இளம்பெண் கொலை: திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொன்றேன்- கள்ளக்காதலன் வாக்குமூலம்!!

திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 7 வருடம் ஆகிறது.2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் –மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின்...

இயக்குனர் பாலச்சந்தர் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி: ரஜினி நேரில் சந்திப்பு!!

இயக்குனர் சிகரம் பாலச்சந்தருக்கு 84 வயது ஆகிறது. இந்நிலையில், இன்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு...

மீண்டும் ஒஸ்கார் களத்தில் ரஹ்மான்!!

கோச்சடையான், தி 100 ஃபூட் ஜார்னி, மில்லியன் டொலர் ஆர்ம் படங்களுக்கான சிறந்த இசை அமைப்புக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பெப்ரவரி 20-ம் திகதி...

இபோச பஸ்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு மக்களை ஏற்றிச் செல்வது எப்படி? – பெப்ரல்!!

தேர்தல் நடவடிக்கைகளுக்கென இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது. பாணந்துரை பிரதேசத்தில் இடம்பெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு செல்ல 500...

நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரின் பதவி பறிப்பு!!

நுவரெலியா பிரதேச சபையில் மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவரின் பதவி பறிபோவதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் இலங்கை...

கட்டுநாயக்க – கொழும்பு சொகுசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!

கட்டுநாயக்க - கொழும்பு வீதி அதிசொகுசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று (15) காலை தொடக்கம் வேலை நிறுத்தம் இடம்பெறுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு...

5 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி!!

தபால் மூலம் வாக்களிக்கவென வாக்காள் அட்டைகள் இன்று (15) திங்கட்கிழமை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தபால் வாக்காள் அட்டைகள் அடங்கிய பொதி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு அனுப்பி...

20 உயிர்கள்: துப்பாக்கிதாரிகளால் சிட்னி நகரில் காலையிலேயே பெரும் பதற்றம்!!

அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் தீவிரவாதிகளின் செயற்பாட்டினால் இன்று திங்கட்கிழமை காலை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியில் 20...

இந்தியாவின் கோரிக்கையை மீறி சந்தேகநபர் இலங்கையிடம் ஒப்படைப்பு!!!

இலங்கையை சேர்ந்த முஹம்மது ஹுசைன் முஹம்மது சுலைமான் (47) என்பவர் போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியாவுக்குள் நுழைய முயற்சித்த போது அந்நாட்டின் குடியுரிமை துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, அந்நாட்டு பொலிசார்...

மலப்புரம் அருகே கடைக்கு வந்த மாணவிகளிடம் செக்ஸ் தொல்லை: வியாபாரி கைது!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மன்னார்காட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் எதிர்புறம் அஜீஸ்(வயது 42) என்பவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த 12–ந் தேதி பள்ளியில் படிக்கும் மாணவிகள்...

தெலுங்கு படங்களுக்கு போட்டி போடும் நடிகை!!

வீர நாயகிக்கு தமிழில் ஒரு படம் மட்டுமே கைவசம் இருக்கிறதாம். தெலுங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த நயனமானவர், ஏழு அறிவு கொண்ட நடிகை ஆகியோர் தமிழில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டார்களாம். ஆதலால் தெலுங்கு...

ஹோமோ செக்சுக்கு வற்புறுத்தியதால் தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சேரன் நகரைச் சேர்ந்த ராயப்பன் மகன் சம்பத்குமார்(வயது 30). கடந்த 6 மாதத்துக்கு முன்பு இவர் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான 6 மாதத்தில் மனைவியை பிரிந்தார். அதன்...

திருவள்ளூர் அருகே காப்பகத்தில் மாணவிக்கு செக்ஸ் தொல்லை: நிர்வாகி கைது!!

திருவள்ளூரை அடுத்த அரண்வாயலில் ஆதரவற்ற மாணவ–மாணவிகள் தங்கி படிக்கும் தனியார் காப்பகம் உள்ளது. 57 பேர் இங்கு தங்கி இருந்தனர். அதே பகுதியை சேர்ந்த விஜயன் காப்பகத்தை நிர்வகித்து வந்தார். இந்த நிலையில் காப்பகத்தில்...

என்னிடம் அப்படி நடந்து கொண்டால்? பொங்கும் ஸ்ருதி!!

ஹைதராபாத், டெல்லியில் தொடர்ந்து பெண்கள் மீது பாலியல் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் கேட்டதும் பொங்கிவிட்டார் ஸ்ருதி. “டெல்லி, ஐதராபாத் போன்ற பகுதிகளில் பெண்கள் மீது வன்கொடுமைகள் நடந்துள்ளது. மானபங்கமும்...

நீங்களும் உங்கள் காதல் பொக்கிஷங்களை நிலவுக்கு அனுப்பலாம்!!

காதலிக்காக நிலாவைக் கையில் பிடித்துத் தரும், காதல் பாடலை எத்தனையோ முறை கேட்டிருப்போம். அதே போல் நமது மண்ணில் வாழும் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் நீ கேட்டால் நான் நிலாவையே கொண்டு...

அன்புரொக்கன் ப்ரீமியரை தவறவிடும் ஏஞ்சலினா!!

ஏஞ்சலினா ஜோலி இயக்கியிருக்கும் இரண்டாவது படம், அன்புரோக்கன் கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு ப்ரீயர் திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கயிருக்கும் திரையிடலும் அடக்கம். அந்தத் திரையிடல்களில் முக்கியமாக...

அசின் அலம்பல்!!

கஜினி படத்தின் மூலம் ஹிந்திக்கு சென்ற அசின் அடுத்த ஸ்ரீதேவி கனவில் சில படங்களில் நடித்தார். அதில் சில வெற்றியும் பெற்றன. ஆனால் ஸ்ரீதேவி கனவில் இருந்தவரை கறிவேப்பிலையாக சீக்கிரமே தூக்கி எறிந்தது பாலிவுட்....

சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: வீடியோ கான்பரன்சிங் மூலம் போலீசார் அடையாள அணிவகுப்பு!!

புதுவையில் விபசார கும்பல் ஒன்று சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது. விபசார கும்பலிடம் இருந்து 3 சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்களில் 14 வயது சிறுமி குழந்தை பெற்று இருந்தாள். இது தொடர்பாக போலீசார் விசாரணை...

படம் ரிலீசான மறுநாளில் இருந்து திருச்சியில் லிங்கா பட திருட்டு சி.டி.க்கள் விற்பனை!!

திருச்சியில் படம் ரிலீசான மறுநாளே லிங்கா பட திருட்டு சி.டி.க்கள் விற்பனை தீவிரமாக நடப்பதால் தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் கடந்த 12–ந்தேதி ரிலீசானது....

உயிரை பலியெடுக்கும் பாதையில் அசத்திய நபர் (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் அபாயகரமான மலைப்பாதையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா (Califonia) மாகாணத்தை சேர்ந்த கோடி டவுன்சென்ட் (Cody Townsend Age-31) என்ற நபர் அலாஸ்காவில் (Alaska)உள்ள டோர்டிலோம்...

‘குட்டிப்புலி’ சினிமா பாணியில் கோவில் உண்டியலில் திருடியவன் கைது!!

மேலூர் அருகே உள்ள கீழவளவு பகுதியில் புகழ்பெற்ற வீரகாளியம்மன்கோவில் உள்ளது. இதன் அருகே கீழவளவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது கோவில் காம்பவுண்டு சுவரில் இருந்து யாரோ...

மீண்டும் சர்ச்சையில் சிக்கும் நடிகை!!

பல சர்ச்சைகளில் இருந்து மீண்டு, மீண்டும் நடிக்க வந்திருக்கும் அங்காடி நடிகை தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளாராம். சமீபத்திய படங்களில் காமெடி நாயகனாக நடித்து வரும் நடிகருக்கும், நடிகைக்கும் ரகசியமாக திருமணம் ஆகிவிட்டது என்று...

பட வாய்ப்புகளை தவிர்த்து நடிகை!!

தமிழில் பிசியான நடிகையாக வலம் வரும் நயனமானவர் தற்போது புதுபட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறாராம். இவர் 5 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளாராம். இவை அனைத்தும் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாம். பிசியாக நடித்து வரும்...

கவர்ச்சி நடனமாடிய நடிகை!!

தன்னுடைய முதல் படத்திலேயே பெயர் வாங்கிய காதல் நடிகைக்கு, அந்தப் படத்திற்குப் பிறகு பெயர் சொல்லும் அளவிற்கு எந்த படமும் அமையவில்லையாம். சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகை காமெடி நடிகருடன்...

மேலும் ஒரு வௌிநாட்டு கண்காணிப்பாளர் இலங்கை வருகை!!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கண்காணிப்பதற்காக வௌிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதந்து கொண்டிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரு வௌிநாட்டு கண்காணிப்பாளர் வந்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ குறிப்பிட்டார். இம்முறை ஜனாதிபதித் தேர்தல்...

முஸ்லிம் காங்கிரஸ் இன்றும் தீர்மானிக்கவில்லை!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்று ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட கலந்துரையாடலில் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை. அந்தக்கட்சியின் தலைவர் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கண்டியில்...

மட்டில் நீரில் மூழ்கிய ஏழு இளைஞர்கள் மீட்பு – ஒருவரைக் காணவில்லை!!

மட்டக்களப்பு - கிரான்குளம் கடலில் நீராடச் சென்ற எட்டு இளைஞர்களில் ஒரு இளைஞரை காணவில்லை என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். இன்று (14) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு...

வைகோவை யாரும் பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை! வெங்கையா நாயுடு!!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவுக்குள் அனுமதித்ததற்காக நரேந்திரமோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று அறிவித்த வைகோவை நாங்கள் யாரும் பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை என இந்திய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு,...

நான்கு மாதங்கள் தூக்கமின்றி உழைத்த ஏ.ஆர். ரகுமான்..!!

தமிழ் சினிமாவில் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் ஏ.ஆர். ரகுமான் அவர்களின் இசைக்கு ஒரு தனி கூட்டமே இருக்கிறது. இந்த ஆண்டு அவருடைய இசையமைப்பில் கோச்சடையான், காவியத்தலைவன், ஐ, லிங்கா” ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. காவியத்தலைவன்,...

உ.பி.: பெண்களை கேலி செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை அடித்துக் கொன்ற சிறார் குற்றவாளிகள்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரின் சூரஜ்குண்ட் பகுதியில் சிறு வயது குற்றவாளிகளை அடைத்து வைக்கும் அரசு காப்பகம் ஒன்றுள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் பிடிபட்ட சிறுவர்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரை புலந்த்ஷாகர்...

டெல்லி விமான நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்ற வாலிபர் கைது!!

துபாயில் இருந்து டெல்லி வந்த 28 வயது பெண் ஒருவர், இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் நேற்று இரவு, தனது சகோதரர்களுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சரவண்குமார் என்ற வாலிபர், அந்த பெண்ணிடம்...

ஷாருக்கான் படம் ஏற்படுத்திய சரித்திர சாதனை!!

கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான தில்வாலே துல்ஹானியா லீ ஜாயங்கே’ என்ற ஹிந்தி திரைப்படம் மும்பையில் ஒரே தியேட்டரில் 1000 வாரங்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. கடந்த 1995ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்...

காதல் ஜோடிக்கு தஞ்சம் அளித்த விவசாயி கைது!!

வேப்பூர் அருகே விளம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை, விவசாயி. இவரது மகள் மகாலட்சுமி (வயது 17). இவர் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ. பள்ளியில் படித்து வந்தார். அதே ஐ.டி.ஐ. பள்ளியில் சிறுபாக்கத்தை...

கணவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!!

சிதம்பரம் அருகே உள்ள அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 48). இவரது மனைவி சத்யா (38). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் பரங்கிப்பேட்டை அகரம் மெயின் ரோட்டில் வசித்து வந்தனர். சண்முகம்...

கயலுக்கு யு, மீகாமனுக்கு யு/ஏ!!

கும்கி படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம் ‘கயல்’. இப்படத்தில் சந்திரன் புதுமுக கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ் மோஷன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது. சுனாமியை...

முன்னாள் புலிகளால், சுட்டுக் கொலை செய்யப்பட்ட; நகுலேஸ்வரனின் கொலையும், அதிர்ச்சியூட்டும் பின்னணியும்!! (கட்டுரை)!!

அது கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி புதன்­கி­ழமை. சூரியன் ஓய்­வெ­டுத்து சில மணி நேரங்கள் கடந்­தி­ருந்த நிலையில் மக்களும் ஓய்­வெ­டுக்கச் சென்று கொண்­டி­ருந்த நேரம் அது. நேரமோ எப்­ப­டியும் இரவு 8.30 இருக்கும்....

காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த காதலியை கொன்ற வாலிபர்!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் துபாயில் கட்டிட காண்டிராக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ரேவதி (20). நர்சுக்கு படித்து விட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார்...

தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து கெபே முறைப்பாடு!!

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை 114 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கெபே (caffe) அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இது குறித்து கெபே வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இவற்றில் 32 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைகள்...

தேர்தல் காரணமாக முஸ்லிம்களுக்கு சாதகமான முடிவுகள்!!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் இவ்வேளையில், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளதை காண முடிகின்றது. குறிப்பாக காணி, வாழ்வாதாரம் மற்றும் மத வழிபாட்டு...