நியூசிலாந்தில் விமானங்களுக்கு இடையூறாகவிருந்த நாய் சுட்டுக்கொலை..!!

நியூசிலாந்தின் ஆக்லேண்ட் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதற்கு இடையூறாக இருந்த பொலிஸ் மோப்ப நாய் ஒன்றை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். ஜெர்மன் வகை நாய் இனங்களின் கலப்பான கிறிஸ் என்று பெயரிடப்பட்டிருந்த இந்த நாயை பொலிஸ்...

அருள் வாக்கு கூறுவதாக பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த அரசு ஊழியர் சஸ்பெண்டு..!!

நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தவர் ராஜேந்திரன். இவர் நாமகிரிப்பேட்டை அருகில் உள்ள அரியா கவுண்டம்பட்டி சண்டி கருப்புசாமி கோவிலில் பூசாரியாகவும் உள்ளார். இவர் மீது திருச்செங்கோடு கொல்லப்பட்டியைச்...

நாய்களுக்கு இரையாக உயிருள்ள பூனை..!! (வீடியோ)

துபாயில் நாய்களுக்கு உயிருள்ள பூனையை உணவாக கொடுத்த மூன்று நபர்களுக்கு மிருககாட்சி சாலையை சுத்தம் செய்யும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள ஒரு தொழிலகத்தில் அதன் உரிமையாளரும், இரண்டு ஊழியர்களும் சேர்ந்து கடும் பசியில்...

வங்கியில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையனை பிணமாக அனுப்பிய பாதுகாவலர்: நீதிமன்றம் அதிரடி..!! (வீடியோ)

அமெரிக்காவில் துப்பாக்கியுடன் வங்கியில் நுழைந்த கொள்ளையனை பாதுகாவலர் சுட்டுக்கொன்ற சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. இல்லினாய்ஸ், ராக்போர்ட் பகுதியில் உள்ள அல்பைன் வங்கியிலே குறித்த சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சியில், முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன்...

13 வயது சிறுமியை கற்பழித்த பொலிஸ் அதிகாரி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

அமெரிக்காவில் 13 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. நியூயோர்க் நகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் Vladimir Krull(39) என்பவர் 12...

பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு: பலர் படுகாயம் : பிரான்ஸில் பயங்கரம்..!! (வீடியோ)

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் மர்ம நபர் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தெற்கு பிரான்ஸில் உள்ள Grasse நகரில் Alexis de Tocqueville என்ற பாடசாலை...

ஸ்மார்ட் வாட்ச் மூலம் காப்பியடித்தது கண்டு பிடிப்பு: பிளஸ்-1 மாணவர் தற்கொலை..!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் வர்க்கலை அய்யூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. கேரளாவில் தற்போது உயர்நிலைப்பள்ளி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிரவின்குமார் -மாலினி தம்பதி மகன் அர்ஜூன்...

இரவு நேர விடுதியில் பெண்ணின் இடுப்பை தொட்டு ஆட்டம் போட்ட பிரித்தானிய இளவரசர்: வீடியோ காட்சி..!!

பிரித்தானிய இளவரசர் வில்லியம் சுவிட்சர்லாந்தில் உள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் பெண்ணின் இடுப்பை தொட்டு ஆடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் வில்லியம் சுவிட்சர்லாந்தின் வெர்பையர் பகுதியில் உள்ள இரவு...

ஆஸ்திரேலிய கடற்கரையில் வினோதம்: கடலை ஒளிரும் நீல நிறமாக மாற்றி விட்ட பாசிப்பெருக்கம்..!!

ஆஸ்திரேலிய கடற்கரைப் பகுதியில் உருவாகியுள்ள ஒரு பெரும் கடற்பாசிப் பெருக்கம், பிரகாசமாக ஒளிரும் நீல பகுதியாக அக்கடற்கரையை மாற்றியுள்ளது. கடலை ஒளிரும் நீல நிறமாக மாற்றி விட்ட பாசிப்பெருக்கம் ‘சீ ஸ்பார்க்கில்’ என்றழைக்கப்படும் ஒளியை...

இரண்டுகால்கள் ஒன்றினைந்து…கண் பார்வை இழந்து: உயிருக்கு போராடி வரும் 10 மாத குழந்தை?..!!

தாய்லாந்தில் 10 மாத குழந்தை ஒன்று இரண்டுகால்கள் ஒன்றினைந்த நிலையில் உள்ளதால் அக்குழந்தைக்கு மேல் சிகிச்சை செய்வதற்கு போதுமான அளவு பணம் இல்லாமல் குடும்பத்தார் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் Kananchaburi...

நிர்வாணமாக சுற்றி திரிந்த பெண்..!! அதிர்ச்சி வீடியோ

பிரித்தானியா பெண் ஒருவர் தாய்லாந்து தெருக்களில் நிர்வாணமாக சுற்றி திரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளார். பல நாட்களுக்கு முன் காணாமல் போன் 30 வயதுடைய பிரித்தானியா பெண், பாங்காக்கில் காவோ சான் சாலையில் வைத்து...

நடுவானில் வெடித்து சிதறிய ஹெட்போன்- இளம்பெண்ணின் முகம் கருகியது..!!

பெய்ஜிங்கிலிருந்து அவுஸ்ரேலியா வந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவரின் ஹெட்போன் வெடித்ததில் அவர் முகத்தில் காயம் ஏற்பட்டது. விமான பயணத்தின் போது பேட்டரியால் இயங்கும் சாதனங்களை பயன்படுத்தகூடாது என எச்சரிக்கை செய்யப்படும், ஆனால் அதை...

கனடாவில் நோயாளிகளின் பிரச்சனைகளை தீர்க்கும் நாய்..!!

கனடாவில் பிரபல மருத்துவமனையில் கிருமிகளை கண்டுபிடிக்கும் வேலையை செய்யும் நாயின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் வான்கூவர் பொது மருத்துவமனையில் இரண்டு வயதான Angus என்னும் பெயர் கொண்ட நாய் வேலை செய்கிறது. Clostridium...

பணத்திற்காக நாடகமாடிய பெற்றோர்: 14 ஆண்டுகள் சிறை தண்டனை?..!!

பிரான்ஸ் நாட்டில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதாக நாடகமாடிய பெற்றோர் இருவருக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம்...

வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் : அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை..!! (வீடியோ)

அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல் காரணமாக மக்கள் அனைவரையும் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பனிப்புயல் காரணமாக தற்போது 7 ஆயிரத்து 600 விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த...

தவறான உறவு: மாமனாரை கொலை செய்த மருமகள்..!!

தவறான உறவுக்கு காரணமாக இருந்த மாமனாரை கொலை செய்த பெண்ணின் செயல் 3 ஆண்டுகளுக்கு பின்னர் தெரியவந்துள்ளது. வேலூரை சேர்ந்த சபீரா என்பவர் தனது கணவன் ஜிமாஜிகானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது...

பிறந்தவுடன் தரையில் விழுந்த குழந்தை: மருத்துவமனை மீது வழக்கு தொடுக்க தாயார் முடிவு..!!

கனடா நாட்டில் கவனக் குறைவு காரணமாக தன்னுடைய குழந்தை தரையில் விழுந்ததை கவனிக்க தவறிய மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு தொடுக்க தாயார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Belleville...

இலங்கைக்கு சென்ற எண்ணெய் கப்பலை சோமாலியா கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்..!!

சோமாலியா நாட்டில் அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் பாதுகாப்பு குறைவாக உள்ள அந்நாட்டு கடல் பகுதி வழியாக செல்லும் கப்பல்களை சிறைபிடிக்கும் கடல் கொள்ளையர்கள், அதிலுள்ள நபர்களையும், பொருட்களையும் சிறைபிடித்து,...

மனைவியை பலருடன் உடலுறவு கொள்ள வைக்கும் விசித்திர திருவிழா..!!

என்னதான் நாம் மார்ஸ் கிரகம் வரை சென்றுவிட்டோம் என்று மார்தட்டிக் கொண்டாலும். மரங்கள் சூழ்ந்துள்ள அடர்ந்த காட்டைவிட்டு வெளிவராத, வெளி உலகை அறியாத இனத்து மக்கள் நிறையவே இருக்கிறார்கள். அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பிய என...

மாணவனை அடித்து ஷூக்களை நக்க வைத்த உரிமையாளர்: அதிர வைக்கும் காரணம்..!!

இந்தியாவில் வீட்டின் உரிமையாளர் ஒருவர் வாடகைக்கு தங்கியிருக்கும் மாணவனை அடித்து ஷூக்களை நக்க வைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. பெங்களூருவில் தான் இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த...

மரணத்துடன் விளையாடும் ரயில் பயணம்..!!

பங்களாதேஷ் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உலக மக்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண், பெண் மற்றும் குழுந்தைகள் என பல்வேறு தரப்பினர் எந்தவித பிடிமானமும் இல்லாமல்...

வானத்தில் திருமணம் செய்து கொண்ட 16 இளம் ஜோடிகள் : வைரலாகும் வீடியோ..!!

தெற்கு சீனாவில் வானத்தில் பலூனில் மிதந்தபடியே 16 இளம் ஜோடிகள் திருமணம் செய்திருக்கும் செயல் வியப்படைய செய்துள்ளது. சீனாவில் தற்போது வசந்த காலம் தொடங்கியுள்ள நிலையில் அங்கு பல்வேறு பகுதிகளில் மஞ்சள் நிற பூக்கள்...

பாட்டியின் உயிரை காப்பாற்ற 8 கி.மீ நடந்து சென்ற 4 வயது சிறுமி..!!

ரஷ்யாவில் உயிருக்கு போராடிய தனது பாட்டியை காப்பாற்ற விலங்குகள் சுற்றி திரியும் காட்டில் 4 வயது சிறுமி தனியாக 8 கி.மீ நடந்து சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள Tuva என்ற...

2033 ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா நடவடிக்கை..!!

2033 ஆம் ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான அங்கீகாரத்தினை நாசாவுக்கு வழங்கும் புதிய சட்டத்திற்கு...

ஜெயலலிதா நினைவிடத்தில் தியானத்தில் அமர்ந்த தீபா..!!

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில் தீபா தியானம் மேற்கொண்டார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் தியானத்தில் ஈடுப்பட்டார். கடந்த மாதம் ஜெயலலிதா பிறந்தநாளன்று எம்ஜியார் அம்மா...

திருமணத்திற்கு முன் தவறான உறவுகொண்ட பெண்ணிற்கு 100 சாட்டையடி..!!

இந்தோனேசியா நாட்டில் திருமணம் ஆகாமல் உடலுறவுக்கொண்ட ஆண் மற்றும் பெண்ணிற்கு பொதுமக்கள் முன்னிலையில் சாட்டையடி தண்டனையாக வழங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டில் உள்ள Aceh என்ற ஒரே மாகாணத்தில் மட்டுமே இஸ்லாமியர்களின்...

பல வருடங்கள் பழமை வாய்ந்த பிரதேசம் கண்டுபிடிப்பு..!! (வீடியோ)

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதுவரையில் பல்வேறு பழமை வாய்ந்த இடங்களை கண்டுபிடித்துள்ளனர். இதில் சில மக்கள் கூடி வாழும் பகுதிகளிலேயே இருந்த போதிலும் இரகசியமாக காணப்பட்டுள்ளன. இவ்வாறே ஈராக்கின் Mosul பகுதியிலும் பழமை வாய்ந்த பிரதேசம்...

நாயை பலாத்காரம் செய்த லொறி ஓட்டுநருக்கு நேர்ந்த கதி..!!

சென்னையில் நபர் ஒருவர் நாயை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. மேடவாக்கத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. தெருவில் நாயுடன் நபர் ஒருவர் தவறாக ஈடுபடுவதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர்,...

வினோத நோயுள்ள சிறுவனுக்கு பிரபல உணவு நிறுவனம் செய்த நெகிழ்ச்சி உதவி..!!

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனின் நிலையை அறிந்து பிரபல உணவு நிறுவனம் அவனுக்கு உதவ முன்வந்துள்ளது. பிரித்தானியாவின் Malvern நகரை சேர்ந்தவர் Stocker (47). இவர் மனைவி Mandy (44). இவர்களுக்கு William Stocker...

80 சிறுவர்களை பாலியல் சித்ரவதை செய்த சுவிஸ் குடிமகன் கைது..!!

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் 80 சிறுவர்களை பாலியல் சித்ரவதை செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸின் Fribourg மாகாணத்தை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத...

மகளை எரித்து கொன்ற தாயாருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

கனடா நாட்டில் பெற்ற மகளை எரித்து கொன்ற தாயாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கனடாவில் உள்ள கல்கேரி நகரில் Laura Coward என்ற தாயார் தனது 9...

உயிருள்ள குரங்கின் மூளையை வெட்டி சாப்பிடும் வினோத மனிதர்கள்..!! (வீடியோ)

வியட்நாமில் உயிருடன் இருக்கும் குரங்கின் தலையை வெட்டி உள்ளிருக்கும் மூளையை சாப்பிடும் மனிதர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. உலகம் எவ்வளவு தான் நாகரீகமாக மாறினாலும், பல காட்டுமிராண்டி தனங்கள் இன்னும் பல இடங்களில் நடந்து...

காதலியின் இதயம், மூளையை சமைத்து சாப்பிட்ட கொடூர காதலன் : அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவில் முன்னாள் காதலியை கொலை செய்து அவர் உடல் பாகங்களை சாப்பிட்ட நபரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவில் வசித்து வருபவர் Joseph Oberhansley (35). இவர் Tammy Jo Blanton என்னும் பெண்ணை...

உலகிலேயே அழகான திருநங்கை இவர் தான்..!!

உலகிலேயே அழகான திருநங்கை என்ற பட்டத்தை தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அளவில் அழகான திருநங்கைகளை தெரிவு செய்யும் நிகழ்ச்சி நேற்று தாய்லாந்து நாட்டில் கோலாகலாமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில்...

15 வயது சிறுமியை கற்பழித்த பொலிஸ் அதிகாரி: பதற வைக்கும் பின்னணி..!!

இந்தியாவில் 15 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே நகரில் Kamatipura...

உ.பி.யில் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க..!!

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் ஆளுங்கட்சியான சமாஜ்வாடிக்கு பேரிடி விழுந்துள்ளது. சமாஜ்வாடி மட்டுமின்றி...

ஆச்சரியம்!! : பச்சை மாமிசத்தை பச்சையாக உண்ணும் எத்தியோப்பியர்கள்..!! (வீடியோ)

சமைக்காத பச்சை மாமிசம் என்பது எத்தியோப்பியர்களின் விருப்ப உணவு. ஆனால் அது ஆபத்தானது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கிறார்கள். உணவு விடுதிகள் முதல் கொண்டாட்ட விருந்துகள் வரை பச்சை மாமிச உணவு எத்தியோப்பியாவில் மிகவும்...

இறந்த பெண் பிணத்தை வைத்து மாந்திரீகம் செய்த மந்திரவாதி..!!

தமிழகத்தில் இறந்த பெண் பிணத்தை வைத்து மாந்திரீகம் செய்த மந்திரவாதியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பெரம்பலூர் கல்யாண் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(33). இவர் மாந்ரீகம், பில்லி சூனியம் மற்றும் ஆண், பெண்...

கணவரின் இரண்டாவது மனைவி முகத்தில் ஆசிட் வீசிய முதல் மனைவி : அதிர்ச்சி சம்பவம்..!!

வங்காளதேசத்தில் கணவரின் இரண்டாவது மனைவி மீது ஆசிட் வீசிய பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசம் நாட்டில் வசித்து வருபவர் Shamsher Ali. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் Saifun Nahar...