ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறல்: மன்னிப்பு கேட்டு சரணடைந்த அமெரிக்க வீரர்கள்: வீடியோ…!!

ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 10 அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈரான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையின் போது அவர்கள் மன்னிப்பு கேட்டு சரணடைந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக...

5 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த சென்னை போலீஸ்காரர்: பாதிக்கப்பட்ட பெண் புகார்…!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் கவிதா (வயது 35). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- எனது சொந்த ஊர் கும்பகோணம். எனது முதல்...

சிறுவனின் உயிரைக் காவு வாங்கிய டி.வி சீரியல்…!!

குழந்தைகள் பெரியவர்கள் என்ற வயது வித்தியாசம் ஏதுமின்றி, தனது குப்பையான காட்சிகளால் பலரது உளவியலையும் அன்றாடம் சிதைத்து வரும் டி.வி சீரியலைப் பார்த்து 11 வயது சிறுவன் ஒருவன் தூக்கி மாட்டிக் கொண்டு பலியாகியுள்ள...

புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை…!!

பண்டாரவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒருவர் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதம் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

எம்பிலிப்பிட்டிய மோதல் அறிக்கை சமர்பிக்கப்பட்டது…!!

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பான அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் இடைக்கால் அறிக்கையே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைப்படி...

சேலத்தில் பெற்ற தாயை கொடுவாளால் வெட்டி கொல்ல முயன்ற மகன்…!!

சேலம் அருகே உள்ளது கன்னங்குறிச்சி. இங்குள்ள கன்னியாத்தெருவை சேர்ந்தவர் பெரியம்மாள் (வயது 75). இவரது மகன் செந்தில் (வயது 45). இவர் மனநிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் இவரை அவரது தாயார் மாரியம்மாள்...

வடக்கு ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: புல்லட் ரெயில் சேவை நிறுத்தம்…!!

வடக்கு ஜப்பானில் ஹோக்கைடோ கடற்கரை பகுதியில் உராகாவா நகரில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. கடலுக்குள் அடியில் 50 கி.மீ....

கொழும்பிற்கு 2 மணித்தியாலத்தில் கடிதம் கொண்டு வந்த புறாக்கள்…!!

அனுராதபுரத்திலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களில் கடிதங்களை புறாக்கள் கொண்டு வந்துள்ளன. பண்டைய கடிதப் பரிமாற்று மற்றும் தொடர்பாடல் முறைமையின் ஊடாக நேற்று அனுராதபுரத்திலிருந்து இரண்டேகால் மணித்தியாலங்களில் கொழும்பிற்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனுதாரபுரம்...

8 ஆண்டுகளான கருமுட்டையால் குழந்தை பெற்ற உலக அழகி..!!

இந்திய முன்னாள் அழகி டயானா ஹைடன் (42). இவர் கடந்த 1992–ம் ஆண்டு இந்திய அழகி பட்டம் வென்று பின்னர் உலக அழகி ஆனார். அதன் பின்னர் அவர் மிகவும் ‘பிசி’ ஆனதால் திருமணத்தை...

யாழில் நடைபெறும் தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் ஹியூகோ ஸ்வயர் கலந்துகொள்கிறார்..!!

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரித்தானியாவின் வௌிவிவகாரா இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார். இன்றுகாலை 8.10 மணியளவில் அவர் இலங்கையை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்....

உலக சாதனைக்காக 1008 முறை தலையால் சுவரில் முட்டிய விவசாயி…!!

அம்பை அருகே உள்ள ஆம்பூரை சேர்ந்தவர் பலவேசம் (வயது54). விவசாயியான இவருக்கு உலக சாதனை ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்தார். இதற்காக அவர் தலையால் சுவரில் முட்டியும், வெறும் கைகலால் சுவரில்...

யாசகம் வழங்க மறுத்ததால் பிளாஸ்டிக் கடைக்கு தீ வைத்த நபர் அநுராதபுரத்தில் கைது…!!

யாசகம் கொடுப்­ப­தற்கு வர்த்­த­கர் ஒருவர் மறுத்­த­தால் ஆத்திர­ முற்ற இளை­ஞ­ரான யாசகர், பிளாஸ்டிக் பொருட்­களை விற்­பனை செய்யும் கடை ஒன்றை தீயிட்­டமை தொடர்பில் அநு­ரா­த­புரம் குற்றப் புல­னாய்வுப் பிரிவு பொலிஸார் கைது­செய்­துள்­ளனர். அநு­ரா­த­புர பிர­தே­சத்­தி­லுள்ள...

உலக உணவு திட்டத்தினால் இலங்கைக்கு 20 மில்லியன் டொலர்கள்…!!

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தினால் இலங்கைக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2016 மற்றும் 2017ம் ஆண்டிற்காக அந்த நிதித் தொகை வழங்கப்படவுள்ளதாக அந்த திட்டத்தின் இலங்கைக்கான...

சென்னை பல்கலைக்கழகத்தில் 2–வது மாடியில் நின்று மாணவர் தற்கொலை மிரட்டல்…!!

சென்னை பல்கலைக் கழகத்தில் கடந்த சில நாட்களாகவே மாணவர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. சமீபத்தில் அங்கு நடந்த கருத்தரங்கில் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக பல்கலைக் கழக மாணவர்கள் உள்ளிருப்பு...

இலங்கை விமானப்படைக்கு விரைவில் புதிய போர்விமானம்…!!

விமானப்படைக்கான போர்விமானமொன்றை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவி்த்துள்ளார். எனினும் எந்த நாட்டிலிருந்து போர் விமானத்தை கொள்வனவு செய்வதை என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என பாதுகாப்பு...

ஹிக்கடுவ தமீர மென்டிஸின் கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது…!!

கடந்த வருடம் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி களுபே, ஹிக்கடுவ சந்தியில் தமீர மென்டிஸ் என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுமுல்ல,...

30,000 ரூபா இலஞ்சம் பெறும்போது வசமாக சிக்கிய அதிகாரி…!!

நொச்சியாகம, ரனோராவ பிரதேச கமநல சேவை அதிகாரி இலஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்த வேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். ரனோராவ பிரதேச கமநல சேவை நிலையத்தில் வைத்து 30,000 ரூபாவை...

நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபடுகிறார்: சிறிசேனாவின் அணுகுமுறைக்கு இந்தியா பாராட்டு…!!

நாட்டின் ஒற்றுமைக்காக இலங்கை ஜனாதிபதி சிறிசேனா மேற்கொள்ளும் அணுகுமுறை பாராட்டத் தகுந்ததாக இருக்கிறது என்று இந்தியா கூறியது. இலங்கைக்கு, 2 நாள் பயணமாக சென்ற இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கொழும்பு நகரில்...

விருகம்பாக்கம் தனியார் நிறுவன அதிகாரி கொலையில் மர்மம் நீடிப்பு..!!

விருகம்பாக்கம், குமரன் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு (வயது 50). இவர் ஒப்பந்த அடிப்படையில் செல்போன் டவர், மின் கோபுர டவர் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர்...

ஆப்கானிஸ்தானில் இந்திய, பாகிஸ்தான் தூதரகங்கள் அருகே தற்கொலை படை தாக்குதல்: 6 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் இந்திய மற்றும் பாகிஸ்தான் தூதரகங்கள் அருகே மீண்டும் தற்கொலை படைதாக்குதல் நடந்தது. அதில் 6 பேர் பலியாகினர். 2 அதிகாரிகள் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் காபூல் அருகேயுள்ள மஷார்–இ–சரீப் நகரில் உள்ள இந்திய தூதரகம்...

கேமரூன் நாட்டு மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல்: 10 பேர் பலி…!!

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில் உள்ள டோவாலா நகரில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் பத்து பேர் பலியாகினர். இங்குள்ள ஒரு மசூதிக்குள் உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி நுழைந்த...

பத்து உயிர்களை பறித்த இஸ்தான்புல் தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக ரஷியாவை சேர்ந்த 3 பேர் கைது..!!

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சுல்தானாமெட் சதுக்கத்தில் நேற்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் பத்துபேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளாத நிலையில் இதற்கு காரணமானவர்களை கைது...

அமெரிக்க கடற்படை படகை சிறைபிடித்தது அந்நாட்டு எம்.பி.க்களுக்கு சரியான பாடம்: ஈரான் ராணுவ தளபதி அதிரடி பேட்டி…!!

அமெரிக்க கடற்படை படகை சிறைபிடித்ததன் மூலம் எங்கள் நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று குரல்கொடுக்கும் அமெரிக்க எம்.பி.க்களுக்கு சரியான பாடம் கற்பித்துள்ளோம் என ஈரான் நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்....

ஈராக்கில் நகரை இழந்த பின் சொந்த வீரர்களை உயிருடன் எரித்துக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்…!!

ஈராக்கில் நகரை இழந்த பின் சொந்த வீரர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஈராக்கில் அன்பர் மாகாணத்தில் உள்ள ரமாடி நகரை கடந்த ஆண்டு...

ஆஸ்திரேலியாவை அதிர வைத்த “வீல் சேர்” தாத்தா.. நகர முடியாத அவர் மீது 60 செக்ஸ் புகார்கள்…!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 77 வயது தாத்தா மீது 60 விதமான பாலியல் சேட்டைப் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன. நகர முடியாமல் வீல் சேரில் வலம் வருபவர் அவர். ஆனால் அப்படிப்பட்ட நிலையிலும் இவர் தவறாக நடந்து...

புதன் கிரகத்தில் உருகாத பனிக்கட்டிகள்…!!

புதன் கிரகத்தில் பனிக்கட்டிகள் வடிவில் தண்ணீர் உள்ளதாக இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தைச் சுற்றி வந்த மெசஞ்சர் விண்கலம் இதைக் கண்டுபிடித்துள்ளது. இது அடுப்புக்கு அருகே ஐஸ் கட்டிகள் உருகாமலேயே இருப்பதற்கு ஒப்பாகும். சூரிய...

யாழ்ப்பாணத்தில் புறாத்திருடன் கைது…!!

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள வீடு ஒன்றின் கூட்டுக்குள் இருந்து 5 சோடி புறாக்களை திருடிய நபரை செவ்வாய்க்கிழமை (12) மாலை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். திருடியவர் குருநகர் தொடர்மாடிக்குடியிருப்பு பகுதியினை...

பிக் அப் வாகனத்தை தனியாக தூக்கி தந்தையை காப்பாற்றிய யுவதி…!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 19 வய­தான யுவ­தி­யொ­ருவர் பிக் அப் வாக­னமொன்றை தனி­யாக தூக்கி, அதன் அடியில் சிக்­கி­யி­ருந்த தனது தந்­தையை காப்­பாற்­றி­ய­துடன் 3 சக்­க­ரங்­களை மாத்­திரம் கொண்­டி­ருந்த வாக­னத்தை செலுத்திச் சென்று பெரும் தீ...

யானையின் உடலை எரித்த சந்தேகநபர் விளக்கமறியலில்…!!

காட்டு யானையொன்றின் உடலை எரியூட்டிக் கொண்டிருந்த சந்தேகநபரை மன்னார் மடு வனஇலகா அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வீட்டு வளாகத்திற்குள் மிருகங்கள் பிரவேசிக்காத வண்ணம் சந்தேகநபரினால் அதிவலு கொண்ட மின்கம்பி பொருத்தப்பட்டிருந்ததாகவும், அந்த மின்கம்பியில் சிக்குண்டே...

பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தையின் சடலம் மீட்பு…!!

பதுரளிய - ஹல்பெதிதொல காட்டு பகுதியில் இருந்து இன்று குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின் போது குறித்த குழந்தையின்...

இந்திய ​வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளரை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்..!!

இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் சேியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெற்றுள்ளது. உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்...

ஆவணங்களை தேடுவதற்காக கிரிதல இராணுவ முகாமின் புலனாய்வுப் பிரிவு சீல் வைப்பு…!!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமற்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக கிரிதல இராணுவ முகாமின் புலனாய்வு பிரிவின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவிக்கின்றது. ஊடகவியலாளர் காணாமற்போனமை தொடர்பில் நீதிமன்றம் கோரியிருந்த ஆவணங்களை...

மத்தல விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெற்களை அகற்ற முடிவு…!!

மத்தல விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெற்களை நாளை அகற்றவுள்ளதாக கிராமிய பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி அங்கு 4054 மெற்றிக் தொன் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக, அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில்...

திருமண வைபவத்தில் மணமகனின் வேட்டி திடீரென கழன்று வீழ்ந்தது…!!

திருமண வைபவத்தின்போது மணமகனின் வேட்டி கழன்று வீழ்ந்த சம்பவம் இந்தியாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. மணமகளின் கரத்தைப் பற்றியவாறு மணமகன் நடந்துகொண்டிருந்தார். திருமண வைபவத்தில் கலந்துகொண்டவர்களின் கண்களும் பல கெமராக்களும் இத்தம்பதியினர் மீது கவனத்தை குவித்திருந்த...

உலகின் மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி…!!

பிரிட்டனிலுள்ள ஒட்டகச்சிவிங்கியொன்று உலகின் மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒட்டகச் சிவிங்கியின் உயரம் 19 அடியாகும். பெம்புரோக் ஷயர் பிராந்தியத்திலுள்ள சோன்டர்ஸ்பூட் மிருகக் காட்சிச்சாலையில் வசிக்கும் இந்த ஒட்டகச்சிவிங்கிக்கு ஸுளு என...

தந்தையை பாடாய் படுத்தும் இந்த குழந்தையை பாருங்கள்…!!

குழந்தைகள் என்றாலே அழகு தான், எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அவர்கள் செய்யும் குறும்புத்தனங்களை பார்க்கும் போது அனைத்தும் மறந்துவிட்டு சிரிக்க தோன்றும் என்று சொல்வார்கள். அவர்கள் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்று யாராலும்...

குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

கருத்தரித்த ஐந்து அல்லது ஆறாவது மாதத்திற்கு பிறகு உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே போல குழந்தை பிறந்த முதல் இரண்டு அல்லது நான்கு மாதங்கள் வரை தாயின் உடல்...

குவைத்தில் தவித்த 80 பணிப் பெண்கள் தாயகம் திரும்பினர்…!!

வௌிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் ஆளான பணிப் பெண்கள் சிலர், குவைத் நாட்டில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர். இன்று காலை 06.50 அளவில் இலங்கைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இவர்கள் கட்டுநாயக்க...

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு…!!

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 27ம் திகிகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நிதவான்...