ஹரிபொட்டர் கற்பனைப் பாத்திரம் உயிர்வாழ்கிறதா: குழப்பத்தை ஏற்படுத்திய போக்குவரத்து கெமரா…!! (வீடியோ)

கனடாவில் பனிப்பொழிவுகள் ஆரம்பித்துள்ள நிலையில், நடுவானில் விமானம் பறப்பது போன்று பனி ஆந்தை ஒன்று பறப்பது மொன்றியலின் போக்குவரத்து கமெராவில் பதிவாகியுள்ளது. பனிபோன்ற வெண்ணிற இறகுகளைக் கொண்ட இந்த ஆந்தை பனிமிகுந்த பகுதிகளில் வாழும்...

அமெரிக்காவில் ஐ.எஸ். அமைப்பின் பெயரில் போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்ட ஆசாமி கைது…!!

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயரில் போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெஸ்சி ஹார்ட்னெட் (33) என்ற அந்த போலீஸ் அதிகாரி நேற்று முன்தினம் இரவில் ரோந்து...

விரைவில் இலங்கை வருவார் சுஷ்மா சுவராஜ்…!!

இந்திய- இலங்கை உறவுகள் குறித்து ஆராயும் வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு தமிழர்களின் மீள்குடியேற்ற பிரச்சினை, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள...

யாழில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறும் முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்…!!

யாழ்.மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பணமோசடி நடைபெற்று வருவதாகவும் முகவர்கள் எனக் கூறிவருபவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என யாழ். மாவட்ட வங்கியாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்...

கொழும்பின் சில பகுதிகளில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு…!!

இன்று மாலை 4 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை காலப்பகுதியில் கொழும்பின் சில பகுதி வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று இடம்பெறவுள்ள நிகழ்வொன்றின் காரணமாக வீதிப்...

செல்வநாயகத்தின் கோரிக்கை அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகி இருக்க மாட்டார்…!!

புதிய அரசியலமைப்பு முறை ஒன்றை உருவாக்குவதற்கான பாராளுமன்ற அரசியலமைப்பு சபை அமைப்பது குறித்த இந்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை ஆரம்பமாகின. இதன்போது அரசியலமைப்பு சபை ஒன்றை உருவாக்கும் யோசனையை பிரதமர்...

ஐந்து பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு…!!

கிண்ணியா குறிஞ்சாக்கேணி ஆற்றுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு எட்டு மணியளவில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் இன்று சனிக்கிழமை (9) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா...

உ.பி.யில் கற்பழிப்பு குற்றவாளியை அடித்துக் கொன்றதாக 9 பேர் கைது…!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் கற்பழிப்பில் ஈடுபட்ட குற்றவாளியை அடித்துக் கொன்ற கிராம மக்களை போலீசார் கைது செய்துள்ளனர். இங்குள்ள கேரிகுஷ்நாம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்(30). நேற்று இவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து அதே...

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்: ஜம்மு-காஷ்மீரிலும் உணரப்பட்டது…!!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகாக பதிவாகியுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது....

பாரிஸில் போலி வெடிகுண்டு அங்கி அணிந்து பொலிஸ் நிலையத்தினுள் நுழைந்தவர் சுட்டுக் கொலை…!!

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பொலிஸ் நிலையத்தினுள் போலி வெடிகுண்டு அங்கி அணிந்து கத்தியோடு நுழைய முயன்ற இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். சார்லி ஹெப்டோ மீது தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு தினத்தில் நடந்த இந்த சம்பவம் பாரிஸில்...

நடன விருந்துக்கு சென்ற தாய்: குழந்தையை கடித்து உண்ட எலிகள்…!!

மெக்சிகோவில் குழந்தையொன்றை எலிகள் கடித்து உண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் தெரியவருவது மெக்சிகோ நகரை சேர்ந்த லிஸ்பெத் ஜெரோனிமா என்ற வயது 18 வயது பெண் அகோல்மேன் பகுதியில் ஒரு வீட்டில்...

லிபியாவில் பொலிஸ் பயிற்சி நிலையத்தை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்; 47 பேர் உயிரிழப்பு…!!

மேற்கு லிபியாவிலுள்ள பொலிஸ் பயிற்சி நிலையமொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட டிரக் வண்டிக் குண்டுத் தாக்குதலொன்றில் குறைந்தது 47 பேர் பலியாகியுள்ளனர். ஸலிடன் நகரிலுள்ள அல் ஜஹ்பல் பயிற்சி முகாமை இலக்கு வைத்து இந்தத்...

புதிதாக 5 பெரு நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு…!!

ஏனைய பால்வெளி மண்டலங்களில் புதிதாக 5 பெரு நட்சத்திரங்களை (சுப்பர் ஸ்டார்) நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 10,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, மிக அதிக ஒளியை உமிழக் கூடிய எடா கரினே...

ஒரே ஆண்டில் 10 கோடி ஸ்மார்ட்போன்கள் ; சீன நிறுவனம் சாதனை…!!

ஒரே ஆண்டில் 10 கோடி ஸ்மார்ட்போன்களை விற்ற முதல் சீன நிறுவனம் என்ற பெருமையை ‘ஹூவேய்’ நிறுவனம் பெற்றுள்ளது. உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் 3 ஆவது இடத்தில் சீனாவின் ‘ஹூவேய்’ நிறுவனம் உள்ளது....

மற்றுமொரு பெரும் பணக்காரைக் காணவில்லை…!!

சீனாவின் மிகப் பிரபலமான ஆடையலங்கார நிறுவனம் ´மீட்டர்ஸ்போன்வே´யின் தோற்றுநரான பெரும்பணக்காரர் ஸூ செங்ஜியன் காணாமல்போயுள்ளார். சுயமாக முன்னேறியவரான தொழிலதிபர் ஸூவின் சொத்து மதிப்பு சுமார் நானூறு கோடி டாலர்கள் ஆகும். ஸுவைத் தொடர்புகொள்ள முடியாது...

கத்தியுடன் அல்லாஹ்வின் நாமத்தை உச்சரித்தவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் : பாரிஸில் சம்பவம்…!!

கத்தியுடன் அல்லாஹு அக்பர் என்று கத்தியபடி பாரிஸ் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட நபர் மீது பாரிஸ் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொணடுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச் சம்பவத்தில் குறித்த சந்தேக...

அரை குறை ஆடையுடன் எமி ஜாக்ஸன்…!!

ஐ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் எமி ஜாக்ஸன். இதை தொடர்ந்து இவர் விஜய் நடிக்கும் தெறி படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் புத்தாண்டை முன்னிட்டு துபாயில் ஒரு இரவு...

ஒரு நிமிட சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த மனிதர்…!!

சாதரணமாக தினமும் உடற்பயிற்சி செய்வது என்பது உடலுக்கும், மனதிற்கும் நன்மை பயக்க கூடிய ஒன்று. ஆனால் இங்கு ஒருவர் உடற்பயிற்சி செய்வதையே சாதனையாக்கியுள்ளார் அந்த உடற்பயிர்ச்சியிலேயே அசாதாரணமான திறமையை வெளிபடுத்தியிருக்கிறார் 40 பவுண்டு எடையுள்ள...

சிவப்பு ஒயின் உடல் நலத்துக்கு கேடு: புதிய ஆய்வில் தகவல்…!!

தினமும் 'சிவப்பு ஒயின்' சாப்பிட்டால் புற்றுநோய் தாக்குதலில் இருந்து உடலை காப்பாற்றிக் கொள்ள முடியும். மேலும் உடல் எடை அதிகரிக்காது. மாரடைப்பு ஏற்படாது என முந்தைய ஆய்வுகள் மூலம் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால், தற்போது...

சோவியத் ஒன்றியத்தின் லூனா 21 விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்பட்ட நாள் (ஜன.8- 1973)…!!

லூனா திட்டம் என்பது சோவியத் ஒன்றியத்தினால் 1959-லிருந்து 1976 வரை சந்திரனுக்கு அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலப் பயணங்களைக் குறிக்கும். லூனா என்பது ரஷ்ய மொழியில் சந்திரனைக் குறிக்கும். இப்பயணத் திட்டம் லூனிக் என்றும் சிலவேளைகளில்...

பாரவூர்தியில் ஏற்றி சென்ற கம்பிகளில் மோதி சிற்றூர்தி விபத்து…!!

உலகில் எந்நேரத்திலும் விபத்துக்கள் இடம் பெற்றவண்ணமே உள்ளது. இந்த விபத்தானது, சீனாவில் இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற பாரவூர்தி ஒன்று, பிரதான பாதையில் இருந்து குறுக்கு பாதைக்கு திரும்பும் போது, சிற்றூர்தி ஒன்று வேகத்தை...

புஞ்சி பொரளையில் தலைகீழாக தொங்கும் சடலம்…!!

புஞ்சி பொரளையில் உள்ள வாகன நிறுத்துமிடத்துக்கு அண்மையில் உள்ள கட்டடமொன்றில், ஆணொருவரின் சடலம் தலைகீழா தொங்குவதாகவும், இரத்தம் வடிந்துகொண்டிருப்பதாகவும் அறியமுடிகின்றது. அந்த கட்டத்தின் மேலே, இருவர் சண்டையிட்டுக்கொண்டதாக அறியமுடிகின்றது.

குட்டி ஆமைகளை கடத்த முற்பட்டவர் சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது…!!

நட்சத்திர ஆமை இனத்தை சேர்ந்த 40 குட்டி ஆமைகளை நாட்டிலிருந்து கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில்...

விபத்தில் தந்தை மகள் உட்பட மூவர் காயம் : தந்தை கவலைக்கிடம்..!!

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடிப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்லடி, வேலூர்ப் பகுதியிலிருந்து பாடசாலைக்கு மாணவிகள் இருவரை ஏற்றிச்சென்ற மோட்டார் சைக்கிளும்...

சிசுவின் உயிரைக் குடித்த சார்ஜர்…!!

மின்வழங்கியோடு இணைக்கப்பட்டிருந்த அலைபேசி சார்ஜரின் வயரை வாயில் தவறுதலாக வைத்தமையால், ஏழு மாத சிசு, பரிதாபகரமாக பலியான சம்பவமொன்று திவுலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது. மின்வழங்கியோடு இணைக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருக்கும் வயரை எடுத்த, அந்த பெண் சிசு,...

மூன்று மாத காலத்திற்கு மனைவியை பலாத்காரம் செய்ய அனுமதித்த கணவன்…!!

தங்களது குடும்பத்தாரை ஐரோப்புவுக்கு அழைத்துச் செல்ல சிரியாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை பலாத்காரம் செய்ய ஒருவரை அனுமதித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டு பிரச்சனை வலுத்து வருவதால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி...

விபத்தில் மூவர் காயம் – வான் சாரதி கைது…!!

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்லடி, வேலூர்ப் பகுதியிலிருந்து பாடசாலைக்கு மாணவிகள் இருவரை ஏற்றிச்சென்ற மோட்டார்...

ஜனாதிபதி, பிரதமரின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு யாழில் நிகழ்வுகள்…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவியேற்று ஒரு வருடகால பூர்த்தியினை முன்னிட்டு முக்கிய நிகழ்வுகள் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் தேவநாயகன் தலைமையில்...

எம்பிலிப்பிட்டிய மோதலில் பலியானவரின் பிரேத பரிசோதனை இன்று…!!

எம்பிலிபிட்டிய மஹா - ஹெல பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது, காவல்துறையினருக்கும், சில தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் நேற்று பலியானார். இது தொடர்பில் எம்பிலிப்பிட்டிய காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட...

ஜோசப் பரராஜசிங்கம் கொலை விவகாரம்: 4ஆவது சந்தேகநபருக்கு விளக்கமறியல்…!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்காவது சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகம்...

1.66 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் விற்கப்பட்ட மீன்…!!

ஜப்பானில் மீன் ஒன்று 1.4 கோடி ஜப்பானிய யென் (சுமார் ஒருகோடியே 66 இலட்சம் கோடி ரூபாவுக்கு, ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டோக்கியோ நகரிலுள்ள சுகிஜி மீன் சந்தையில் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு மீன்...

பாம்பை கையால் பிடித்து தூக்கி எறியும் யுவதி…!!

சூரிய குளியலில் (சன் பாத்) ஈடுபட்டிருந்த யுவதியொருவர், தனக்கு அருகில் வந்த பாம்பை கையால் பிடித்து தூக்கி எறியும் காட்சி எனக் கூறப்படும் வீடியோவொன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பூங்காவொன்றில் சன் பாத்தில்...

காரைக்குடி அருகே 14 வயது மாணவியை சீரழித்த தந்தை கைது: போலீசார் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு ரெயில்வே ஸ்டேசன் ரோட்டை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). தோட்ட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கருப்பாயி. இவர் களது 14 வயது மகள்,...

வேலை பார்த்த இடத்தில் இளம்பெண் விஷம் குடித்து சாவு…!!

பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள் சண்முகப் பிரியா (24). ராயபுரத்தில் உள்ள அச்சக கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். திடீரென அவர் வேலை பார்த்த இடத்தில் விஷம் குடித்து...

நடுக்கடலில் மயங்கி விழுந்த மீனவர் சாவு…!!

காசிமேடு, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ரமேஷ் (45). மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த மேலும் 4 பேருடன் விசைப் படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றார். நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென...

பன்றிக்காய்ச்சலால் கோஸ்டா ரிகாவில் 14 பேர் பலி…!!

மத்திய அமெரிக்காவில் உள்ள நாடான கோஸ்டா ரிகாவில் பரவி வரும் பன்றிக்காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 14 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் பெர்ணாண்டோ லோர்கா நேற்று தெரிவித்துள்ளார். அந்நாட்டு...

துப்பாக்கி கட்டுப்பாடு: ஒபாமாவுக்கு குடியரசு கட்சி வேட்பாளர் கடும் எதிர்ப்பு…!!

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வர புதிய சட்ட விதிமுறைகள் உருவாக்கப் போவதாகவும், இதை தனது சிறப்பு அதிகாரத்தை கொண்டு நிறைவேற்றப் போவதாகவும் அதிபர் ஒபாமா கூறி இருந்தார். இதற்கு குடியரசு கட்சி...

சீனாவில் மீண்டும் நிலக்கரி சுரங்க விபத்து: 11 தொழிலாளர்கள் பலி…!!

சீனாவில் நேற்று நிகழ்ந்த நிலக்கரி சுரங்க விபத்தில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மத்திய சீனாவை சேர்ந்த அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். ஷான்ஸி மாகாணத்தில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்தது. தனியாருக்கு சொந்தமான...

பழிக்குப் பழி நடவடிக்கை: வங்காளதேச பெண் தூதரை வெளியேறும்படி பாகிஸ்தான் உத்தரவு..!!

வங்காளதேசத்தில் பணியாற்றி வந்த பாகிஸ்தான் நாட்டின் தூதர் பரீனா அர்ஷத்துக்கு, ஜமாத் அல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவரை வங்காளதேச அரசு கடந்த மாதம் திருப்பி அனுப்பியது....