12 இலட்சம் ரூபாவுக்கு ரயில் சீசன் டிக்கெட் வாங்கி துடைப்பான்களுக்கான கபோர்ட்டில் அமர்ந்து பயணிக்கும் நபர்…!!

பிரிட்­டனைச் சேர்ந்த நபர் ஒருவர் வரு­டாந்­தம் 12 இலட்சம் ரூபா செலவில் பரு­வ­கால பய­ணச்­சீட்டு (சீசன் டிக்கெட்) பெற்­றுக்­கொண்டு ரயிலில் துடைப்­பான்­களை வைக்கப் பயன்­ப­டுத்­தப்­படும் கபோர்ட் ஒன்றில் அமர்ந்­த­வாறு பயணம் செய்­கிறார். இந் ­நபர்...

ஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்…!!

ஆப்கானிஸ்தானில் காவற்துறை உறுப்பினர்களுடன், தீவிரவாத உறுப்பினர்கள், 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உர்கானின் தென் பகுதியில் காவற்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூட்டு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அதிகாரிகளின் ஆயுதங்களையும் பாதுகாப்பு நிலையத்ததையும் தீவிரவாதிகள் தீயிட்டு எரித்துள்ளனர்....

ஐ.எஸ் தீவிரவாதக் குழுவை ஒழித்துக் கட்டப்போவதாக ஆஃப்கான் அதிபர் உறுதி…!!

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் தீவிரவாதக் குழுவை, தாம் ஒழித்துக் கட்டுவதாக, ஆஃப்கான் அதிபர் அஷ்ரஃப் கானி தெரிவித்துள்ளார். ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ் குழுவினர் அங்கு அரசாங்கப்படைகளுடனும், தாலிபான் போராளிகளுடனும்...

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக சவுதி இளவரசர் தெரிவிப்பு…!!

உதயமாகும் கிழக்கு – புதிய வாய்ப்புகள்” எனும் தொனிப்பொருளில் ”கிழக்கின் முதலீட்டு அரங்கம் 2016” நாளைய தினம் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. கிழக்கின் முதலீட்டு அரங்கம் 2016 இல் கலந்து கொள்வதற்காக சவுதி அரேபியாவின் இளவரசர்...

எந்த நேரத்தில் நாம் சுயநலவாதிகளாக இருக்கலாம்…!!

சுயநலவாதிகளாக இருப்பது பெரும்பாலும் நல்லதல்ல. ஒருவன் சுயநலவாதியாக இருந்தால் அவனைச் சுற்றியிருப்பவர்கள் வெறுப்பாகத் தான் பார்ப்பார்கள்; அவனை ஒதுக்கவும் செய்வார்கள். ஆனாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாதீர்கள். நாம் நம் வாழ்க்கையின் சில கட்டங்களில் சுயநலவாதிகளாக இருந்து...

ஆபாச உடை சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை…!!

தென்னிந்திய சினிமாவிலும் பரவி வருகின்றது. சமீபத்தில் காஜல் அகர்வால் அணிந்த வந்த உடை மிகவும் பரபரப்பாக பலராலும் பேசப்பட்டது. இந்நிலையில் நடிகை ரெஜினா சமீபத்தில் ஒரு விருது விழாவில் அணிந்த உடை மிகவும் சர்ச்சையை...

சிறுவனின் உடல்பயிற்சியை பாருங்கள்…!!

ஆண்கள் தங்களது உடலை வலுவாகவும் அழகாகவும் காமிப்பதற்க்காக சில ரசாயன உணவுகளையும், மாத்திரைகளும் உட்கொள்கிறார்கள். அப்படி உட்கொள்ளும் பொருட்களால் சிறிது காலத்துபின் உடலில் கை கால் கால்கள் இழக்கும் நிலை ஏற்ப்படுகிறது. சிலர் மட்டுமே...

துருக்கி அருகே குடியேறிகளின் படகு கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலியானதாக தகவல்…!!

துருக்கி அருகே குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும், கனடாவிற்கும் சட்டவிரோதமாக...

அமெரி்க்காவின் சான்டியாகோ ராணுவ மருத்துவமனையில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு: போலீசார் குவிப்பு…!!

அமெரி்க்காவின் சான்டியாகோவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மர்ம மனிதன் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ”சாண்டிகோவின் கடற்படை மருத்துவ மையம் உள்ள பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும், அனைவரும் உடனடியாக வெளியேறுமாறும்...

ஆப்கானிஸ்தானில் மயக்க மருந்து கொடுத்து 10 போலீசார் சுட்டுக்கொலை…!!

ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் உள்ள சினார்டோ நகரில் எல்லைப் புற சோதனைச் சாவடி உள்ளது. இங்கு 11 போலீஸ்காரர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களில் ஒருவர் நேற்று தன்னுடன் பணியில் இருந்த சக போலீஸ்காரர்கள் அனைவருக்கும்...

இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் சந்திக்கும் பிரச்சனைகள்…!!

இளநீரை இயற்கை தந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஆனால் எப்பேற்பட்ட வரப்பிரசாதமாக இருந்தாலும், அதனை அளவுக்கு அதிகமாக பருகினால், அதனால் பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் இளநீர் மட்டும் விதிவிலக்கல்ல. தினமும் காலையில்...

அட்டை பெட்டியில் குழந்தையின் சடலத்தை கொண்டு சென்ற தந்தை…!!

தேயிலை தூள் கொண்டு செல்வது போன்று முச்சக்கர வண்டியில் குழந்தையின் சடலம் ஒன்றை கொண்டு சென்ற தந்தை தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. குழந்தையின் சடலத்தை அட்டை பெட்டி ஒன்றில் வைத்து எடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது....

பாடசாலை சென்ற 12 வயது மாணவன் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து..!!

திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் பாடசாலைக்குச் சென்ற மாணவன் ஒருவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான மாணவன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று புதன்கிழமை...

பாலியல் உறவின் பின் கண­வரின் ஆணு­றுப்பை வெட்டி துண்­டித்த மனைவி…!!

பாலியல் உறவின் பின் கண­வரின் ஆணு­றுப்பை வெட்டி துண்­டித்த மனைவி - மலே­ஷியாவில் சம்­பவம்- மலே­ஷி­யாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் பாலியல் உறவின் பின்னர் தனது கண­வரின் ஆணு­றுப்பை கத்­தியால் வெட்டித் துண்­டித்­துள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார்....

பெண் பொலிஸார் தங்கும் அறைக்குள் ஆண் கான்ஸ்டபிள் நுழைந்ததால் பரபரப்பு…!!

பெண் பொலிஸார் தங்கும் அறைக்குள் ஆண் கான்ஸ்டபிள் நுழைந்ததால் பரபரப்பு - அம்பாறையில் சம்பவம்- பெண் பொலிஸார் தங்கும் தங்­கு­மி­டத்­துக்குள் திருட்டுத்தன­மாக நுழைந்­த­தாகக் கூறப்­படும் அம்­பாறை பொலிஸ் பிரிவின் பொலிஸ் நிலையம் ஒன்றின் பொலிஸ்...

செல்போன் வெடித்து தம்பதி பலி ; மகன் கவலைக்கிடம் – தமிழகத்தில் சம்பவம்…!!

மெத்­தையில் செல்­போனை வைத்து சார்ஜ் செய்­ததால் செல்போன் வெடித்து உறங்கி கொண்­டி­ருந்த தம்­பதி உயி­ரி­ழந்­துள்ள சம்­பவம் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தமி­ழ­கத்தின் வியாசர்பாடி பகு­தியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்­து­வரும் தினேஷ் அதி­காலை 5 மணிக்கு...

கோவையில் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை காப்பாற்றிய போலீசார்…!!

கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ளது நீலிக்கோணாம் பாளையம். இங்குள்ள ரெயில் தண்டவாளத்தில் நள்ளிரவு இளம்பெண் தலை வைத்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது திருவனந்தபுரம்– சென்னை செல்லும் ரெயில் 500 அடி தூரத்தில் வேகமாக வந்தது. குடியரசு...

அதிராம்பட்டினத்தில் சீனியர்கள் திட்டியதால் வகுப்பறையில் கல்லூரி மாணவி தற்கொலை…!!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செட்டி தெருவை சேர்ந்தவர் சங்கர். எல்.ஐ.சி. ஏஜெண்டு. இவரது மகள் சுலோச்சனா (18). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும்...

பெற்றோர்களிடம் மாணவிகள் மீது பாலியல் புகார் கூறி மிரட்டல்…!!

3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வந்த வந்த வண்ணம் உள்ளன. இந்த கல்லூரியில் செலுத்தப்படும் கல்வி கட்டணம், விடுதி கட்டணம் போன்றவற்றுக்கு உரிய ரசீதுகள் கொடுக்கப்படவில்லை....

அமெரிக்காவில் சாலையில் படர்ந்த பனியை தந்தை அகற்றும்போது காருக்குள் இருந்த தாயும், குழந்தையும் பலியான சோகம்…!!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜார்ஜியா, டென்னசி, பென்சில்வேனியா, கென்டகி, நியூஜெர்சி, நியூயார்க், வாஷிங்டன், மேற்கு வெர்ஜினியா மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசியது. நியூயார்க் நகரில் கடந்த சனிக்கிழமை...

நிஜ மனிதர்களைப் போல் பொம்மைகளை உருவாக்கும் ரஷ்யக் கலைஞர்…!!

மாஸ்கோவில் வசிக்கும் மைக்கேல் ஸஜ்கோவ் நிஜ மனிதர்களைப் போல பொம்மைகளைச் செய்வதில் சிறந்த கலைஞர். இவர் பொலிமர் களிமண்ணைக் கொண்டு பொம்மைகளின் உடலை உருவாக்குகிறார். கண்களுக்கு ஜெர்மன் கண்ணாடிகளைப் பயன்படுத்துகிறார். தலை முடியை பிரான்சில்...

காதலனை தற்கொலை செய்ய உத்தரவிட்டதாக அமெரிக்க யுவதிக்கு எதிராக வழக்கு…!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் தனது காதலனை தற்­கொலை செய்­யு­மாறு உத்­த­ர­விட்­ட­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார். மசா­சூசெட்ஸ் மாநி­லத்தைச் சேர்ந்த 18 வய­தான மிஷெல் கார்ட்டர் எனும் இந்த யுவ­திக்கு எதி­ராக கைமோசக் கொலை வழக்கு விசா­ரணை...

முன்னாள் காதலரின் மகளை கழுத்து நெரித்துக் கொன்ற ரஷ்ய அழகுராணிக்கு 12 வருடகால சிறைத்தண்டனை…!!

ரஷ்யாவைச் சேர்ந்த அழகுராணியொருவர் தனது முன்னாள் காதலரின் மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 23 வயதான எக்கெத்தரினா பொபேரிஸ்னயா எனும் இந்த யுவதி, ரஷ்யாவின் தென் கிழக்குப் பிராந்தியமான...

மூன்று ஆணுறுப்புக்களுடன் பிறந்த குழந்தை…!!

இந்தியாவில் அசாதாரண பிறப்பு ஒன்று பதிவாகியுள்ளது . அதாவது மூன்று ஆண் உறுப்புக்களுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையை பரிசோதனை செய்த விசேட மருத்துவர்கள் அடங்கிய குழு தெரிவித்தது , மூன்று...

மரம் வெட்ட சென்றவர் பலி…!!

நீர்க்கொழும்பில் பாடசாலையொன்றில் மரம் வெட்டுவதற்காக சென்ற நபர் ஒருவர் சுவரொன்றின் இடிபாட்டில் சிக்கி இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வெட்டிய மரத்தின் கிளை அருகில் இருந்த சுவரில் மோதியதன் பிறகே உடைந்து வீழ்ந்துள்ளது....

13 வயது மருமகளை வல்லுறவுக்குட்படுத்திய மாமனார் கைது…!!

பெற்றோருடன் இரவில் உறங்கிக் கொண்டிருந்த 13 வயதுடைய சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த குறித்த சிறுமியின் தாயின் சகோதரரான மாமனாரை கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ பிரதேசத்தில் செங்கல் சுடும்...

விமான தாக்குதலில் தெக்ரிக்-இ-தலிபான் தலைவர் மரணம்…!!

ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் தெக்ரிக்-இ-தலிபான் தலைவர் பஸ்லுல்லாஹ் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பாகிஸ்தான் தொலைக்காட்சி...

நீர் மூழ்கி வீரரின் துணிச்சல்..!!

மெக்­ஸிக்­கோவின் குவா­டலூப் தீவுக்கு அப்பால் கட­லுக்குள் இறக்­கப்­பட்ட கூண்­டொன்­றி­லி­ருந்த நீர்­மூழ்­கி­வீரர் ஒருவர், அந்தக் கூண்­டி­லி­ருந்து தலையை வெளியே நீட்டி அந்தக் கூண்டை நோக்கி வந்த அபா­ய­க­ர­மான சுறாவின் மூக்குப் பகு­தியில் துணிச்­ச­லுடன் தட்டிக் கொடுப்­பதை...

குடை பிடித்த சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்கள்…!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் விளையாட்டு போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது வந்த திடீர் மழையால் சிறிது நேரம் விளையாட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்போது Novak Djokovic அவருக்கு பின் குடைபிடித்திருந்த சிறுவனை என்பவர் அவர்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பேரூந்து நடத்துனர் பலி…!!

ஹங்வெல்ல – பொது மயானம் அருகில் பேரூந்தில் பயணித்து கொண்டிருந்த ஒருவர், கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு, இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ரனாலை – சுதவிலை பிரதேசத்தினை வசிக்கும்...

பெண் ஒருவரை தாக்கிய ஏழு பேர் கைது – தொடர்ந்தும் விளக்கமறியலில்…!!

திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் பெண்ணொருவரை தாக்கிய சந்தேகத்தின் பேரில் ஏழு பேரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி நீதிமன்ற பதில் நீதிவான் ரி.சரவணராசா நேற்று (25) உத்தரவிட்டார். குச்சவெளி, ஜாயா...

இரத்தினப்புரியில் பஸ் மிதிபலகையில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு..!!

இரத்தினப்புரி – எம்பிலிப்பிட்டி பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்றின் மிதிபலகையில் சென்றவர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தம் நேற்றிரவு 7.40 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பஸ்ஸிலிருந்து வெளியே தூக்கி...

எலியின் முதுகில் மனிதக்காது விருத்தி…!!

ஜப்­பானைச் சேர்ந்த விஞ்­ஞா­னிகள் எலி­யொன்றின் முதுகில் மனித காதொன்றை வெற்­றி­க­ர­மாக வளர்ச்­சி­ய­டையச் செய்­துள்­ள­தாக உரிமை கோரி­யுள்­ளனர். இந்த செயன்­மு­றையைப் பயன்­ப­டுத்தி வளர்ச்­சி­ய­டையச் செய்­யப்­படும் காது­களை எதிர்­வரும் 5 வருட காலத்­துக்குள் மனி­தர்­களில் பயன்­ப­டுத்த முடியும்...

டெக்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலி…!!

நல்லதண்ணீ - ஹெமில்டன் பிரதேசத்தில் டெக்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். சாரதியினால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையினாலயே குறித்த...

பிரித்தானியாவில் இலங்கையருக்கு இலவச சமூக பணிக்கான உத்தரவு…!!

பிரித்தானியாவில், மனைவி மீது தாக்குதல் நடத்திய இலங்கையர் ஒருவருக்கு 12 மாத கால சமூக பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு வாடகை வாகனம் செலுத்தி வந்த குறித்த நபர், தமது மனைவி மீது...

சிறுவனின் சடலம் மீட்பு…!!

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த குகதாஸ் தர்சன் (வயது 06) என்ற சிறுவன், சுற்றிவரக் கட்டப்படாதிருந்த தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக திங்கட்கிழமை (25) இரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டபோது,...

மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!!

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கறுவப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் மாணவி ஒருவர் ஆசிரியரினால் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்ககோரியும் பொதுமக்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலையில் கற்கும் மாணவி ஒருவர் அங்கு...

2012 ஆம் ஆண்டு சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 359 யானைத் தந்தங்கள் இன்று அழிக்கப்படவுள்ளன…!!

கெண்யாவில் இருந்து இலங்கை ஊடாக டுபாய்க்கு கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்ட யானைத் தந்தங்கள் இன்று (26) அழிக்கப்படவுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு காலி முகத்திடலில் இன்று (26) காலை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுங்க...