வருகிறது தேர்தல் திருவிழா..!

வருகிறது வருகிறதென எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலும் வந்துவிட்டது. வழமைபோல தேர்தல் காலத்தில் வெளிவருகின்ற குறும்படங்களுடன் பல்வேறு கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனம் என்ற போர்வையில் தயாராகிக்கொண்டு வருகின்றன. தென்னிலங்கையில் பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில் மஹிந்த அணி,...

அருப்புக்கோட்டையில் மைனர் பெண் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை குழந்தை வேல்புரம் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது 17 வயது மகளுக்கும், அருப்புக்கோட்டை அண்ணாநகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முத்தையா (வயது27) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு...

லவ் பண்றேன்னு ஏமாற்றுகிறார்கள்: ஓமலூர் என்ஜினீயர் கோகுல்ராஜ் கடைசியாக செல்போனில் பேச்சு!!

சேலம் மாவட்டம் ஓமலூர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23) நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள தொட்டிப்பாளையம் என்ற இடத்தில் முகம் சிதைந்த நிலையில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். பிணத்தை ரெயில்வே போலீசார்...

முதுகுளத்தூர் அருகே பிளஸ்–2 மாணவி கடத்தல்: காதலன் கைது!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சின்னஆனையூரைச் சேர்ந்தவர் முனியசாமி–கொடிமலர். இவர்களது மகள் முத்துராசாத்தி (வயது 18). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இந்த நிலையில் முத்து...

பெரம்பலூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் சிறையில் அடைப்பு!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எறையூர், பெருமத்தூர், கிளியூர், திட்டக்குடி பார்டர், புதூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த...

சிவகாசியில் திருமண ஆசை காட்டி மைனர் பெண் பலாத்காரம்: வாலிபர் கைது!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருபவரின் மகள் கோமதி (வயது16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 14–ந்தேதி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் பதட்டம் அடைந்த அவரது தந்தை மகளை...

டாக்டரால் கற்பழிக்கப்பட்டு, 14 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்துவரும் 24 வார கருவை கலைக்க கோர்ட் ஒப்புதல்!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற ஒரு டாக்டரிடம் சென்றிருந்தார். அந்த சிறுமிக்கு மயக்க மருந்துகளை கொடுத்த டாக்டர் அவளை...

செய்யாறில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த வாலிபரை குத்திக்கொலை செய்த நண்பர்கள்!!

செய்யாறு டவுன் வெங்கட்ராயன் பேட்டை ஈ.வே.ரா. பெரியார் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் துரைராஜ்(30), சி.டி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு புவனேஷ்வரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்....

பாலிவுட் கான்களை பார்க்கும் ஆசையில் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் கைது!!

பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கானை பார்க்கும் ஆசையில் பாகிஸ்தானில் இருந்து பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த பெண்ணை பஞ்சாப் மாநில ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட பெண் பாகிஸ்தானின் கராச்சி நகரை...

கடலூரில் ஹெல்மெட் அணிந்து வந்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர்!!

கடலூர் செம்மண்டலம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி பாப்பாத்தி (வயது 70). இன்று காலை கருப்பசாமியும், அவரது மகனும் கடைக்கு சென்றுவிட்டனர். பாப்பாத்தி மட்டும் வீட்டில் இருந்தார். அவரால் எழுந்து நடக்க முடியாது....

2 முறை பிடிவாரண்டு பிறப்பித்தும் ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டரை பகல் முழுவதும் கோர்ட்டில் அமர வைத்த நீதிபதி!!

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி குமாரி (வயது 45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது. இந்த நிலையில்...

உத்தரபிரதேசத்தில் 16 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்!!

உத்தரபிரதேசத்தில் 16 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் உள்ள போஜா கிராமத்தைச் சேர்ந்தவர் தீப்பி (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று இயற்கை...

தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த ராணுவ வீரர்!!

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நாய்க் கோகுல குமார். இவர் காஷ்மீரில் உள்ள ஷாதா ராணுவ முகாமில் பணியாற்றி...

புதுக்கோட்டை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: மகிளா கோர்ட்!!

புதுக்கோட்டை அருகே நடந்த சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள நீர் பழனியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(வயது 32)....

ஆந்திராவில் நண்பர்களுடன் சேர்ந்து பெண் கற்பழிப்பு: ராணுவ வீரர் கைது!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரவிகம்பாகு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. ராஜேசுக்கு அப்பா கிடையாது. அதேபோல் அவர் காதலிக்கு அம்மா, அப்பா இருவரும்...

சித்தூர் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை!!

சித்தூர் அடுத்த தொட்டமேடு ராஜா நகர் காலனியை சேர்ந்தவர் புஜ்ஜியம்மா (35). இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (45) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது....

ஆக்ராவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 35 பேர் கைது: நடவடிக்கை தொடரும் என உறுதி!!

ஆக்ராவில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிரடி சோதனையில் ஈடுபட்ட ரெயில்வே போலீசார், பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 நபர்களை கைது செய்தனர். இச்சம்பவத்திற்கு பின் சிறுநீர் கழிப்பவர்கள் திருந்துவார்கள் என்று நினைத்த...

காவலுக்கு சென்ற போலீஸ் கண்ணில் மிளகாய்த்தூளை தூவிவிட்டு கொலை குற்றவாளி தப்பியோட்டம்!!

பீகார் மாநிலத்தில் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்ட கொலை குற்றவாளி காவலுக்கு உடன்சென்ற போலீஸ்காரரின் கண்களில் மிளகாய்த்தூளை தூவிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சம்ப்ரான் மாவட்டத்தில் கடந்த...

விலை மலிவான வேகம் குறைந்த ஆண்ராய்ட் போன்களுக்காக புதிய பேஸ்புக் லைட் செயலி அறிமுகம்!!

"பேஸ்புக் லைட்" என்ற புதிய செயலியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் விலை மலிவான வேகம் குறைந்த ஆண்ராய்ட் போன்களில் பேஸ்புக் சிறப்பாக இயங்கும் எனக் கூறப்படுகிறது. இந்த புதிய செயலியின் தயாரிப்பு...

வீடு புகுந்து சிறுமி கற்பழித்து கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை- வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!

அரக்கோணம் அடுத்த சூளை கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ராணி. இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளன. 17 வயது நிரம்பிய ராணி 9ம் வகுப்பு வரை படித்தவர். தொடர்ந்து படிக்காமல் வீட்டில் இருந்தார். ராமனுக்கும்...

பள்ளியில் சேருவதற்காக பைக்கில் சென்றபோது சாலையோர மரம் விழுந்து 16 வயது சிறுமி பலி!!

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் நஹட்டா (16). அப்பகுதியின் அருகாமையில் உள்ள வாலப்பட்டினம் மேல்நிலைப் பள்ளியில் சேருவதற்காக தனது உறவினரான பைசல் (25) என்பவருடன் இவர் இருசக்கர வாகனத்தில்...

கழிவு நீர் தொட்டியை தூர்வார சென்ற தொழிலாளி விஷவாயு தாக்கி பலி: மற்றொருவர் உயிர் ஊசல்!

ஓக்கியம் துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 30), முத்து(34) கூலித்தொழிலாளர்கள். இன்று காலை அவர்கள் துரைப்பாக்கம், ஆனந்தா நகர் 9–வது தெருவில் உள்ள சத்ய நாராயணன் வீட்டில் கழிவு நீர் தொட்டியை தூர்வார சென்றனர்....

உலகின் மிக பெரிய, உயரமான பசு (VIDEO)!!

முதல் முதலில் உலகின் மிக பெரிய உயரமான பசுவை பார்க்கும் போது ஆச்சரியமோ பயமோ ஏற்படுவதற்கு பதிலாக சிரிப்பையே வரவழைக்கிறது. நம்பவில்லை என்றால் வீடியோவை பாருங்கள். அமெரிக்காவின் ஸ்டீபன்சன் கவுன்டியை சேர்ந்த பேட்டி மேயட்ஸ்...

பிலிம் பேர் விருது வென்றவர்கள் பட்டியல்…!!

62-வது பிலிம்பேர் விருதை வென்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ‘கத்தி’ படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடன இயக்குனர் ஆகிய விருதுகளுக்கு இந்த படம் தேர்வாகியுள்ளது. மேலும்,...

மூணே மூணு வார்த்தை (திரைவிமர்சனம்)!!

தாய், தந்தை இல்லாத நாயகன் அர்ஜூன், தாத்தா பாட்டியான எஸ்பிபி மற்றும் லட்சுமி அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். இவர் வேலைக்கு சரியாக போகாமல் பொறுப்பில்லாமல் இருந்து வருகிறார். அர்ஜூன் பொறுப்பில்லாமல் இருப்பதால் எஸ்பிபி இவரை...

காவல் (திரைவிமர்சனம்)!!

பட்டினம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து ஆகியோர் போலீஸ்காரர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கூலிப்படைகளுக்கு எல்லாம் தலைவனான வில்லன் தேவாவிடம், பணத்தைப் பெற்றுக் கொண்டு அவருக்கு விசுவாசமாக...

இரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் நடிகர் கொலை!

மஹரகம பிரதேசத்திலுள்ள உணவுவிடுதியொன்றில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நடிகர் இந்திக பிரதீப் ரத்நாயக்க உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கருத்து முரண்பாடு காரணமாகவே இந்த மோதல்...

துப்புரவு மேற்பார்வையாளர் கொலை முயற்சி வழக்கு: 7 பேர் கைது!!

காஞ்சிபுரத்தில் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் கொலை முயற்சி வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். சின்ன காஞ்சிபுரம் வெங்கடேசபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 51). இவர் காஞ்சிபுரம் நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணிபுரிந்து...

நெல்லையில் பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த வாலிபர் கைது!!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதியம் அந்த நிறுவனத்தில் கேசியராக பணியாற்றும் அண்ணாதுரை என்பவர், வசூலான ரொக்கப்பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்துக்கொண்டு...

மயிலாடுதுறையில் மோதலை தடுக்க முயன்ற கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக் கொலை!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மேல மாப்படுகையைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மகன் செல்வகுமார் (வயது22). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் மேல மாப்படுகையில் பாஸ்கர்...

குஜராத் வெள்ளத்திற்கு மேலும் 4 ஆசிய இன சிங்கங்கள் பலி: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!!

குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிமேலும் 4 ஆசிய இன சிங்கங்கள் இறந்துவிட்டதாக அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக, வெள்ளத்தால்...

ஆக்ராவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 பேர் கைது!!

ஆக்ராவில் ரெயில்வே போலீசார்(GRP) நடத்திய அதிரடி சோதனையில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ரெயில்வே சூப்பரண்டண்ட் கண்ணா கூறுகையில், “ ரெயில்வே நிலைய எல்லைகளில் அசுத்தம் செய்வது...

கணவரையும் மகனையும் கொன்று விடுவதாய் மிரட்டி இல்லத்தரசியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்!!

தன்னுடைய விருப்பத்திற்கு இணங்காவிடில் கணவரையும் மகனையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய கொடூரனால் இல்லத்தரசி ஒருவர் பலமுறை பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகியுள்ள சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் அம்பர்நாத் நகராட்சியில் உள்ள...

பெண் சீடர் கொடுத்த கற்பழிப்பு புகார்: கோர்ட்டில் நித்யானந்தா ஆஜர்!!

ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாரின் ஆசிரமம் உள்ளது. நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா சாமியார் ஆபாசமாக இருக்கும் காட்சிகள் தனியார் தொலைகாட்சி சேனல்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நித்யானந்தா சாமியார் மீது,...

நுழைவுத்தேர்வுக்கான அடையாள அட்டையில் நாயின் படம்: அதிர்ச்சியடைந்த மாணவர்!!

மேற்கு வங்கத்தில் உள்ள மிட்னாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், தனக்கான நுழைவுத்தேர்வு அடையாள அட்டையில், தனது புகைப்படத்துக்கு பதில் நாயின் புகைப்படம் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். மிட்னாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயதான சவும்யதீப்...

DD க்கு என்ன நடந்தது…? வௌிவரும் உண்மைகள்…!!

டிவிக்கும், தொகுப்பாளினி திவ்ய தர்ஷினிக்கும் (டிடி) இடையே மோதல் என்றும் இனிமேல் திவ்யதர்ஷினியை விஜய் டிவியில் பார்க்க முடியாது என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வம்புகள் பறந்துகொண்டிருக்கிறது. இது எந்த அளவு...

நடிகர் சங்க தேர்தலுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்..!!

சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக சங்கத் தலைவர் சரத்குமார் தரப்புக்கும், நடிகர் விஷால் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்த பிரச்சினைக்கு மத்தியில் தேர்தலை...

நடிகையின் மர்மச்சாவு – சி.பி.ஐ. மீண்டும் விசாரணை!!

மும்பையில் மர்மமான முறையில் நடிகை ஜியா கான் இறந்து கிடந்தது தொடர்பான வழக்கில் நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலியிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்த உள்ளது. நடிகை ஜியா கான் மும்பை...

உங்கள் செல்பிகளை கோப்பியாக இனி பருகலாம் (VIDEO)!!

உங்கள் போனில் எடுக்கும் செல்பிகளை அச்சு அசலாக அதேபோல் காப்பியில் வரையும் புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஆரம்பித்த செல்பி மோகம் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைக்கும் விஷயமாக மாறிவிட்டது. எந்த அளவிற்கு என்றால்...