VIDEO: குத்தாட்டம் போடும் குதிரை!!

குதிரை என்றால் எமக்கு நினைவுக்கு வருவது ஓட்டம், வேகம். ஆனால் கீழுள்ள காணொளியில் வரும் குதிரை ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டன் என மகிழ்வுடன் இருக்கிறது. தனக்கு முன்னாள் இருந்து வாத்தியம் இசைக்கும் நபருடன்...

உயரிய உன்னத சபைக்கு எப்படிப்பட்டவர்களை தெரிவுசெய்வது?

இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஓகஸ்ட் 17ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினமே இலங்கையின் எதிர்வரும் 5 வருடங்களின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படும். இம்முறை தேர்தலிலும் பணம்படைத்தவர்கள், மனம்படைத்தவர்கள், ஊழல்வாதிகள், மோசடிக்காரர்கள் என பல...

சிவகங்கை அருகே உறவினரின் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் எடுத்த 2 பேர் கைது!!

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகே உள்ள கருத்தன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி செல்வி (வயது 45). இவர்களுடைய மகன் வினோத் கண்ணன். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவர், மாதந்தோறும் வீட்டுச்...

திருமங்கலம் அருகே ராணுவ வீரர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்துக்கட்டியது அம்பலம்!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகம் முனியாண்டிபுரம் காட்டுப் பகுதியில் பிச்சைமணி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு கடந்த மாதம் (ஜூன்) 19–ந்தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண்...

108–க்கு தினமும் 17 ஆயிரம் அழைப்புகள்: மதுபோதை… மன அழுத்தத்தால் தொடரும் மிரட்டல்கள்!!

108 கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 17 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள், சாலையோரமாக மரண படுக்கையில் கிடப்பவர்கள் ஆகியோரை மீட்பதற்கு பொது மக்கள் தினமும் 108–க்கு போன் செய்து அழைப்பு...

வைட்டமின் மாத்திரைக்குள் கொசு: பெண் பரபரப்பு புகார்!!

மும்பை, சயான் பகுதியில் வசித்து வருபவர் ரம்யா (வயது 32). இவர் டாக்டர் ஒருவரின் அறிவுரையின் பேரில் சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் வினியோகித்து வரும் வைட்டமின் மாத்திரைகளை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்...

குற்றவாளியை பிடிக்கும் போலீசின் சொதப்பல் திட்டம்: இரண்டாவது முறையும் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்!!

கற்பழிப்பு காட்சியை வீடியோவாக படம் பிடித்து 17 வயது இளம்பெண்ணை மிரட்டிய குற்றவாளிகளை ‘வலை விரித்து’ பிடிக்க மராட்டிய மாநில போலீசார் தீட்டிய திட்டத்தால் அந்தப் பெண் மீண்டும் அவர்களிடம் சிக்கிச் சீரழிந்த சம்பவம்...

என்ஜினியரிங் சீட் கிடைக்காததால் 9-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!!

மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் என்ஜினியரிங் சீட் கிடைக்காததால் விரக்தியடைந்த இளம்பெண் 9-வது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தானேவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து...

எச்.ஐ.வி. நோயை பரப்பிய நண்பனின் தாயை கொன்ற இளைஞன்!!

புதுடெல்லியில் நண்பனால் எச்.ஐ.வி. நோய் தொற்றுக்கு ஆளான இளைஞன், பழிவாங்கும் விதமாக நோயை பரப்பிய நண்பனின் தாயை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரைச் சேர்ந்தவர் ஷியாம். பணி நிமித்தமாக டெல்லி...

நண்பர் வீட்டு வேலைக்காரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரி கைது!!

மேற்கு டெல்லியில் நண்பரின் வீட்டில் வேலை செய்யும் இளம்பெண்ணை(23) பாலியல் பலாத்காரம் செய்த துணை சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். பஞ்சாபி பாக் ஸ்டேஷனில் துணை சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஜாவீர் சிங். இவர் கடந்த...

வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்!!

மும்பையில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அனுகூல் ஜாக் என்பவரே கைது நடவடிக்கைக்கு உள்ளானவர். கைநிறைய சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக...

கடலுக்கடியில் பதுங்கியிருக்கும் பயங்கர வெப்பம்; அச்சத்தில் விஞ்ஞானிகள்..!!!

கடலுக்கடியில் 300 முதல் 1000 அடி ஆழத்தில் மிக அதிக வெப்பம் மறைந்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெப்பத்தின் அளவு எதிர்பார்த்ததை விட அதிகம் என அவர்கள் கருதுகின்றனர். கடலின் வெப்ப நிலை...

பிளேஸ்டேஷனில் விளையாடும் ஆர்வத்தில் தோழிக்கு மயக்க மருந்து கொடுத்த வாலிபர்!!

ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு வாலிபர்(23) தனது நண்பருடன் பிளேஸ்டேஷனில் முழுமூச்சாக விளையாடிக்கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பது என்று பந்தயம் வைத்து விளையாடினர். அப்போது வீட்டுக்கு அவரின் பெண் தோழி வந்தார்....

இங்கிலாந்தில் விரைவில் வாட்ஸ் அப்பிற்கு தடை?

இங்கிலாந்தில் விரைவில் வாட்ஸ் அப் வலைத்தளத்துக்கு தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது. மறைமுக குறியீடுகள் கொண்ட குறுஞ்செய்திகளை அனுப்ப தடைவிதிக்கும் புதிய சட்டத்தை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் விரைவில் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

ராஜஸ்தானில் மனைவி, இரண்டு குழந்தைகளை கோடரியால் வெட்டிக்கொன்று கோரத்தாண்டவமாடிய கணவன்!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 35 வயது நபர் ஒருவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கோடரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சடல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (35)....

ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ரெயில் நிலையத்திற்கு வந்திருந்த கர்ப்பிணி பெண், பிளாட்பாரத்திலேயே குழந்தையை பெற்றெடுத்தார். நிறைமாத கர்ப்பிணியான அவர் இன்று தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் டாவ்சா ரெயில் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென...

மாற்றம்! அன்றும்… இன்றும்… –இலங்கை வேந்தன்- (கட்டுரை)!!

மாற்றம்! அன்றும்… இன்றும்… –இலங்கை வேந்தன் தமிழ்த்தலைமைகளில் மாற்றம் வரவேண்டும் என்ற கோரிக்கை பல அரசியல் பிரமுகர்களாலும், புத்திஜீவிகளாலும் தற்சமயம் விடுக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்தத்தலைவர்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டது. இதன்...

சிவகாசி அருகே கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை: மாணவர் கைது!!

சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் நேரு நகரை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகன் முருகேஷ் பிரபு (வயது19). இவர் சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் மாணவர் முருகேஷ்...

திருப்பூரில் நகை அடகு கடையில் 55 பவுன் கொள்ளை: 2 பேர் சிக்கினர்!!

திருச்சி மாவட்டம் இடையபட்டி பகுதியை சேர்ந்தவர் நல்லழகு (வயது 43). இவர் திருப்பூர் வலையன்காடு தெற்கு பாலமுருகன் நகர் பகுதியில் தங்கநகை அடகுக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த அடகு கடையில் ரூ.55 லட்சம்...

குட்டிக் குழந்தைகளின் அதி ஆச்சர்யமான பூ முகம்: க்யூட் வீடியோ!!

அப்போதுதான் மலர்ந்த மலர்களைப் போல் குழந்தைகள் சிரிக்கும் அழகையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதிலும், அந்த அதி ஆச்சர்யமான பூ முகத்தினை, பல குழந்தைகளின் புன்னகையை ஸ்லோ மோஷனில், அற்புதமான பின்னணி இசையோடு...

திருச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறைக்காவலருக்கு சரமாரி வெட்டு!!

திருச்சி மத்திய சிறையில் காவலராக பணிபுரிபவர் வினோத்பாண்டியன். நேற்று முன்தினம் பணி முடிந்ததும் இவர் மற்றொரு சிறைக்காவலரான தர்மராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். தர்மாஜ் மோட்டார் சைக்கிளை ஓட்ட வினோத் பாண்டியன்...

வணக்கத்துக்குறிய மல்தெனியே ஜினலங்கார பிக்கு காலமானார்.!!

திம்புலாகல ஆரண்ய பீடத்தின் வடகிழக்கு தமன்கடுவ பிரதேசங்களின் வணக்கத்துக்குறிய பெளத்த பிக்கு மல்தெனியே ஜினலங்கார அவர்கள் காலமானார். இன்று காலை 6.30 மணியளவில் அன்னார் காலஞ்சென்றதாக அந்த விகரையின் பொளத்த பிக்கு ஒருவர் தெரிவித்தார்....

மேஜையை குப்பை மேடாக வைத்திருப்பவர்கள் உழைப்பாளிகளாம்: பிரபல எழுத்தாளர் சொல்கிறார்!!

நீங்கள் உங்கள் வீட்டில் மேஜையில் பொருட்களை தாறுமாறாக போட்டு வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு ஓர் நற்செய்தி உள்ளது. அலுவலகங்களில் குப்பையாக மேசையை வைத்திருப்பவர்கள் உண்மையில் நல்ல உழைப்பாளியாக இருப்பார்கள் என்று ‘எ பர்பெக்ட் மெஸ்’ என்ற...

துர்க்மெனிஸ்தான் தலைநகரில் யோகா மையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!!

துர்க்மெனிஸ்தானில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு தலைநகர் அஷ்கபட்டில் பாரம்பரிய மருத்துவம் மற்றும் யோகா மையத்தை திறந்து வைத்தார். தலைநகர் அஷ்கபட்டில், மகாத்மா காந்தியின் உருவச் சிலையை திறந்து வைத்த...

மாறியது காலம்: மாமனார் கொடுமை தாங்காமல் மருமகன் தற்கொலை!!

மாமியார், நாத்தனார் கொடுமை தாங்க முடியாமல் பெண்கள் தற்கொலை செய்து கொண்ட காலம் போக, மாமனார் மற்றும் மைத்துனர்களின் கொடுமை தாங்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒருவர் இறந்துப்...

உத்தரப்பிரதேசத்தில் பரிதாபம்: காதலியைச் சுட்டுக்கொன்று வாலிபரும் தற்கொலை!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால், விரும்பிய பெண்ணை சுட்டுக்கொன்ற வாலிபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சம்பல் மாவட்டத்தில் இருக்கும் அமாவதி கிராமத்தில், வசித்து வந்த...

கல்லூரி கனவு வாய்க்காததால் விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கல்லூரியில் படிக்க குடும்ப வறுமை தடையாக இருந்ததால், விஷம் குடித்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அங்குள்ள பெரி கிராமத்தைச் சேர்ந்த சுனிதா என்ற இளம் பெண்ணே...

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு யானையின் சமூக பொறுப்புணர்வு: அட்டகாச வீடியோ!!

பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. இந்த திட்டத்தை கடந்த காந்தி ஜெயந்தி அன்று மோடி துவக்கி வைத்து, அதற்கான விளம்பர தூதுவர்களாக சிலரை அவர் தேர்வு...

மேற்கு வங்காளத்தில் கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்!!

மேற்கு வங்காள மாநிலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் மீது மர்ம நபர்களால் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள நடியா மாவட்டத்தில் உள்ள புனித தாமஸ் தேவாலயம்தான் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்று...

57 வயது பாட்டி செய்யும் தொழில்…!!

அழகும், இளமையும் இருந்தால் விமான பணிப்பெண்ணாக பணிபுரியலாம் என்னும் பரவலான கருத்தை தகர்த்தெறிந்திருக்கிறார் 57 வயது பாட்டி. வயது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில் கேத்தரீன் ஹைன்ஸ் என்னும் இங்கிலாந்தைச் சேர்ந்த பாட்டி...

பாகுபலி (திரைவிமர்சனம்)!!

படத்தின் ஆரம்பத்தில் ரம்யா கிருஷ்ணன் முதுகில் அம்பு பாய்ந்தும், கையில் குழந்தையுடனும் ஒரு நீர்வீழ்ச்சிக்கு ஓடி வருகிறார். அவரையும், அந்த குழந்தையும் கொன்றுவிட வீரர்கள் பாய்ந்து வருகின்றனர். அப்போது, நீர்வீழ்ச்சி விழும் மலையை சிவனாக...

விவாகரத்து கேட்கும் நடிகர்….!!

ஜான் அபிரகாம் இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவருடன் ‘‘ஹவுஸ்புல் 2’’ படத்தில் அசின் ஜோடியாக நடித்தார். இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து எடுத்த ‘‘மெட்ராஸ் கேப்’’ படத்தில் நடித்து தமிழர்கள் எதிர்ப்புக்கும் உள்ளானார்....

கல்யாணம் வேண்டாம்… நம்பிக்கை இல்லை…!!

தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் சுருதிஹாசன் முன்னணி நடிகையாக இருக்கிறார். விஜய் ஜோடியாக புலி படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார். இதன் பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அஜித் ஜோடியாகவும்...

தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்: கல்லூரி மாணவி மனு!!

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் கார்த்திகா (வயது 19) கல்லூரி மாணவி. இவருக்கும் இவரது மாமா மகன் பிரபாகரனுக்கும் (25) காதல் ஏற்பட்டது. பிரபாரன் ஈரோட்டில் உள்ள...

கமுதி அருகே விவசாயி வெட்டிக்கொலை: மகன் ஆத்திரம்!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கம் போலீஸ் சரகத்துக்குட்பட்டது மூலக்கரைப்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் முனியசாமி (வயது42), விவசாயி. இவருக்கு நாகேஸ்வரி, மல்லேஸ்வரி என 2 மனைவிகள். அக்காள்–தங்கைகளான இவர்களில் நாகேஸ்வரி...

தற்கொலை செய்த மாணவி உடல் இன்று பரிசோதனை: அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் குவிந்தனர்!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த ஒத்தப்பனை என்ற ஊரை சேர்ந்தவர் வேலுமணி. இவரும் இவரது மனைவி சரஸ்வதியும் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள். மூத்த...

அரக்கோணத்தில் 4–ம் வகுப்பு மாணவன் கடத்தல்?: போலீஸ் விசாரணை!!

அரக்கோணம் மணியக்காரத் தெருவை சேர்ந்தவர் சங்கரன். சவுண்ட் சர்வீஸ் கடை உரிமையாளர். இவரது மகன் பரத் (9). இவர் ஜோதி நகரில் உள்ள தனியார் பள்ளியில் 4ம்வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று...

பண்ருட்டியில் திருமணமான 6 மாதத்தில் என்ஜினீயர் விபத்தில் பலி!!

பண்ருட்டி ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 24). என்ஜினீயர். இவரது மனைவி கனகா. கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. பிரேம்குமாரின் தந்தை விஜயகுமார் பண்ருட்டி மார்க்கெட்டில் தக்காளி வியாபாரம்...