போஸ்டர் ஒட்டிய இருவரை கடத்திய அறுவர் கைது!!

மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சாகல ரத்நாயக்கவின் ஆதரவாளர்கள் இருவர் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த வேளை முச்சக்கர வண்டியுடன் சேர்த்து கடத்தில் செல்லப்பட்டுள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்கள்...

இந்தியா, ரஷ்யா, பிலிபைன்ஸ் நாடுகளுக்கு புதிய இராஜதந்திரிகள் நியமிப்பு!!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக எசல வீரகோன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இலங்கையின் பிலிபைன்ஸ் தூதுவராக அருணி ரணராஜாவும், ரஸ்யாவிற்கான தூதுவராக சமன் வீரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு செயற்பாடு தடைபட்டுள்ளதாக அமைச்சரவையில் பிரதமர் எடுத்துரைப்பு!!

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் நிகழ்கால போக்கு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். கடந்த ஆட்சியின் போது குறித்த ஆணைக்குழுவிற்காக நியமிக்கப்பட்ட தலைவர் மற்றும் ஆணையாளர்...

தேசிய கொடி விவகாரம்: யட்டிநுவர பி.சபை முன்னாள் தலைவர் கைது!!

கண்டி - யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துஷிதகுமார வலகெதர கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தேசிய கொடியை ஒத்த திரிபுபடுத்தப்பட்ட கொடி...

2014 க.பொ.த சா/த பரீட்சை மீள்திருத்த பெறுபேறு வெளியானது!!

2014 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின் மீள்திருத்தத்திற்கு விண்ணப்பித்த பரீட்சாத்திகளுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளியாகியுள்ள மீள்திருத்தப் பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய...

வைத்தியத்துறை வேலை நிறுத்தம் நிறைவு ரயில்துறை வேலை நிறுத்தம் ஆரம்பம்!!!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஓகஸ்ட 2ம் திகதி நள்ளிரவு தொடக்கம் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்...

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க இலங்கையில் புதிய மையம்!!

தென் இந்திய கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்படும் போதைப் பொருள் கடத்தலை கண்காணிக்கும் மத்திய நிலையமொன்று இலங்கையில் நிறுவப்படவுள்ளதாக தேசிய அபாயகர மருந்து கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் நிலங்க சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்தியா - இலங்கைக்கு இடையிலான...

பிரதி அமைச்சர் சாந்த பண்டார பதவி விலகல்!!

ஊடகத்துறை பிரதி அமைச்சர் சாந்த பண்டார தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சாந்த பண்டார ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தராவார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கிய...

முழு இராணுவ மரியாதையுடன் இறுதி விடைபெற்றார் கலாம்!!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் இராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் இன்று 21 குண்டுகள் முழங்க முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி,...

பொலிஸார் கண்ணில் மண் தூவிய இருவர் கைது!!

சீதுவ பிரதேசத்தில் பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களை திருடிச் சென்ற சம்பவத்தில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் ஒன்றில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த...

சாலையில் சிறுநீர் கழிக்க முடியாது: அசத்தும் நானோடெக்னாலஜி (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்காவில் சாலையில் சிறுநீர் கழிப்பதை தடுப்பதற்காக புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இரவு வேளையில் ஊர் சுற்றுபவர்களும் குடித்துவிட்டு செல்பவர்களும் சாலையிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். இவர்களின் இந்த செயல் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வந்தது....

நன்றி நண்பரே: மயங்கி விழுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக காவலருக்கு நன்றி கூறிய கலாம் அவர்களின் அன்புள்ளம்!!

மேகாலயா மாநில மாணவர்களிடம் பேச வேண்டும் என்ற உற்சாகத்தில் நேற்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட அப்துல்கலாம் தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஷில்லாங் செல்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார். டெல்லியில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு...

மருத்துவமனையில் அனுமதி மறுத்ததால் வாசலில் பிரசவித்த இளம்பெண்!!

பிரசவ வலியுடன் வந்த இளம்பெண்ணை மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்ததால் அவர் மருத்துவமனையின் கேட் அருகிலேயே பிரசவித்த சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை குல்ஷன் என்ற 20 வயது பெண் பிரசவ...

எச்.ஐ.வி. பாதித்த சிறுவன் – சிறுமிக்கு வாழ்வளித்த அப்துல் கலாம்!!

ஒடிசாவில் எச்.ஐ.வி. பாதித்த சிறுவன்-சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய அப்துல் கலாமுக்கு தற்போது அவர்களின் மூத்த சகோதரி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி உள்ளார். ஒடிசா மாநிலம், கேந்திரபிரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மீனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது...

உ.பி.யில் கொடூரம்: கற்பழிப்பு வழக்கில் சமரசத்துக்கு மறுத்த சிறுமி எரித்துக் கொலை!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தன்னை கற்பழித்தவன் மீது தொடரப்பட்ட வழக்கில் சமரசம் செய்துகொள்ள மறுத்த 17 வயது சிறுமி உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சம்பல் மாவட்டம், அஹ்ராவுலா நவாசி...

ஆனந்த சரத் குமாரவிற்கு பிணை வழங்க நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!!

மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள வடமத்திய மாகாண சபையின் தலைவர் ஆனந்த சரத் குமாரவிற்கு பிணை வழங்க அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது. மாகாண சபையின்...

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வேலை நிறுத்தப் போராட்டம்!!

நிரந்தர மற்றும் இடைக்கால வைத்திய தொழிற்சங்க உறுப்பினர்களின் ஒன்றிணைந்த சபை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தமது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமையின் காரணமாக இன்று காலை 8 மணி முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...

மலையக மக்களுக்கான காணியுரிமையை நிலைநாட்ட சட்ட அணுகுமுறை அவசியம்!!

மலையக மக்களின் காணியுரிமை குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் உண்டு. அதேநேரம் 200 வருட வரலாற்றைக்கொண்ட மலையக மக்களின் காணியுரிமையை வென்றெடுக்க அரசியல் பேரம் பேசுதல் மட்டுமன்றி சட்டரீதியான அணுகமுறைகளும் அவசியமும் உள்ளதாக தொழிலாளர் தேசிய...

பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் – சிவாஜிலிங்கம்!!

சிங்கள பேரினவாத கட்சிகளுக்கோ அல்லது சுயேட்சைக் குழுக்களுக்கோ வாக்களிக்க வேண்டாம் என்றும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறும் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்...

வேட்பாளர்களின் நிதி அறிக்கைகள் ஆகஸ்ட் 05ம் திகதிக்கு முன்னர் சம்ர்பிக்கப்பட வேண்டும்!!

இந்தமுறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தும் நிதி அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 05 திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்பிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த...

முருகன், சாந்தன், பேரறிவாளன் தண்டனை ரத்து சரியான தீர்ப்பே!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தள்ளுபடி செய்துள்ளது....

ஐ.நா ஆவணம் கசிவு – பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? சனல் 4 கேள்வி!!

ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது. நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்படும், இலங்கையின் 26...

இரு விபத்துக்களில் இருவர் பலி!!

ஹபரணை - தம்புள்ளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார். ஹபரணை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று பாதையில் சென்று கொண்டிருந்த பெண்கள் இருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்...

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 171 பேர் கைது!!

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 171 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதுவரை தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டமை குறித்து 77 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் பொலிஸ்...

ரணிலும் அநுரவும் அண்ணன் தம்பி!!

மாதுலுவாவே சோபித தேரர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை மூலம் அவர்களிடையே நம்பிக்கையின்மையை எடுத்துக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித்...

இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி பலி!!

தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லக்ஷர் இ ஜாங்வி அமைப்பின் தலைவர் மாலிக் இஷாக் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கடந்த வாரம் மாலிக் இஷாக் மற்றும் அவரது இரு மகன்களும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களை...

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழுவை கூட்ட விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி இன்றி மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மேலும் நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சித் தலைவரின் அனுமதி...

மனைவி கழுத்தை நெரித்து படுகொலை: கணவர் கைது!!

மடிப்பாக்கம் லட்சுமி நகர் 2–வது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி (47). கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. மகன் முரளிகிருஷ்ணன் 10–ம் வகுப்பும், மகள் சங்கீதா 9–ம்...

கொய்யாப்பழம் பறித்த சிறுவனை கட்டி வைத்து உதைத்த வீட்டு உரிமையாளர் கைது!!

மடிப்பாக்கத்தை அடுத்த உள்ளகரத்தை சேர்ந்தவர் ரகுபாலன். இவரது மகன் அருள்ராஜ் (9). இன்று காலை அவன் நேரு காலனியில் உள்ள சோம்கா டோல்டா என்பவரது வீட்டில் உள்ள கொய்யா மரத்தில் பழம் பறித்தான். சோம்கா...

99 வயது அண்ணனின் உடல்நலம் பற்றி கேட்டறிந்த அப்துல் கலாம்: ராமேசுவரம் சோக வெள்ளத்தில் மூழ்கியது!!

இந்தியாவின் ஏவுகணை மனிதர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவையொட்டி அவரது சொந்த ஊரான ராமேசுவரம் பகுதி மக்கள் சோக வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர் இயற்பியல் படித்து, பட்டதாரியான திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியை...

காளை சண்டை வீரரை அந்தரத்தில் தூக்கிபோட்டு பந்தாடிய எருது (வீடியோ இணைப்பு)!!

ஸ்பெயின் நாட்டில் காளை சண்டை வீரரை எருது முட்டி காயப்படுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் பிரபல காளை சண்டை வீரரான லொரென்சோ சான்சிஸ். இந்நிலையில் இவர் மாட்ரிட் லாஸ் வெண்டாசில்...

300 ரூபாய் மாயமானதால் 8 மாணவர்களுக்கு கையில் சூடு போட்ட விடுதி ஊழியர்!!

விடுதியில் 300 ரூபாய் மாயமான சம்பவம் தொடர்பாக 8 மாணவர்களின் கையில் விடுதி ஊழியர் சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விடுதி ஊழியரை தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டர்...

அறிவியல் மாமேதை அப்துல்கலாம் மறைவுக்கு 7 நாட்கள் அரசு முறை துக்கம்- மத்திய அரசு அறிவிப்பு!!

இந்திய தேசத்தின் அறிவியல் மாமேதையான முன்னாள் ஜனாதிபதி மேதகு டாக்டர். அப்துல் கலாம் மறைவுக்கு நாடு தழுவிய அளவில் 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை செயலாளர் கோயல்...

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.10 கோடி தானம் கொடுத்த மூதாட்டி: ஆசிரமத்தில் தங்க இடம் கேட்டு வேண்டுகோள்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தகவல் மையத்துக்கு நேற்று 85 வயது மூதாட்டி ஒருவர் வந்தார். அவரது வலது கையில் கட்டுப்போட்டு இருந்தார். சிலர் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து இங்கு விட்டுச் சென்றனர்....

சட்டவிரோதமாக குடியேற வந்த கும்பல்: மொடல் அழகிகளின் கமெராவில் பதிவான காட்சிகள் (வீடியோ இணைப்பு)!!

மியாமி கடற்கரையில் மொடல் ஷூட்டிங் செய்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் சட்டவிரோதமாக குடியேற வந்தவர்களை படமெடுத்துள்ளனர். மியாமி கடற்கரையில் இரண்டு பெண்கள் மொடல் ஷூட்டிங் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கரைக்கு ஒதுங்கிய ஒரு...

தங்காலை உக்குவா கொலை சந்தேகநபர் விரைவில் கைது!!

தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற பாதாள உலகக் குழு தலைவர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலை புரிய சந்தேகநபர் பயன்படுத்திய கார் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்....

ஜனாதிபதி இன்று வடக்கு விஜயம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். கிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சதோச கட்ட வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேலும் வெலிஓய...

கம்பஹா மாவட்டத்தின் வெற்றி முக்கியமானது – பிரதமர்!!

இந்தமுறை பாராளுமன்ற தேர்தலை வெற்றிபெற வேண்டுமானால் கம்பஹா மாவட்டத்தை வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதனூடாக 5 வருடங்களில் புதிய ஒரு நாட்டை...

தேர்தல்கள் ஆணையாளருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு!!

அரசியல் கட்சிகளின் நிரந்தர பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள பாராளுமன்னற தேர்தல் தொடர்பில் கட்சிகள் எதிர்நோேக்குகின்ற...