நகைக்கடையை உடைத்து கண்காணிப்பு கெமராவை திருடிச் சென்ற நபர்…!!

அம்­பாறை, பொத்­துவில் பிர­தான வீதியில் அமைந்­துள்ள நகைக் கடை ஒன்றின் பின்­க­த வை உடைத்து உள்ளே சென்ற நபரால் அங்கு பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­­கா­ணிப்புக் கெம ராவை சென்­றுள்­ள­தாக பொத்­துவில் பொலிஸார் தெரி­வித்­தனர். நேற்று முன்­தி­ன­மி­ரவு...

பேஸ்புக் காதல் : பாகிஸ்தான் காதலனை தேடிச்சென்று கரம்பிடித்த இந்திய காதலி…!!

பேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரும் இந்தியாவை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண்ணும் காதல் வயப்பட்ட நிலையில் தனது காதலனை பாகிஸ்தானுக்கு தேடிச்சென்று அவரை கரம் பற்றியுள்ளார். இஜஸ்கான் என்ற...

ஓடிப்போன மனைவியின் உறவினர்கள் இரண்டாம் தாரம் மீது தாக்குதல்…!!

கள்ளக் காதல்ஓடிப் போனார்தாக்குதல்இரண்டாம் தாரம்பேத்தாழைவிநாயகபுரம்வாழைச்சேனை கணவர் வீட்டில் இல்லாத போது சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பிரதேசத்தில் மற்றுமொருவருடன் ஓடிப்போன முன்னாள் மனைவியின் உறவினர்களால் இரண்டாம் மனைவி மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. கணவர்...

கெப்ளர்’ கண்டுபிடித்த 100 புதிய கிரகங்கள்…!!

அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கெப்ளர் தொலைநோக்கி அண்மையில் பழுதடைந்தது. இதன் இரண்டாவது சுற்று திட்டத்தில் (கே2 மிஷன்) புதிய கிரகங்களைக் கண்டறிந்துள்ளது. கெப்ளர்...

இந்தோனேஷியா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸில் நில அதிர்வு…!!

முப்பது நிமிடங்களுக்குள் இடம்பெற்ற இரண்டு நில அதிர்வுகளினால் இந்தோனேஷியா, ஜப்பான் மற்றும் பிலிப்பையின்ஸ் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தோனேஷியாவின் தாலத் தீவில் நேற்றிரவு 6.8 ரிக்டர் அலகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்தோனேசியாவின் தாலத்...

வீட்டை விட்டு ஓடிய வாலிபரை 21 ஆண்டுக்கு பிறகு பெற்றோருடன் இணைத்த பேஸ்புக்…!!

இளைஞர்கள் பலர் எப்போதும் செல்போனில் முகம் புதைத்து ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ்அப்’ என தேடி தேடி குடும்ப அங்கத்தினர்களிடம் தனிமைபட்டு போகிறார்கள். இந்த நிலையில் சிறுவயதில் குடும்பத்தில் இருந்து பிரிந்த வாலிபன், 21 ஆண்டுகளுக்கு பிறகு...

முன்னாள் காதலர் மீது ஆசிட் வீசியதாக பெண் கைது…!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னூரை சேர்ந்தவர் அப்ரீன் (வயது 19) இவரும் ஹரித்துவாரில் பணியாற்றி வந்த அதே ஊரை சேர்ந்த சுராஜ் (வயது 22) என்ற வாலிபரும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர். கல்லூரியில் படிக்கும் போது...

தர்மபுரி அருகே 113 வயது மூதாட்டி மரணம்…!!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சின்னமாட்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் (வயது 113). இவருடைய கணவர் முனுசாமி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய ஒரே மகள் சரஸ்வதி. கிருஷ்ணம்மாளின்...

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.89 லட்சம் மோசடி: சென்னை பெண் கைது…!!

சென்னை தண்டையார்பேட்டை சிவன் நகரை சேர்ந்தவர் பத்மநாபன்(வயது50). இவரது மனைவி காந்திமதி(43). இவர்கள் டெல்லியை சேர்ந்த வக்கீல் கவுரிசங்கர் பட்நாயக்(55) என்பவருடன் சேர்ந்து ஆல் இந்தியா ரெயில்வே சேப்டி கவுன்சில் என்ற தொண்டு நிறுவனத்தை...

கன்னியாகுமரி அருகே 5 மாத ஆண் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை: தந்தை உள்பட 4 பேர் கைது…!!

அகஸ்தீஸ்வரம் கீழச்சாலையைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 42). இவரது மனைவி அமலா (37). இவர்களுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லை. கடந்த 31–ந் தேதி வரதராஜன், 5 மாத...

தென்கொரியாவுக்கு அணு ஆயுதங்களை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை: அமெரிக்கா கைவிரிப்பு…!!

தென்கொரியாவுக்கு அணு ஆயுதங்களை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே கடந்த ஆறாம் தேதி ‘திடீர்’ நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார்...

சிரியாவில் பள்ளி மீது ரஷியா குண்டு வீச்சு: 12 குழந்தைகள் பலி..!!

சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அங்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளும் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்வசம் வைத்துள்ளனர். அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு ஆதரவு...

தன்னம்பிக்கைக்கு சிறந்த உதாரணம் இவர்…!!

ரவி என்பவர் சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வருகிறார். அவர் விபத்து ஒன்றில் தனது வலது கையை இழந்தார். எனினும் அவர் வாழ்க்கையில் சோர்ந்து போகாமல், தன்னம்பிக்கையுடன் ஒற்றைக் கையுடன் ரிக்‌ஷா இழுத்து வாழ்க்கை நடத்தி...

நாம் சிரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா…!!

ஒரு மனிதன் சிரிக்கும்போது அவனுடைய உடலில் பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடலின் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இருதயத் துடிப்பு சீராகும். இரத்த அழுத்த நோய்கள் உள்ளவர்களுக்கு சிரிப்பு ஒரு சிறந்த மருந்து....

மாணவியுடன் தம்பதி உறவை மேற்கொண்ட நபர் தலைமறைவு…!!

பதினைந்து வயது பாடசாலை மாணவியுடன் தம்பதி உறவை மேற்கொண்ட 21 வயதான நபரை தேடி, பொத்தல காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த மாணவி ஒருவருட காலமாக துஷ்பிரேயோகத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. குறித்த மாணவி...

அனுமதி இன்றி கட்டிட நிர்மானித்தவர்கள் கைது…!!

சீகிரியா பகுதியில் அனுமதியின்றி கட்டிடம் ஒன்றை நிர்மாணித்த 3 பேர் அதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வனவிலங்குகள் அதிகாரிகளால் இவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சீகிரியா பிரதான வீதியில் உள்ள வனஜீவராசிகள் காரியாலயத்திற்கு நூறு...

இந்திய வெளியுறவு செயலர், இன்று வருகை…!!

இந்திய வெளியுறவு செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய – இலங்கை உறவின் மேம்பாட்டுக்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார். இதன்போது அவர் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார...

யாழில் உறவினரிடம் இருந்து தப்பிக்க கிணற்றில் குதித்த காதல் ஜோடி – காதலன் பலி…!!

யாழ். - கோப்பாய் - இராசபாத வீதியிலுள்ள தோட்டப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் குதித்த காதலர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய காதலன் பலியாகியுள்ளதோடு,...

மும்பையில் இருந்து 2 லட்சம் டாலர் கடத்திவந்த விமானி அமெரிக்காவில் கைது…!!

இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இருந்து சட்டத்தை மீறிய வகையில் 2 லட்சம் அமெரிக்க டாலர்களை கடத்திவந்த விமானியை டெல்லாஸ் விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். அமெரிக்க விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றிவரும்...

10–ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற விவகாரம்: ஆட்டோ டிரைவர் கைது…!!

கோவையை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவி சந்தியா வயது (வயது 16) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான மணிகண்டன் (27) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக காதல்...

பதான்கோட் தாக்குதல்: பாகிஸ்தானில் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது…!!

பதன்கோட் விமானப்படை தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் சிலரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா, ஜெலும் மறும் பாஹவல்பூர் ஆகிய மாவட்டங்களில் தாக்குதல் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. சோதனை சந்தேகப்படும்படியான சிலரை...

மெட்டல் பாடி, 5 இஞ்ச் திரையுடன் ரெட்மி 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்…!!

ஸ்மார்ட்போன் பிரியர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜியோமி ரெட்மி 3 போன் இன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீன சந்தையில் இன்று விற்பனைக்கு வந்துள்ள ரெட்மி 3 ஸ்மார்ட்போனில் 5 எச்.டி. திரை, 2...

சிரியாவில் பள்ளி மீது ரஷ்யா விமான தாக்குதல்: 8 குழந்தைகள் பலி…!!

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக, அரசுக்கு எதிராக சண்டையிட்டு வரும் அனைத்து தரப்பினரையும் குறிவைத்து ரஷியா வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த இரு தினங்களாக ரஷ்ய படையினர் உக்கிரமான தாக்குதலில்...

முத்தமிட்ட இளம்பெண்ணை கடித்த மலைப்பாம்பு : 8 தையல்…!!

பாம்பு என்றால் படையும் நடங்கும். ஆனால் பெண் ஒருவர் பாம்புக்கு முத்தக் கொடுக்க போய் அது கடித்த வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. சீனாவின் பூகெட் மாகாணத்தில் சுற்றுலாபயணிகளை கவர கடந்த சனிக்கிழமை ஒரு...

48 வாழைப்­ப­ழங்­களை உண்ண வைத்து திருடனிடமி­ருந்து தங்­கத்தை மீட்ட பொலிஸார்…!!

இந்­தி­யாவின் மும்பை பகு­தியில் திரு­டனின் வயிற்றில் இருந்த தங்கச் சங்­கி­லியை 48 வாழைப்­ப­ழங்­களை உண்ண வைத்து பொலிஸார் மீட்­டுள்­ளனர். மகா­ராஷ்­டிர மாநிலம் மும்­பையின் புற­நகர் பகு­தி­யான கட்­கோ­பரில் கடந்த வாரம் ஒரு பெண்­ணி­ட­மி­ருந்து 25...

மெக்ஸிகோவில் பஸ் விபத்து; 16 பேர் பலி…!!

மெக்ஸிகோவில் கால்பந்து வீரர்களை ஏற்றிச் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர். மெக்சிகோவின் வெராக்ருஸ் மாநிலத்திலுள்ள அடோயக் நகரிலுள்ள பாலமொன்றி சென்று கொண்டிருந்த பஸ் ஆற்றில் வீழந்து...

கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்…!!

அம்பலான்கொடை மாதம்பை பகுதியில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைக்கும் அம்பலான்கொடை. ஹிக்கடுவ மற்றும் மீட்டியாகொட ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுவருகின்ற தொடர் கொலைகளுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம்...

உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்காக செம்மறியாடுகள் , பன்றிகளில் மனித உடல் உறுப்புகள் விருத்தி…!!

உடல் உறுப்பு மாற்று சிகிச்சை தேவைப்பாடுள்ளவர்களுக்கான உடல் உறுப்புகளைப் பெறும் முகமாக செம்மறியாடுகள் மற்றும் பன்றிகளில் மனித உறுப்புகளை விருத்தி செய்யும் நடவடிக்கையில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க மின்னேஸோட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இருதய...

எம்பிலிப்பிட்டிய சம்பவத்தில் காவற்துறையை தாக்கிய நபர்கள் கைது…!!

கடந்த ஜனவரி 4ம் திகதி எம்பிலிப்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட மோதலில் காவற்துறையினரை தாக்கியதாக கூறப்படும் 5 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். மோதல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு அதில் 6 சந்தேக நபர்கள் இன்று...

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ – இருவர் பலி…!!

தெற்கு அவுஸ்திரேலியாவில் பரவி வருகின்ற காட்டுத் தீயின் காரணமாக 67 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பகுதி எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீப்பரவலினால் இருவர் உயிரிழந்ததோடு 128 வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள்...

இன்று காலை பேரூந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி தொடர்ந்து நினைவிழந்த நிலையில்..!!

காலியில் இருந்து எல்பிடிய நோக்கி பயணித்த தனியார் பேரூந்தில் இன்று காலை விபத்துக்குள்ளான மாணவி தற்போது வரை நினைவிழந்த நிலையில் இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். கராபிடிய போதனா வைத்தியசாலையில் குறித்த மாணவி சத்திர...

காட்டில் கிடந்த யானைத் தந்தத்தை வைத்திருந்த பெண்ணுக்கு அபராதம்…!!

காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட யானைத் தந்தத்தினை சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்திருந்ததாக தெரிவித்து மூதூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பெண்ணொருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர் தோப்பூர்- 06ம் வட்டாரத்தைச் சேர்ந்த 42 வயதான ஒருவர் எனத்...

தலையில் மீசை, பற்களுடன் அதிசய சிங்கம்…!!

அமெரிக்காவில் உதா மாகாண எல்லையில் ‘இதாகோ’ என்ற இடத்தில் மலை உள்ளது. அங்கு ஒருவர் தனது நாயுடன் வேட்டைக்கு சென்றார். அப்போது அவரது நாயை ஒரு அபூர்வ விலங்கு அடித்து கொன்றது. எனவே, அந்த...

“போக்கற்ற நிலையிலா” கருணா அம்மான்? கருணாவின் நிலையென்ன? “தமிழ் மக்கள் பேரவை”யின் முடிவென்ன?? -எஸ்.எம்.எம்.பஷீர்…!!

“அமைதியான புரட்சியை சாத்தியமற்றதாக ஆக்குபவர்கள், வன்முறையான புரட்சியை தவிர்க்கமுடியாததாக ஆக்குகிறார்கள் ” (ஜான். எப் . கென்னடி) இலங்கை தமிழ் அரசியலில் தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பின் உருவாக்கம், அதன் அங்கத்தவர்கள் ,...

மாணவியை பாலியலில் ஈடுபடுத்திய புகார்: போலீஸ் ஏட்டு–பெண்கள் உள்பட 12 பேர் கைது…!!

மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மதுரையில் 9–ம் வகுப்பு மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக தீவிர...

புற்றுநோயுடன் போராடிவந்த பிரபல பாப் பாடகர் டேவிட் போவி மரணம்…!!

புற்றுநோயுடன் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக போராடிவந்த இங்கிலாந்து நாட்டின் பிரபல பாப் பாடகர் டேவிட் போவி(69) இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், 'சிறுவயதில் இருந்தே...

அதிகாலையில் எழுந்தால்…… இவ்வளவு பயன்களா…!!

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர், சூரிய உதயத்தின்போது எழுந்திருப்பதும், சூரியன் மறைந்த பின் படுக்கைக்குச் செல்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், இரவையும் பகலாக்கும் இன்றைய நவீன வாழ்க்கைமுறையில், தூக்கம் தொலைத்து அவதிப்படுகிறோம். அதிகாலை...