லிபியா போலீஸ் பயிற்சி மையத்தில் குண்டு வெடிப்பு: 50 பேர் பலி…!!

மேற்கு லிபியாவில் போலீஸ் பயிற்சி முகாமில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லிபியா செய்தி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோர்...

சப் இன்ஸ்பெக்டர் அடித்ததால் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரி..!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கோதாவரி பாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். பொலிஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 4–ந் திகதி தனது கிராமத்தில் சிலருடன் சேர்ந்து சீட்டு விளையாடினார். கிரகவரம் பொலிஸ் சப்...

மர்ம பொருட்கள் காரணமாக ஜெர்மனி பிரதமர் அலுவலகம் மூடப்பட்டது…!!

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலின் அலுவலகத்துக்கு அஞ்சல் மூலமாக வந்த சந்தேகத்துக்கிடமான பொருள்கள் காரணமாக பாதுகாப்பு கருதி அந்த அலுவலகம் மூடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது “பிரதமர் அலுவலகத்துக்கு...

மது அருந்திவிட்டு வீடு சென்று காதலியை தாக்கியவர் விளக்கமறியலில்..!!

திருகோணமலையில் மது அருந்திவிட்டு காதலியைத் தாக்கி காயமேற்படுத்திய ஒருவரை இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே இன்று வியாழக்கிழமை (7) உத்தரவிட்டுள்ளார். திருகோணமலை சுகதகம...

நினைவாற்றலுக்கு சில டிப்ஸ்கள்…!!

‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்பது கண்ணதாசனின் காவிய வரிகள். ஆனால், தேர்வு எழுதும் மாணவர்களோ ‘மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா?’ என்று சோக கீதம் பாடுகிறார்கள். மகாபாரதத்தில்...

பச்சிளம் குழந்தைக்கு செய்யும் மசாஜ்…!!

குழந்தைகளுக்கு மசாஜ் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய செய்யத் தான், அவர்களது எலும்புகள் வலுவடைவதோடு, வளர்ச்சியும் சீராக இருக்கும். எனவே பிறந்த குழந்தைக்கு தினமும் குளிப்பாட்டுவதற்கு முன் சிறிது நேரம்...

படபிடிப்பின் போது நடிகை “அனுஷ்கா ஷர்மாவின்” ஆடை கிழிந்தது…!!

படபிடிப்பின் போது நடிகை “அனுஷ்கா ஷர்மாவின்” ஆடை கிழிந்தது !! மார்பை பார்த்து கோஷம் விட்டா ரசிகர்கள் நேரடி வீடியோ.

பொலிஸார் பொதுமக்கள் மோதலில் காயமடைந்தவர் பலி – எம்பிலிபிடியவில் போராட்டம்…!!

எம்பிலிபிடிய புதிய நகரில் (நவ நகர்) பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அண்மையில் எம்பிலிபிடிய பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்து நிகழ்வில் பொலிஸார்...

அதிவேக வீதியில் விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவர் காயம்…!!

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்று லொரியை முந்திச் செல்ல முற்பட்ட வேளையை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனால் பஸ்ஸில்...

புகையிரதத்தில் மோதி வீதி பாதுகாப்புக்கடவை காவலாளி பலி..!!

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு பயணித்த புகையிரதத்தில் மோதி புகையிரத வீதி பாதுகாப்பு கடவையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்ட காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புதுக்கமம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தேத்தாவாடி மதுரங்குளம்...

65 வயது பெண்ணை ஏழு இடங்களில் குத்தி கொலை செய்ய முயற்சித்த 40 வயது பெண்..!!

பழைய கோபம் கார­ண­மாக 65 வய­தான வயோ­திபப் பெண்ணை ஏழு இடங்­களில் கத்­தியால் குத்தி கொலை செய்ய முயற்­சித்த 40 வயதுப் பெண்ணை இம்­மாதம் 18 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி நீர்­கொ­ழும்பு நீதி­மன்ற...

காதல் போட்டியில் மாணவர்கள் கத்தியால் குத்தியதாக பிளஸ்–2 மாணவி நாடகம்..!!

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்த மாணவி தேவியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதல் போட்டியில் பிளஸ் – 2 மாணவர்கள் 3 பேர் கத்தியால் குத்தியதாக தகவல் வெளியானது. மாணவி...

மில்லியன் கணக்கானோரை கவர்ந்த ஒரு கால் இல்லாத பொலிஸ் உத்தியோகத்தர்..!!

சீனாவில் ஒரு கால் இல்லாத போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மில்லியன் கணக்கானோரை கவர்ந்துள்ளார். ஸீ குய்மிங் எனும் இப்பொலிஸ் உத்தியோகத்தர் 26 வயதானவர். 9 வயதில் வீதி விபத்தொன்றில் சிக்கி தனது ஒரு...

30 வயதுக்குள் சாதனை படைத்த 45 இந்திய தொழில் அதிபர்கள்: போர்ப்ஸ் பத்திரிகையின் புதிய பட்டியல்..!!

சர்வதேச அளவில், 30 வயதுக்குள் சாதனை படைத்த இளம் தொழில் அதிபர்கள் பட்டியல் ஒன்றை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்களும், இந்திய வம்சாவளியினருமாக 45 தொழில் அதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த...

மலேசியாவில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு 336 பேர் பலி…!!

மலேசியாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, 2015-ம் ஆண்டில் 336 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். சராசரியாக...

கொளத்தூர் அருகே குறி சொல்லும் சாமியாரை அடித்து உதைத்த 11 பேர் கைது…!!

கொளத்தூர் அருகே உள்ள ஏழரைமத்திகாடு காந்திநகரை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 27). இவர் குறி சொல்லும் சாமியாராக இருந்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குருவரெட்டியூரை சேர்ந்த கார்த்தி(வயது 24) முத்துசாமியிடம் வாக்கு கேட்க...

நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்ட மாப்பிள்ளை: இளம்பெண்ணுடன் பெற்றோர் தற்கொலை..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தனது மகளுக்கு திருமணம் செய்வதற்காக நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை திடீரென திருமணத்தை ரத்து செய்து விட்டதால் அவமானம் தாங்காமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம்...

“பறக்கும் தட்டு” குறித்த மர்மத்தின் உண்மையை வெளிப்படுத்துவாரா ஹிலாரி…?

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு போட்டியிட்டுள்ள ஹிலாரி கிளிண்டன், பறக்கும் தட்டு குறித்த மர்மத்தின் உண்மையை உலகுக்கு வெளிப்படுத்துவேன் என்று உறுதியளித்துள்ளார். அமெரிக்காவில் வரவிருக்கின்ற ஜனபாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பாக ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக...

95 பயணிகளுடன் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்ததால் போபாலில் பரபரப்பு…!!

போபாலில் ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது திடீரென டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து இன்று ஏர் இந்தியாவின் AI-435 விமானம் போபாலுக்கு வந்து கொண்டிருந்தது. அதில் 95 பயணிகள் பயணம்...

சீனாவில் ரூ.3 கோடி செலவில் மாவோ சே துங்குக்கு 118 அடி உயரத்தில் பிரமாண்டமான தங்கச்சிலை…!!

சீனாவின் மக்கள் குடியரசுக் கட்சியின் தந்தையாகக் கருதப்படும் மாவோ சே துங்குக்கு அங்குள்ள கம்யூனிச அரசு தங்கச்சிலை ஒன்றினை ஏற்கனவே திறந்துள்ளது. 32 அங்குல உயரமும், 50 கிலோ எடையும் கொண்ட இந்தத் தங்கச்சிலை...

சிவகங்கை சிறுமி பாலியல் வழக்கில் கைதான சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் ஜாமீனில் விடுதலை…!!

சிவகங்கையை சேர்ந்த 17 வயது சிறுமியை பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தந்தை முத்துப்பாண்டி சகோதரர் கார்த்திக், உறவினர்கள் சுரேஷ்குமார், முத்துராக்கு, டவுன்...

தூத்துக்குடியில் நடத்தை சந்தேகத்தில் மனைவியை கொன்று தற்கொலை செய்த கப்பல் மாலுமி…!!

தூத்துக்குடி மட்டக்கடை காளியப்பன் தெருவை சேர்ந்த வலேரியான் மகன் தாமஸ்ராய் (வயது 47). இவர் கப்பலில் மாலுமியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெரால்டின் (வயது 40) தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்....

14 வயது மாணவனுடன் 25 தடவைகள் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியை கைது…!!

அமெ­ரிக்­காவின் புளோ­ரிடா மாநி­லத்தில் 4 வய­தான சிறு­வ­னொ­ரு­வ­னுடன் 25 இற்கும் அதி­க­மான தட­வைகள் பாலியல் உறவில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் ஆசி­ரியை ஒரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 35 வய­தான சாரா மூர் எனும் இந்த...

வடகொரியாவில் அணு பரிசோதனைக் கூடம் அருகே நிலநடுக்கம்…!!

வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை கூடத்தின் அருகே ஏற்பட்ட இந்த...

வாகனத்தில் ஏறி 104 கிலோமீற்றர் பயணம் செய்த காட்டுக் கரடி…!!

காட்டிலிருந்த கரடியொன்று வாகனமொன்றில் ஏறி 104 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்த சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கரடி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த குப்பை அகற்றும் வாகனமொன்றின் பின் பகுதியில் ஏறிக்கொண்டிருந்தது. இதனை அறியாத...

8.2 ரிக்டர் அளவிற்கு இமயமலையில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரிக்கை..!!

இமயமலையில் 8.2 ரிக்டர் அள்விற்கு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயற்கை பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக இமயமலையை ஒட்டிய...

முகத்தில் கடித்ததாக முறைப்பாடு: ஹபராதுவை பிரதேச சபை முன்னாள் உப தலைவருக்கு விளக்கமறியல்..!!

ஒருவரைத் தாக்கி அவரது முகத்தில் கடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஹபராதுவை பிரதேச சபையின் முன்னாள் உபதலைவர் உள்ளிட்ட 2 சந்தேகநபர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

மீன்பிடியில் ஈடுபட்டவர் வலிப்பினால் பரிதாபமாக பலி..!!

யாழ். காரைநகர் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளம் மீனவரொருவர் வலிப்பினால் கடலில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காரைநகர் களபூமியைச் சேர்ந்த தங்கவேலு மோதிலால் வயது 33 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு பலியானவராவார். பலியான...

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு..!!

மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்துக்கு முன்னால் உள்ள வீடொன்றில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவருடைய சடலத்தை மன்னார் பொலிஸார், இன்று புதன்கிழமை காலை மீட்டுள்ளனர். மன்னார், சின்னக்கடையைச் சேர்ந்த பி.யூட் கோடிஸ்வரன்(வயது 48)...

கொழும்பில் முச்சக்கர வண்டிகளை தடை செய்யத் திட்டம்..!!

கொழும்பு நகருக்குள் முச்சக்கர வண்டிகளைத் தடை செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சுய தொழிலாளர்கள் சங்கத்தின் முச்சக்கர வண்டிக்கான பிரிவின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு நிலை வந்தால் தாம்...

வடகொரியா அணுகுண்டு சோதனை: ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது…!!

வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே இன்று ‘திடீர்’ நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை கூடத்தின் அருகே ஏற்பட்ட...

இளம் கர்ப்பிணி பாலியல் துஷ்பிரயோகம்! பல்கலை விரிவுரையாளர் விளக்கமறியலில்…!!

இளம் கர்ப்­பிணி ஒரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாகக் கூறப்­படும் சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழ­கத்தின் விரி­வுரை­யாளர் ஒருவர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். 35 வய­தான விரி­வு­ரை­யாளர் ஒரு­வரே கைது செய்­யப்­பட்டு பலாங்­கொடை மாவட்ட நீதிவான் முன்­னி­லையில்...

வவுனியா இலங்கை போக்குவரத்து சாரதி மீது தாக்குதல் முயற்சி…!!

வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சாரதி மீது அரிப்பில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் தாக்குதல் நடாத்த முயற்சித்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.....

மின்சாரம் தாக்கி மாணவன் பலி…!!

சிகிரிய - இனாமலுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் 18 வயதான மாணவன் ஒருவன், நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனமலுவ தொழிற்பயிற்சி நிலையத்தின் பின்னால், அதில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் முச்சக்கர வண்டியை, உயர்...

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நபரொருவர் அடி வயிற்றை வெட்டி தற்கொலை…!!

பொரலஸ்கமுவ- சூரியமல் மாவத்தை பிரதேசத்தில் வீடொன்றில் நபரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த நபர் கத்தியால் தனது அடி வயிற்றை வெட்டியே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 43 வயதான நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கான...

மூன்று ஆசனங்கள் கொண்ட பேருந்துகளை தடை செய்யக் கோரிக்கை..!!

கடந்த காலங்களில் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மூன்று ஆசனங்களைக் கொண்ட பேருந்துகளை தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் ஆசனங்களால் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று...

மாணவர்களுக்கு பாதணிகளும் வழங்கப்படும்..!!

பின்தங்கிய பாடசாலைகளில் கல்விபயிலும் மாணவர்களுக்கு, பாதணிகளை வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அடுத்த 5 வருடங்களுக்குள், கல்வித் திட்டங்களில் மாற்றஞ்செய்யப்படும். அத்துடன், ஒவ்வொரு பிரதேச செயலாளர்...

ஒருவரைத் தாக்கி பரிசு விழுந்த அதிஷ்டலாபச் சீட்டை கொள்ளையிட்டவர் கைது..!!

நபரொருவரைத் தாக்கி, அவர் வசம் இருந்து பரிசு விழுந்த அதிஷ்டலாபச் சீட்டு மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் அனுராதபுரம் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...

92 வயதிலும் அபிநயம் பிடித்து பரதமாடும் அற்புதப்பாட்டி: வைரல் வீடியோ..!!

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு உட்பட இந்தியா மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் பலரை தன் பரதக் கலையால் கட்டிப்போட்ட பரத நாட்டியக் கலைஞர் பானுமதி ராவ். அரங்கக் கலைஞராகவும் தன் திறமையை...