைபெற இருந்த இடத்தில் திடீரென புயல் வீசி கோபுரம் சாய்ந்ததில் 5 வயது சிறுவன் பலியானான். அமெரிக்காவின் அலபாமா நகரில் உள்ள அன்ஸ்வில்லே என்னுமிடத்தில் விமான சாகச நிகழ்ச்சி...
இராஜகிரியவில் கடத்தப்பட்ட வர்த்தகர் விடுவிக்கப்பட்டார்
இராஜகிரிய பகுதியில் வைத்து அண்மையில் கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டுள்ளார் சில்வா என்ற இந்த வர்த்தகர் கடந்த 25ம் திகதி வானில் வீடுதிரும்பிக்கொண்டிருக்கையில் அடையாளம் தெரியாத கும்பலினால் கடத்தப்பட்டார் கடத்தல்காரர்கள் தன்னிடம்...
“கஸ்ரோல் ஏசியன்’ சிறந்த துடுப்பாட்ட, பந்து வீச்சாளர் விருதுகளை சங்கக்கார, முரளிதரன் பெற்றனர்
கராச்சியில் நடைபெற்ற "கஸ்ரோல் ஏசியன்' விருது வழங்கும் விழாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதினை குமார் சங்கக்காரவும் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினை முத்தையா முரளிதரனும் பெற்றுள்ளனர். வருடத்தின் சிறந்த "கஸ்ரோல்...
ஐ.சி.ஆர்.சியிடம் 25 புலிகளின் சடலங்கள் கையளிப்பு
மன்னாரில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த 25 விடுதலைப்புலிகளின் சடலங்களை நேற்று நண்பகல் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். வவுனியா வைத்தியசாலையில் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டிருந்த புலிகளின் சடலங்களை பொறுப்பேற்ற சர்வதேச செஞ்சிலுவை...
உயிரைக் குடித்த ‘போன் செக்ஸ்’
முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடமிருந்து வந்த மிஸ்டு கால், ஒரு அப்பாவி இளைஞனின் உயிரையே குடித்துவிட்டது. இப்போதெல்லாம் மொபைல் போனிலேயே விபச்சாரம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் அரங்கேறத் துவங்கிவிட்டன. குறிப்பாக போன் செக்ஸ் தமிழகத்தின்...
மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சொந்தமான வானொன்றிலிருந்து 20 ரவைகள், கைகுண்டு மீட்பு
மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சொந்தமான வானொன்றிலிருந்து 20தோட்டாக்களும் கைகுண்டொன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியிலுள்ள டீ.சீ மாவத்தையில் உள்ள கராஜ்...
மெக்சிகோ விபத்தில் 14 பேர் பலி
மெக்சிகோவின் சிகுவாகுவா நகரில் நடைபெற்ற விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்நகரின் முக்கிய சாலை ஒன்றில் பேருந்து ஒன்று பழுதாகி சாலையோரத்தில் நின்றது. அதன் பின்னால் வந்த மற்றொரு பேருந்தும் பழுதாகி நின்றது. இவ்விரு...
காலி ஹிக்கடுவையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டுபேர் பலி
அநுராதபுரத்தில் இருந்து மாத்தறைக்கு சென்று கொண்டிருந்த ரஜரட்ட ரஜின புகையிரதம் காலி ஹிக்கடுவை தொட்டக்கமுவ பாலத்தில் தடம்புரண்டமையால் இரண்டுபேர் பலியாகியும் நால்வர் காயமடைந்துமிருந்தனர் இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 12.45மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது சம்பவத்திற்கான...
சவுதியில் ரயில் பிரசவம்: வாழ்நாள் முழுவதும் இலவச பாஸ்
சவுதியில் ரயிலில் பயணம் செய்த பெண் குழந்தைப் பெற்றெடுத்ததையடுத்து அந்நாட்டுப் அரசு அந்தப் பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் ரயிலில் இலவசமாகப் பயணம் செய்வதற்கான பாஸ் வழங்கி கெளரவித்துள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப்...
பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா இன்றுடன் ஓய்வு பெறுகிறார்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வந்த விக்டர் பெரேரா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 1972ம் ஆண்டளவில் பொலிஸ் திணைக்களத்தில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகராக இணைந்து கொண்ட இவர் பொருளியல் பட்டதாரியாவார். கடந்த ஒன்றரை...
அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர் எதிர் துருவங்களாக வலம் வந்த ஹிலாரியும், ஒபாமாவும் கூட்டாக இணைந்து ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர் எதிர் துருவங்களாக வலம் வந்த ஹிலாரியும், ஒபாமாவும் கூட்டாக இணைந்து ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். இதனால் அமெரிக்க தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அமெரிக்க அதிபர்...
யாழிலிருந்து வந்து திருமலையில் தங்க வைக்கப்பட்டிருந்த மாணவர்களும், அவர்களுடன் வந்த ஆசிரியர்களுமாக 329பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்
வவுனியாவில் நடைபெறவிருந்த பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக யாழிலிருந்து வந்து திருமலையில் தங்க வைக்கப்பட்டிருந்த மாணவர்களும், அவர்களுடன் வந்த ஆசிரியர்களுமாக 329பேர் நேற்றுமாலை கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்....
மைக்ரோசாப்ட் தலைவர் பதவியில் இருந்து பில்கேட்ஸ் கண்ணீர் மல்க விடைபெற்றார்
கம்ப்ïட்டர் உலகின் தந்தையாக கருதப்படும் பில்கேட்ஸ், 1975-ம் ஆண்டு சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான `மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன்' நிறுவனத்தை தொடங்கினார். அதன் தலைவராக 33 ஆண்டு காலமாக பணியாற்றி வந்தார். நீண்ட காலமாக உலகின் நம்பர்...
தமிழ் தேசிய ஜனநாயக கூட்டமைப்பின் (TDNF)முக்கியஸ்தர்கள் SWISS “வீரமக்கள் தினம்” நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளனர்
ஜூலை 5ஆம் திகதி எதிர்வரும் சனிக்கிழமை சுவிற்சர்லாந்தில் தமிழீழ மக்கள் விடுதலை கழக (புளொட்)த்தின் சர்வதேச கிளைகள் ஏற்பாடு செய்துள்ள “வீரமக்கள் தினம்" நிகழ்வில் தமிழ் தேசிய ஜனநாயக கூட்டமைப்பின் (TDNF)முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்....
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்காக கறுப்பு பூனைபடை வருகிறது
சார்க் மாயநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இலங்கை வரும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் பாதுகாப்புக்கென கறுப்புபூனை படை வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கடந்தவாரம் கொழும்பு வந்து திரும்பிய இந்திய உயர் மட்டக்குழு இதுகுறித்த பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறதென வெளிநாடு...
கிழக்குமாகாண முதலமைச்சர் ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்திப்பு
கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தமாதமளவில் வேலைவாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் கிழக்கு அபிவிருத்தியிலும் அரசாங்கம் கூடுதல் கவனம் எடுக்குமென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தனுடன் (பிள்ளையான்) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். கிழக்கு...
களுவன்கேணியில் இளைஞர் சுட்டுக்கொலை
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிட்குற்பட்ட களுவன் கேணியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரி;ன் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர் இச்சம்பவம் நேற்று அதிகாலை5.45மணியளவில் இடம்பெற்றுள்ளது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த...
சர்வதேச ஜனநாயக சங்கத்தின் உபதலைவர் மற்றும் ஆசிய பசுபிக் ஜனநாயக சங்கத்தின் தலைவர் ஆகிய பதவிகளுக்கு ஐ.தே.கட்சி தலைவர் நியமனம்
சர்வதேச ஜனநாயக சங்கத்தின் உபதலைவர் மற்றும் ஆசிய பசுபிக் ஜனநாயக சங்கத்தின் தலைவர் ஆகிய பதவிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பரீசில்...
அதிபர் மட்டுமே போட்டியிட்ட ஜிம்பாப்வே அதிபர் தேர்தலை உலக நாடுகள் நிராகரித்தன
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் கடந்த மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. 28 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் ராபர்ட் முகாபே மீண்டும் போட்டியிட்டார். அதில் எதிர்க்கட்சி தலைவர் மோர்கன் வாங்கிரை அதிக ஓட்டுகள் பெற்றார்....
இலங்கையில் சண்டை: 47 விடுதலைப் புலிகள் பலி; பயிற்சி முகாம் செயல்பட்டு வந்த கிராமத்தை ராணுவம் கைப்பற்றியது
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 47 விடுதலைப்புலிகளை கொன்று விட்டதாகவும், அவர்களது பயிற்சி முகாம் செயல்பட்டு வந்த கிராமத்தை பிடித்து விட்டதாகவும் ராணுவம் அறிவித்து உள்ளது. இலங்கையில் தனி நாடு...
பிரிட்டனுக்கான புதிய இலங்கையின் தூதுவராக நிஹால் ஜயசிங்க
பிரிட்டனுக்கான இலங்கையின் புதிய தூதுவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரா நிஹால் ஜயசிங்கவை அரசு நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது சட்டத்துறையில் 37வருடங்களாக ஈடுபட்ட நீதிபதி சந்திரா நிஹால் ஜயசிங்க கடந்த மார்ச்...
சுழலும் கட்டடம் – துபாயில் இன்னொரு அதிசயம்!
மேற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக, துபாயில் சுழலும் கட்டடம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த கட்டடம், ஒரு வாரத்தில் 360 டிகிரி அளவுக்கு சுழலக் கூடியது. இதனால் தினசரி ஒரு கோணத்தில் துபாயை தரிசிக்க...
“ஓரினச் சேர்க்கையாளருக்காக போராடுவார் ஒபாமா” -மனைவி மிச்செலி ஒபாமா உறுதி
ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமைக்காக பாரக் ஒபாமா குரல் கொடுப்பார் என்று அவரது மனைவி மிச்செலி ஒபாமா உறுதி அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் பாரக் ஒபாமா பல்வேறு தரப்பினரின்...
ஐரோப்பிய நாடுகளிலிருந்து கடந்தவாரம் மட்டக்களப்புக்கான விஜயத்தினை மேற்கொண்டு ரிஎம்விபியினரைச் சந்தித்தோர்.. ‘கிழக்கான் என்னும் பிரதேசவாதம் விடிவிற்கு வழிவகுக்காது” -அரசியல் அவதானிகள்
கிழக்கான் என்கிற கோஷத்துடமான ஐந்திற்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவினர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து கடந்தவாரம் மட்டக்களப்புக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் அங்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான்...
தினந்தோறும் கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)
பிரிட்டனில் வசிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவராவது விசா முடிந்த பின்னரும் தங்கியிருந்தால் 14 வருட சிறை
பிரிட்டனில் வசிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவராவது குறுகியகால விசாபெற்று அங்கு சென்றுவிட்டு விசா முடிந்த பின்னரும் தங்கியிருந்தால் அங்கு வசிப்பவர்களே பொறுப்பென பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது. 2009 இலிருந்து இந்த நடைமுறை அமுலுக்கு வரும்....
ஜெர்மனியை வீழ்த்தி சாம்பியனானது ஸ்பெயின்
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மணியை வீழ்த்தி ஈரோ புட்பால் சாம்பியன் ஆனது ஸ்பெயின். இந்த வெற்றியையடுத்து ஸ்பெயின் முழுவதும் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது. தலைநகர் மேட்ரிட்டில்...
பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோசியின் தந்தை நடத்தும் ஓவிய கண்காட்சி
பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோசியின் தந்தை போல் சார்கோசி ஒரு ஓவியர். 80 வயதில் அவர் ஸ்பெயின் நாட்டில் உள்ள மெட்ரிட் நகரில் ஓவிய கண்காட்சியை நடத்தினார். இதில் அவர் தீட்டிய 35 ஓவியங்கள் காட்சிக்கு...
முஷரப், துருக்கி நாட்டில் தஞ்சம் அடைவாரா? சர்தாரி பயணத்தால் புதிய பரபரப்பு
பாகிஸ்தான் அதிபர் முஷரப், துருக்கி நாட்டில் தஞ்சம் அடைவார் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொது தேர்தலில் அதிபர் முஷரப் ஆதரவு பெற்ற கட்சி தோல்வி அடைந்தது. பெனாசிர் கட்சி,...
பால் குடித்தால் மாரடைப்பு வராது?
கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தாக்கும் ஆபத்து குறைவு என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் பால் குடிப்பவர்கள் மற்றும் பால் குடிக்காதவர்கள் என ஐந்தாயிரம் பேரிடம் நடத்தப்பட்ட...
மரண தண்டனை கைதிகளை மன்னித்து ஆயுள் தண்டனை விதிக்கும் பாகிஸ்தான் அரசின் திட்டத்துக்கு இஸ்லாமிய தலைவர்கள் எதிர்ப்பு
மரண தண்டனை கைதிகளை மன்னித்து ஆயுள் தண்டனை விதிக்கும் பாகிஸ்தான் அரசின் திட்டத்துக்கு அந்நாட்டில் உள்ள இஸ்லாமிய தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மரண தண்டனை கைதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்....
Progress of Wanni theatre of operations!!
Sri Lankan Armed forces, Police, Police Special Task Force (STF) and Civil Defence Force (CDF) are engaged in a military operation to liberate the Northern...
சீனா: போதை மருந்து விற்பனை; மேலும் 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
போதை மருந்து விற்றதாக கைதான மேலும் 6 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது சீனா. இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை போதை மருந்துக்கு எதிரான சர்வதேச தினத்தன்று நிறைவேற்றப்பட்டது. போதை மருந்தை உற்பத்தி செய்து...
சுவரொட்டி ஒட்டியோர் மீது தாக்குதல்: ஒருவர் வைத்தியசாலையில்
ஜூன் 30ம் திகதி நடைபெறவுள்ள சமாதானமும் ஒருமைப்பாடும் அமைப்பின் பொதுக்கூட்டம் தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அரசுக்கு விசுவாசமான வன்முறைக்கும்பலொன்றினாலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது நேற்றுக்காலை 6மணியளவில் பொரளைப்பிரதேசத்தில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தவர்கள்...
களுபோவிலவில் அதிசக்தி வாய்ந்த போதை மருந்து விநியோகம் செய்தவர்கள் கைது
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தும் போது வழங்கப்படும் அதிசக்தி வாய்ந்த மருந்தை சாதாரண மக்களுக்கு விநியோகம் செய்து வந்த கும்பலொன்றை கலால் திணைக்களத்தினர் களுபோவிலவிலுள்ள வீடொன்றை முற்றுகையிட்ட கலால் திணைக்களத்தினர் ஐந்து...
ஊழல் மலிந்த நாடுகளில் இந்தியாவுக்கு 74-வது இடம் மாலத்தீவு 90-வது இடத்தையும், இலங்கை 96-வது இடத்தையும் பிடித்துள்ளது
உலகளவில் ஊழல் மலிந்த 180 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 74-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 72-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு சற்று ஊழல் அதிகரித்துள்ளதால் இரண்டு இடம் இறங்கி 74-வது...
இலஞ்சம் பெற்ற அம்பாந்தோட்டை பனை அபிவிருத்தி சபை ஒருங்கிணைப்பாளர் கைது
7500 ரூபாவை இல்ஞ்சமாக பெற்ற அம்பாந்தோட்டை பனை அபிவிருத்தி சபையின் ஒருங்கிணைப்பாளரை இல்ஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் நேற்று கைது செய்துள்ளனர் நாள் சம்பளத்திற்காக தொழில் புரியும் ஊழியருக்கு 15நாட்களுக்கான சம்பளத்தை மாத்திரம் வழங்கி விட்டு...
சிறுமியை கற்பழித்தவருக்கு தூக்கு தண்டனை விதிப்பது சட்ட விரோதம் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு: ஒபாமா எதிர்ப்பு
சிறுமியை கற்பழித்தவருக்கு தூக்கு தண்டனை விதிப்பது சட்ட விரோதம் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியல்ல என்று அந்நாட்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஒபாமா கூறியுள்ளார். 12 வயதுக்கு...