கல்லூரி மாணவரை தீர்த்துக்கட்டிய மதபோதகர்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தடப்பள்ளி வாய்க்காலில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாலிபர் பிணம் மிதந்து வந்தது. கோபி போலீசார் அந்த உடலை கைப்பற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத...

கொதிக்கும் எண்ணெயில் தியானம் செய்த புத்த துறவி வீடியோ!!

தாய்லாந்தின் லம்பு மாகாணத்தை சேர்ந்த புத்த துறவி நாங் புவா இவர் அந்த பகுதியில் மிக சக்தி வாய்ந்த துறவியாக கருதப்படுகிறார். இவர் தனது கைகளால் தொடும் பொருட்கள் அனைத்து சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன...

கிராம உதவியாளரை கன்னத்தில் அறைந்த வருவாய் ஆய்வாளர்: தாசில்தார் அலுவலகம் முற்றுகை!!

சேலம் தெற்கு தாலுகா அலுவலகத்துக்குட்பட்ட வீரபாண்டி வருவாய் ஆய்வாளராக இருப்பவர் ரவி. இவர் நேற்று பகல் 1 மணிக்கு நெய்க்காரப்பட்டியில் ஆய்வு நடத்த வந்தார். அப்போது நெய்க்காரப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி முனுசாமியிடம் உதவியாளராக...

திருப்பதியில் போலீஸ் என கூறி பெண்ணை கற்பழித்த 5 பேர் கைது!!

திருப்பதி ராஜீவ்நகரில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும் ஒரு பெண் விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. திருப்பதி நகர பாரதீய ஜனதா யுவமோட்சா தலைவர் ராஜகொண்டா விஸ்வநாத் மற்றும் அவரின் நண்பர்கள் 4...

பெங்களூர் அருகே ரெயில் விபத்தை தடுத்த 11 வயது சிறுவன்!!

மராட்டிய மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. பெங்களூர் அருகே டி.சி.எம். டவுன்சிப் அருகே தண்டவாளம் உடைந்து கிடந்ததை அப்பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன்...

நடுரோட்டில் நடந்த பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் சாவு: தாய் உயிர் ஊசல்!!

ஆந்திர மாநிலம் அனந்த புரம் மாவட்டம் செலிமே பள்ளியை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவரது மனைவி மாரட்கா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை ஆட்டோவில் ஏற்றி ராயதுர்க்கா...

பள்ளிக் கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்திய மகனை அடித்துக் கொன்ற கொடூர தந்தை தலைமறைவு!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளிக் கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்திய 14 வயது சிறுவனை பெற்ற தந்தையே அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. இங்குள்ள பிலிபிட் மாவட்டத்தை சேர்ந்த பிஹாரிபூர் ஹிரா கிராமத்தை சேர்ந்த பிரின்ஸ்(14)...

பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான வன்முறை: மராட்டியத்தில்தான் அதிக வழக்குப்பதிவு!!

கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான வன்முறையில் இந்தியாவிலேயே அதிக வழக்குகள் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் பதிவு செய்யப்பட்டுவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துவுள்ளது. இன்று மக்களவையில் பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர்...

திருமணம் பற்றி மனம் திறந்த நடிகை!!

‘டார்லிங்’ படத்தில் நடித்தவர் நிக்கி கல்ரானி. இவரது அக்கா அர்ச்சனா கல்ரானி. ‘ஒரு காதல் செய்வீர்‘ படத்தில் நடித்தவர். கன்னடம் தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் கூறியது: தற்போது தெலுங்கில்...

ஸ்ருதியுடன் லிப் டு லிப்பா! தெரித்து ஓடிய நடிகர்!!

பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாம். ‘ஜிஸ்ம்’ , ‘ஷூட் அவுட் அட் வடலா’ படங்களில் நடித்தபோது ஹீரோயினுடன் நெருக்கமான காட்சிகளிலும், முத்த காட்சிகளிலும் நடித்தார். பிரியா ரன்சல் என்பவரை ஜான் மணந்தார். இதையடுத்து படங்களில்...

ஏத்தாப்பூரில் நண்பரின் மனைவியுடன் நிர்வாணமாக ஓடிய வாலிபர்!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூர் கடை வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி ரேவதி (28). இவரது சொந்த ஊர் திட்டக்குடி ஆகும். ரேவதிக்கும்,...

சிகிச்சைக்கு வந்த பெண்ணை கற்பழித்த டாக்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!!

மராட்டிய மாநில தலைநகரிலுள்ள பந்தப் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் வைத்து நடத்தி வந்தவர் டாக்டர் நதிம் சலிம் ஷேக். இவரது கிளினிக்குக்கு திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு பெண் சிகிச்சைக்காக வந்தார்....

ஆஸ்திரேலியாவில் குத்திக் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் மங்களூரில் இன்று தகனம் செய்யப்பட்டது!!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ஐ.டி. துறையில் ஆலோசகராக பணியாற்றி வந்த பிரபா அருண் குமார்(41) அங்குள்ள பாராமட்டா பூங்கா வழியாக நடந்துவந்தபோது மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில்...

முன்னாள் மந்திரி மீது வேலைக்கார சிறுமி போலீசில் பாலியல் புகார்!!

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் மந்திரி மீது அவரது வீட்டில் வேலை செய்துவந்த 13 வயது சிறுமி போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது ஹேமந்த...

71 வயது கன்னியாஸ்திரி கற்பழிப்பு சம்பவத்தில் 8 பேர் கைது!!

மேற்கு வங்காளத்தில் 71 வயது கன்னியாஸ்திரியை கூட்டாக சேர்ந்து கற்பழித்த சம்பவத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தின் கங்க்னாபூர் பகுதியில் கான்வென்ட் பள்ளியுடன் கூடிய...

என் இடுப்பில் கை வைத்ததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை கடித்தேன்: கம்யூ. பெண் எம்.எல்.ஏ. விளக்கம்!!

கேரள சட்டசபையில் நடந்த அமளியின்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவதாசன் நாயரை எதிர்க்கட்சியான கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ஜமிலா பிரகாசம் கடித்து விட்டார். முதல்–மந்திரி உம்மன்சாண்டியை பாதுகாப்பதற்காக அவரது அருகே தான் நின்று கொண்டிருந்தபோது, பெண் எம்.எல்.ஏ....

கற்பழிப்பால் 15 வயது மகளுக்கு உருவான கருவை அழிக்க தந்தை மனு: அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு!!

கற்பழிப்பு சம்பவத்தில் கருவுற்ற மகளின் கருவை அழிக்க அரசு டாக்டர்களுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தந்தை ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. சென்னை ஐகோட்டில்,...

பெண் போலீசிடம் ஆபாச பேச்சு: உதவி கமிஷனர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் பாயுமா?

சென்னை போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் பெண் போலீசிடம் ஆபாசமாக பேசும் ஆடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது...

மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான தாய்–கள்ளக்காதலன் ஜெயிலில் அடைப்பு!!

சுசீந்திரம் அருகே நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (வயது 37). இவருக்கும் தேரூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்...

யானைகளால் கன்னி வெடியை கண்டறிய முடியும்: விஞ்ஞானிகள் தகவல்!!

நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கன்னி வெடிகளை யானைகள் தங்கள் மோப்ப சக்தியை பயன்படுத்தி கண்டுபிடிப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பொதுவாக வெடிப்பொருட்களை கண்டறிவதற்கு போலீஸ் மற்றும் ராணுவத்தில் நாய்கள்தான் பயன்படுத்தப்படும். ஏனெனில், அவற்றை கண்டுபிடிக்கும் திறன்...

முதுகில் கமெராவுடன் பறந்து உலக சாதனை படைத்த கழுகு: பிரமிக்க வைக்கும் துபாய் நகரம் (வீடியோ இணைப்பு)!!

முதுகில் கமெராவை கட்டிக்கொண்டு பறந்த கழுகு ஒன்று வானத்திலிருந்து துபாய் நகர அழகை பிரமிப்புடன் படம் பிடித்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. கழுகுகளை பாதுகாப்பது குறித்து Freedom Conservation அமைப்பை சேர்ந்த ஜாக்கூஷ்-ஆலிவர் ட்ராவெர்ஸ்(Jazques-Olivier...

ராதிகா ஆப்தேவின் நிர்வாண போஸ்!!

தமிழில் ‘தோனி’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. இதில் இவர் பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வெற்றிச் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்....

எட்டி உதைத்தவரை கூட்டமாக வந்து பழிவாங்கிய நாய்!!

சீனாவில் உள்ள சாங்க்கிங் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் காரில் வெளியே சென்று விட்டு தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது தனது காரை நிறுத்தும் செய்யும் பகுதியில் நாய் ஒன்று படுத்திருப்பதை கண்டார்....

இவனுக்கு தண்ணில கண்டம்!!

S.N.சக்திவேல் இயக்கத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தமிழக வீடுகளுக்கு ஏற்கனவே அறிமுகமான தீபக் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் இவனுக்கு தண்ணில கண்டம். தீபக்கின் ஜோடியாக நேஹா அறிமுக கதாநாயகியாகவும், இளங்கோ குமரவேல், செண்ட்ராயன், ‘நான் கடவுள்’...

காசிமேட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து சாவு!!

காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் அஜீத் (21). மீனவர். அஜீத் அதே பகுதியை சேர்ந்த மலர்க்கொடி (18) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த வாரம் இவர்களுடைய திருமணம் நடந்தது. இருவரும்...

குழந்தைகளை கடத்திய திருச்சி கும்பல்: 6 பேர் மீட்பு–10 பேர் கைது!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலகாவிரியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் விஜய் (வயது 14). இவரை கடந்த மாதம் 18–ந்தேதி மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். இது குறித்து கும்பகோணம் போலீசார்...

நெல்லை அருகே லாரி டிரைவர் படுகொலை: போலீஸ் விசாரணை!!

நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ளது சங்கன்திரடு கிராமம். இங்கிருந்து சேர்மாதேவி செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் இன்று காலை ஒரு வாலிபர் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் தனியாகவும்,...

பொள்ளாச்சி அருகே அரசு பஸ்சில் கண்டக்டருக்கு கன்னத்தில் பளார் அறை!!

பொள்ளாச்சியில் இருந்து எரிசனம்பட்டிக்கு அரசு போக்குவரத்து கழக பஸ் புறப்பட்டது. பொன்னாண்ட கவுண்டனூர் வந்த பஸ் அங்கு பயணிகளை இறக்கியது. அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பஸ்சில் ஏறினார். போதையில் இருந்த அவர்...

திருக்கோவிலூர் அருகே மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி: 2 வாலிபர்கள் கைது!!

திருக்கோவிலூர் அருகே மூரார்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, விவசாயி. இவரது மகள் புஷ்பா (வயது 15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு...

டெல்லியில் தொடரும் கற்பழிப்பு – இம்முறை வெளிநாட்டு பெண்: கஜகஸ்தான் பெண்ணை கற்பழித்த 3 பேர் கைது!!

நாட்டின் தலைநகரான டெல்லிக்கு வர்த்தக ரீதியாக சுற்றுப்பயணம் வந்த கஜகஸ்தான் பெண் 3 கயவர்களால் கற்பழிக்கப்பட்டார். 27 வயதாகும் அப்பெண் கடந்த வியாழனன்று டெல்லி வந்துள்ளார். ஏற்கனவே பல முறை இது போன்ற வர்த்தக...

உ.பி.யில் பெண் குழந்தை பிறந்ததால் ஐந்து மாத குழந்தை தலையை துண்டித்து கொலை செய்த கொடூர தாய்!!

உத்தரபிரதேச மாநிலம் ஷகரன்பூரில் உள்ள காங்கோக் என்ற கிராமத்தில் ரீனா என்ற 32 வயதுடைய பெண்மணி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருக்கு கடந்த 5 மாதத்திற்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆண்...

திருச்சூர் அருகே பிளஸ்–2 மாணவி தீக்குளித்து சாவு!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் அருகேயுள்ள கோழிகுலங்கரையை சேர்ந்தவர் கோபி. இவரது மகள் அஸ்வதி (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். நேற்று கோபி...

செக்ஸ் உணர்வை அதிகளவில் தூண்டும் போதைப்பொருளை விற்பனை செய்த முதியவர் கைது!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட மதுவிலக்கு போலீஸ் அதிகாரி சதீசுக்கு கல்லடி கோடு பகுதியில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக போனில் ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சதீஷ் தனது உதவி போலீஸ் அதிகாரிகள்...

வாட்ஸ்அப்பில் அனைவரும் இலவசமாக வாய்ஸ் கால்-ஐ பயன்டுத்தலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

கடந்த ஒரு ஆண்டாக பரிசோதனை வடிவில் மட்டுமே இருந்த வாட்ஸ்அப்பின் பேசும் வசதி இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 70 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் வாட்ஸ்அப்பின் மெசேஜ் அனுப்பும் வசதியை பயன்படுத்துகிறார்கள். இது மொத்த வாட்ஸ்அப்...

வேலைக்கு போக விரும்பிய மனைவியை அடித்துக் கொன்ற ஐ.டி. இளைஞர்!!

முதுகலை பட்டம் பெற்ற பெண் வேலைக்கு போக வேண்டும் என்று விரும்பியதால், தன் கணவராலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மோகித் சர்மா....

தலைவலி வந்ததும் முதலில் இதை ட்ரை பண்ணுங்க…!!

திடீரென்று கடுமையான தலை வலியா? தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு....

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எதிர்காலம் என்ன?: குலையுமா கூட்டமைப்பு? – செல்வரட்னம் சிறிதரன் (கட்டுரை)!!

தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யாகக் கரு­தப்­ப­டு­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எதிர்காலம் என்ன என்ற கேள்­வியும், அது தொடர்­பான சிந்­த­னையும் இப்­போது எழுந்­தி­ருக்­கின்­றது. குறிப்­பாக பொதுத் தேர்தல் ஒன்று தெரு முனையில் வந்து நின்று...

இந்தியாவின் மகள் ஆவணப்படத்திற்கு பதிலடியாக இங்கிலாந்தின் மகள்கள் ஆவணப்படம் தயாரிப்பு!!

டெல்லியில், கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந் தேதி தனது நண்பருடன் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி...

காங்கோ நாட்டில் சாலை போக்குவரத்தை கட்டுப்படுத்தும் 8 அடி உயர போலீஸ் ரோபோ!!

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் தலைநகரான கின்ஷாஸா-வில் 8 அடி உயர போலீஸ் ரோபோக்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் மனிதர்களைவிட வெகு திறமையாக அசத்தி வருகின்றன. போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதில் இங்குள்ள மக்கள்...