கோபியில் பெண் கொலை: செய்வினை வைத்ததால் கொன்றேன்-கைதான கூலித்தொழிலாளி வாக்குமூலம்!!

கோபி புகழேந்தி வீதியை சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மனைவி பழனியம்மாள் (வயது 60). கூலி வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் காளியப்பன் (74). உறவினர்களாக இருந்தாலும் இவர்களின் இரு...

பள்ளி மாணவி கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பு 20–ந் தேதிக்கு ஒத்திவைப்பு!!

கோவை ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்த மாணவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 13 வயது நிரம்பிய கவிதாவின் தாயும் தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். எனவே கவிதா...

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்தூர் ரிக் அதிபர் கடத்தி சித்ரவதை!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் கந்தசாமிபுதூர் தெற்கு காடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். ரிக் அதிபர். இவருக்கு சந்தோஷ் (26), அபிஷேக் (20) ஆகிய 2 மகன்களும், ரம்யா (23) என்ற மகளும் உள்ளனர். சந்தோஷ்...

செக்ஸ் புகாரில் சிக்கிய ஆசிரியர் கைதாகிறார்: கலெக்டருக்கு தவறான அறிக்கை கொடுத்த கல்வி அதிகாரி மீதும் நடவடிக்கை பாய்கிறது!!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ளது சோளப்பாடி. இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியிடம் இந்த பள்ளியில் வேலைப்பார்த்து வரும்...

காளஹஸ்தி அருகே மாணவிகளை மசாஜ் செய்யும்படி வலியுறுத்திய ஆசிரியருக்கு அடி–உதை!!

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த சின்னதிப்பசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் டி.பிரபாகர் (வயது 45). அவர், கடந்த சில நாட்களாக பள்ளிக்கு சரியாக வருவதில்லை என கூறப்படுகிறது....

செருப்பு மாலையுடன் கழுதை மீது நிர்வாண ஊர்வலம்: கற்பழிப்பு குற்றவாளிக்கு கிராம மக்கள் அளித்த வினோத தண்டனை!!

புகார், தேடுதல் வேட்டை, கைது, விசாரணை, தண்டனை என சினிமா பாணியில் நீதிக்காக காத்து கிடக்காமல் சட்டத்தை தங்களின் கைகளில் எடுத்துக்கொண்ட மராட்டிய மாநில மக்கள் 15 வயது சிறுமியை கற்பழித்த வாலிபரை நிர்வாணக்...

(PHOTOS) இந்திய பெண்ணின் முதல் ஓரினச் சேர்க்கை திருமணம்!

இந்திய பெண்களின் முதல் ஓரினத் திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு உடற்பயிற்சி நிலையமொன்றின் பயிற்சியாளராக ஷெனொன் பணியாற்றி வந்துள்ளார். அங்கு உடற்பயிற்சிக்காக வந்த சீமாவின் அழகு...

நிராதரவாக விடப்பட்ட 3 குழந்தைகள்: ட்விட்டரின் உதவியால் தாயுடன் சேர்ந்தனர்!!

தனது உறவினர்களை சந்திப்பதற்காக அபிசேக் என்பவர் நேற்றிரவு டெல்லி ரயில் நிலையத்திற்குச் சென்றிருந்தார். அப்போது 16வது நடைமேடையின் நுழைவு வாயிலருகே 2 சிறுவர்களும், 1 சிறுமியும் ஆதரவற்ற நிலையில் பயந்து நடுங்கியபடி இருப்பதைக் கண்டு...

கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய எளிய வழி…!!

பொதுவாக சிலர் பார்க்க நல்ல கலராக இருந்தாலும் அவர்களின் கை, கால் முட்டிகள் சற்று கருப்பாக இருக்கக்கூடும். அவர்களுக்கான எளிய தீர்வுகளும் உண்டு. ஒரு கொய்யாப்பழத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின் அதனுடன்...

பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் மேலும் 9 பேர் தூக்கிலிடப்பட்டனர்!!

பாகிஸ்தானில் மரண தண்டனையை எதிர்நோக்கி சுமார் 8 ஆயிரம் கைதிகள் சிறைகளில் காத்திருக்கின்றனர். இவர்களில் 12 பேர் நேற்று தூக்கிலிட்டு கொல்லப்பட்டது உலகெங்கிலும் உள்ள தூக்கு தண்டனைக்கு எதிரான நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது....

ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ்…!!

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் வாகாமாம் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது....

திருப்பதியில் முடி காணிக்கை பக்தர்களிடம் பணம் வசூல்: நிர்வாக அதிகாரி இடமாற்றம்!!

திருப்பதி கோவிலுக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் நேர்த்தி கடனாக தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு சராசரியாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கல்யாண கட்டாவிலும், விடுதி அருகே உள்ள...

நாங்குநேரி அருகே ஓட்டல் உரிமையாளர் கொலை: நாகர்கோவில் கோர்ட்டில் 3 பேர் சரண்!!

நாங்குநேரி அருகே உள்ள பாணான்குளத்தை சேர்ந்தவர் கொம்பையா (வயது 55). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் ஓட்டலில் இருந்தபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர்...

பேஸ்புக்: சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை நீக்கச் சொல்வதில் இந்தியா முதலிடம், ஆறே மாதத்தில் 5832 பதிவுகளுக்கு தடா!!

உலக அளவில் பேஸ்புக்கைத் தொடர்பு கொண்டு ஒருவரது உள்ளடக்கத்தை (நிலைத்தகவல், புகைப்படம், வீடியோ) நீக்கச் சொல்வதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. கலிபோர்னியாவை மையமாகக் கொண்டு இயங்கும் சமூக வலை தலமான பேஸ்புக் நிறுவனம் ஜூலை-டிசம்பர்...

மேற்குவங்காளத்தில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் 10 பேர் கைது!!

மேற்குவங்காள மாநிலம் நாடியா மாவட்டம் கங்னாப்பூரில் உள்ள ஒரு கான்வென்ட் பள்ளியில் ஒரு கும்பல் நுழைந்து அங்கிருந்த மூத்த கன்னியாஸ்திரியை கற்பழித்து, பள்ளி அலமாரியில் இருந்த ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது. இந்த வழக்கில்...

கல்விக்கு வயது ஒரு தடையில்லை: 62 வயதில் பிளஸ்-1 தேர்வு எழுதும் பெண்!!

மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் மும்தாஜ்(வயது 62). இவரது கணவர் மாட்டாயி ஆலி(70). வயதாகி விட்டதால் வேலைக்கு எதுவும் செல்வதில்லை. மும்தாஜ் முக்கம் மன்னாசேரி கே.எம்.சி.எச். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள...

சொன்னா போச்சு (திரைவிமர்சனம்)!!

சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, வித்தியாசமான நிகழ்ச்சிகளை படம் பிடிக்க முயற்சி செய்கிறது. அதன்படி, தோகைமலை உச்சியில் உள்ள கிராமத்தில் காளி கோவில் உள்ளது என்றும் அங்கு இளம் பெண்களை வைத்து நிர்வாண...

நாகர்கோவில் அருகே காதலன் ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தற்கொலை!!

நாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன் புதூர், பிள்ளையார் காலணியை சேர்ந்தவர் லிங்கசாமி. இவரது மகள் அஜிதா (வயது 20). இவர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு கலை கல்லூரியில் பி.காம். 3–ம் ஆண்டு படித்து வந்தார்....

பண்ருட்டி அருகே கர்ப்பிணி பெண் கழுத்தை அறுத்து படுகொலை: கணவன் வெறிச்செயல்!!

பண்ருட்டி அருகே உள்ள பணப்பாக்கத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 29), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி உமா (27). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். தற்போது உமா நிறைமாத கர்ப்பிணியாக...

மதுரையில் ஆடிட்டர்–மனைவியை தாக்கி நகைகள் கொள்ளை!!

மதுரை திருப்பாலை சண்முகாநகரில் வசிப்பவர் சந்தைவிளையான் (வயது60). இவர் கூட்டுறவு துறையில் தணிக்கை அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது வீட்டிற்கு நேற்று பேரன்கள் மற்றும் பலர் வந்திருந்தனர். அவர்கள்...

மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க ஆசிரியை நியமிக்க வேண்டும்: வேலூர் கலெக்டர் உத்தரவு!!

பாலியல் திருமணம் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் மற்றும் பெண்கள் குழந்தைகளை கடத்துதலை தடுத்தலுக்கான ஆலோசனை குழு கூட்டம் கலெக்டர் நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில்...

கிரிக்கெட் பார்ப்பதற்காக டி.வி ரிமோட்டை பிடுங்கிய மகன்: தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட தாய்!!

மும்பை நகரின் நவி மும்பை டவுன்ஷிப்பில் உள்ள கமோதேவைச் சேர்ந்தவர் ஷபனா பெர்சாடே(38) மூன்று குழந்தையின் தாயான இவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று டி.வி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகன் ஷாரூக் கிரிக்கெட் சேனல்...

விபசார விடுதிக்குள் புகுந்து அழகியை மிரட்டி 5 பேர் கற்பழிப்பு: பா.ஜனதா பிரமுகர் நண்பர்களுடன் கைது!!

திருப்பதி சப்தகிரி நகரைச் சேர்ந்தவர் விசுவநாத். பா.ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவு மாநில துணைத்தலைவராக உள்ளார். திருப்பதி ஸ்ரீநகர் காலனியில் ஸ்ரீனிவாசராவ் என்பவர் ரகசியமாக விபசார விடுதி நடத்தி வந்ததை அறிந்த விசுவநாத் தனது...

குடி போதையில் வேகமாக ஓட்டிய கார் விபத்தில் சிக்கி தீக்கோளமாக மாறியது: 3 வாலிபர்கள் உடல் கருகி பலி!!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மிதமிஞ்சிய குடி போதையில் சில வாலிபர்கள் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கி, தீக்கோளமாக மாறியதில் அதில் இருந்த 3 வாலிபர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இங்குள்ள ரட்லம் மாவட்டத்தின் டோடார்...

கூட்டாக சேர்ந்து தன்னை கற்பழித்த கொடியவர்களின் பாவமன்னிப்புக்காக பிரார்த்தனை செய்த 71 வயது கன்னியாஸ்திரி!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தின் கங்க்னாபூர் பகுதியில் கான்வென்ட் பள்ளியுடன் கூடிய ஒரு ஆசிரமத்தில் தன்னை கூட்டாக சேர்ந்து கற்பழித்த கொடியவர்களின் பாவமன்னிப்புக்காக பாதிக்கப்பட்ட 71 வயது கன்னியாஸ்திரி பிரார்த்தனை செய்த...

பறிபோகிறது பத்ம ஸ்ரீ விருது ?

பாலிவுட்டின் பிரபல கதாநாயகனாக இருக்கும் சைப் அலி கானுக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கரினா கபூரின் கணவரான சைப் அலி கான் மும்பையில் உள்ள...

ராசிபுரம் அருகே கணவன் கண்முன் இளம்பெண் கற்பை சூறையாடிய 3 பேர் கைது!!

கரூர் மாவட்டம் நெரூர் பகுதியை சேர்ந்தவர் சரளா (வயது 33). இவரது முதல் கணவர் செல்லகுமார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவரை விட்டு கடந்த 2 ஆண்டுகளாக சரளா பிரிந்து வாழ்ந்து...

இயக்குனர் அமீர்ஜான் காலமானார்!!

பூவிலங்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களை இயக்கியவர் அமீர்ஜான். அவருக்கு வயது 70. இவர் இன்று காலை சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர்...

உதவி கமிஷனர் நடத்திய ஆபாச ஆடியோ வெளியானது எப்படி?

பெண் போலீசுடன் உதவி கமிஷனர் நடத்திய ஆபாச உரையாடல் ஆடியோ வாட்ஸ்அப்பில் பரவியது எப்படி என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 4 மாதங்களாகவே உதவி கமிஷனர், பெண் போலீசின் அழகில் சொக்கிப் போய்...

கள்ளக்காதலை கண்டித்ததால் 80 வயது மாமனார் மீது மருமகள் பாலியல் புகார்: போலீசார் சமரசம்!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சக்கர செட்டியப்பட்டி புதுக்கடை காலனி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (80). இவர் தனது மனைவி கந்தம்மாளுடன் தனியாக சக்கர செட்டியப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகன் கோவிந்தன்...

நாகர்கோவிலில் 8–ம் வகுப்பு மாணவனை கடத்தி ஓரினச்சேர்க்கை: பட்டதாரி வாலிபர் கைது!!

நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13–ந் தேதி மாலை மாணவன் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று...

மதுரை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி!!

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கருங்காலக்குடி அருகே உள்ள செக்கடிப்பட்டியை சேர்ந்தவர் சோமன். இவரது மகன் லட்சுமணன் (வயது21). இவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3–ம் ஆண்டு...

காசிமேட்டில் பெண்ணை செல்போனில் படம் எடுத்தவர் கைது!!

காசிமேடு சிசி காலனியை சேர்ந்தவர் புருசோத்தமன். இவரது மனைவி யுவதி. அதே பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (28). தனியார் நிறுவன ஊழியர். நேற்று மாலை யுவதி அதே பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றார்....

வாகன சோதனையின் போது சப்–இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி: டிரைவர் கைது!!

களியக்காவிளை போலீஸ் பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் நேற்று தாளச்சன்விளை சோதனைசாவடியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரியை மறித்தனர். லாரியை நிறுத்திய டிரைவர் போலீசாரை பார்த்து...

மதுரை வானொலி நிலையத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் ஊழியர் பிணம்: போலீஸ் விசாரணை!!

மதுரை திருமங்கலத்தில் உள்ள கற்பக நகரை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சரவணன் (வயது 33) திருமணமானவர். இவர் தனியார் வானொலி நிலையத்தில் ஒப்பந்த முறையில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவர் உள்பட...

நாட்டறம்பள்ளி அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி!!

நாட்டறம்பள்ளி அருகே உள்ள கேத்தாண்டபட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சார்மி(7) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 3–ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் சார்மி வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த...

விளாத்திகுளம் அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளத்தை சேர்ந்தவர் காயத்ரி (வயது14) பெயர் மாற்றப்பட்டுள்ளது. 8–ம் வகுப்பு மாணவியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் (22) என்பவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற...

காங்கயம் அருகே விவசாயி வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது: நகை-பணம் மீட்பு!!

காங்கயம் நெய்க்காரன்பட்டியை சேர்ந்தவர் சாமியப்பகவுண்டர் (வயது 72). விவசாயி மற்றும் அரிசி ஆலை அதிபர். இவரது மனைவி சாமியாத்தாள் (68). இவர்கள் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள தென்னந்தோப்பில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். சம்பவத்தன்று...

ஜெகதாபட்டினம் அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட கலப்பு திருமண காதல் ஜோடிகள்!!

கலப்பு திருமணதை ஆதரித்து அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வாழ வைத்து வரும் நிலையில் கலப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடிகளை கட்ட பஞ்சாயத்தார் மிரட்டி ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் பரபரப்பை...