உடலுறவுக்கு மறுத்த கணவரை கடுமையாக தாக்கிய பெண் கைது…!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், பாலியல் உற­வுக்கு மறுத்த தனது கண­வரை கடு­மை­யாக தாக்கிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். தென் கரோ­லினா மாநி­லத்தைச் சேர்ந்த சோன்ட்ரா ஏர்ல் கெல்லி எனும் 51 வய­தான பெண்ணே இவ்­வாறு...

பறவை மோதியதால் பயணிகள் விமானத்தில் பாரிய துளை…!!

பயணிகள் விமானமொன்று பறவையொன்றுடன் மோதியதால் பாரிய சேதமடைந்த சம்பவம் நமீபியாவில் இடம்பெற்றுள்ளது. நமீபிய எயார் லைன்ஸுக்குச் சொந்தமான ஏ.319 ரக விமானமொன்று அண்மையில், அங்கோலாவின் லுவனாடா நகரிலிருந்து நமீபிய தலைநகர் வைன்ட்ஹுக் நகரில் சென்றடைந்தபோதே...

ஏமனில் சவுதிப் படைகள் வான்வழி தாக்குதல்: நீதிபதி – குடும்பத்தார் 8 பேர் பலி…!!

ஏமன் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக ஹவுத்திப் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சவுதி விமானப்படையின் துணையுடன் அரசுப் படைகள் தாக்குதல்...

ருட்டன்ஹொவ்மன் சக்ரவர்த்தியின் தாடிக்கு சேதம்..!!

வரலாற்றுப் புகழ் மிக்க எகிப்திய சக்கரவர்த்தி ருட்டன்ஹொவ்மன்யின் சிலையின் தாடிப்பகுதியை சேதமாக்கியதாக கருதப்படும் அரும்பொருள் காட்சியகத்தின் எட்டு ஊழியர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 3 ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்த இந்த சிலையினை ஆராய்ந்த...

ஆச்சரியத்திற்குரிய கால்களுடனான மீன் இனம்…!!

கால்களுடனான மீன் இனம்மொன்று நியூசீலாந்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அச்சரியத்திற்குரிய இந்த மீன் இனத்தை சுற்றுலா பயணி ஒருவரே முதலாவதாக கண்டுள்ளார். குறித்த மீன் இனம், குறித்த நிபுனத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளது ....

தளி அருகே 3 மாத கர்ப்பிணி பெண் மர்மச்சாவு: போலீசில் புகார்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே உள்ளது உனிச்சை நத்தம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 28). விவசாயி. இவருக்கும், கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த சிக்ககுண்டன அள்ளி...

பிரேசில் ஜெயிலில் இருந்து 100 கைதிகள் தப்பி ஓட்டம் – துப்பாக்கி சண்டையில் 2 பேர் பலி…!!

பிரேசில் நாட்டில் ரிசிப் நகரில் மத்திய சிறைச் சாலை உள்ளது. அங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கிருந்து கைதிகள் தப்பி ஓட திட்டமிட்டனர். வெடி மருந்துகளை சேகரித்து சிறைக்குள் குண்டு தயாரித்தனர்....

மலேசியாவில் தாக்குதல் நடத்த திட்டம்: ஐ.எஸ்.தீவிரவாதிகள் 7 பேர் கைது..!!

ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர சர்வதேச நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். எனவே, அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. இந்த நிலையில், மலேசியாவில் கடந்த 15–ந் தேதி சந்தேகப்படும் நிலையில் சுற்றித் திரிந்த நபரை போலீசார்...

திருமண விழாவில் மணமகளை அழவைத்த திகில் நடனம்…!!

திருமணம் என்றால் எல்லாருடைய வாழ்விலும் மறக்கமுடியாது ஒரு முக்கியமான நாளாக கருதப்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூடி நின்று வாழ்த்துக்கள் கூற இருவரும் தங்களது புதிய வாழ்வினை தொடங்குவர். அவ்வாறு நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த...

பாரவூர்திகளில் அளவுக்கு அதிகமான பொருட்கள் ஏற்றத் தடை…!!

கொழும்பு - யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் பாரவூர்திகளில் அளவுக்கு அதிகமான பொருட்கள் ஏற்றுவதை தவிர்த்துக் கொள்வதுடன், பாரவூர்தியின் கூரையின் மேல் பொருட்கள் ஏற்றுவதையும் தவித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் வாதப்பிரதி வாதங்களின் பின்னர் ஏகமனதாக...

லிபியாவில் எண்ணெய் கிணறுகளை தாக்கி அழித்த தீவிரவாதிகள்: 30 லட்சம் பீப்பாய்கள் சேதம்…!!

ஆப்பிரிக்க நாடான லிபியா எண்ணெய் வளம் மிகுந்தது. இங்கு அரசு கட்டுப்பாட்டில் பல எண்ணெய் கிணறுகள் உள்ளன. எனவே, இங்கும் ஆதிக்கம் செலுத்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள். அவர்களை தடுக்கும் முயற்சியில் ராணுவம்...

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்குட்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் ஞாயிறன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. இதனால் வீடுகள் வணிக வளாகங்கள்...

சிறுவர் துஷ்பிரயோகம் : மாணவர்கள் இடை விலகல் அதிகரிப்பு…!!

சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வரும் இக்கால கட்டத்தில் பாடசாலை இடை விலகும் மாணவர்களின் அளவும் கணிசமாக அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயமாகுமென அக்கரைப்பற்றுப் பிராந்திய சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஏ.ஆர். றபானா தெரிவித்தார். வளமான...

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இரு நண்பர்கள் – ஒருவர் கவலைக்கிடம்…!!

ஹொரனை – வேரவத்தை பிரதேசத்தில் நேற்று இரவு இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர்கள், இரண்டு பேர் காயமடைந்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள், ஹொரனை ஆதார மருத்துவனையில் அனுமதிக்கப்படுள்ளனர். குறித்த இருவர்களில் ஒருவரின் நிலமை...

மாணவின் உயிரை பறித்த டிபர் வாகனத்தின் சாரதி சிறையில்…!!

அம்பாந்தோட்டை –சூரியவெவ – மயுரபுர பகுதியில் மஞ்சள் கோட்டு கடவையில் பாதையை கடக்க முற்பட்ட 10 வயது மாணவியொருவர் டிபர் வாகனமொன்றில் மோதி உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட டிபர் வாகனத்தின் சாரதி எதிர்வரும்...

கடலில் நீராடிய ரஷ்ய பிரஜை உயிரிழப்பு..!!

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவிக்குட்பட்ட சாகரபுரப் பகுதிக் கடலில் இன்று திங்கட்கிழமை நீராடிக்கொண்டிருந்த ரஷ்ய பிரஜை ஒருவர், நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 39 வயதுடைய இவெக்சி ஸ்டீவன் என்பவரே...

இராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்…!!

இராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்க பொது செயலாளர் போஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசுராஜா, எமரிட், சகாயம் உள்ளிட்ட ஏராளமானோர்...

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி விஷேட உரை…!!

தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இவ் வாரம் விஷேட உரையாற்றவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. நாளை பிற்பகல் ஒண்றிணைந்த எதிர்க்கட்சியின் கட்சி தலைவர்களுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதனையடுத்து ஒண்றிணைந்த...

மாத்தளை – கொழும்பு நேரடி ரயில் சேவை தடைப்பட்டமை தொடர்பில் கண்டனம்…!!

மாத்தளை – கொழும்புக்கு இடையிலான நேரடி ரயில் சேவை தடைப்பட்டமை தொடர்பில், பயணிகள் போக்குவரத்து உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய திட்டம் கண்டனம் வௌியிட்டுள்ளது. தற்போது ரயில் மூலம் மாத்தளையிலிருந்து கொழும்புக்கு வருகைதரும் பயணிகள் கண்டிக்கு...

சுவிட்ஸலாந்திலிருந்து நாடு திரும்பினார் பிரதமர்…!!

உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சுவிட்ஸலாந்து சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இலங்கையை வந்தடைந்தார். இன்று காலை டுபாயிலிருந்து வந்த ஈ.கே 650 விமானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையை வந்தடைந்ததாக...

ரெயில் கழிப்பறைக்குள் சாக்கு மூட்டையில் பெண்ணின் மர்மப் பிணம்: ஐதராபாத்தில் பரபரப்பு…!!

ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் உள்ள காச்சிகுடா ரெயில் நிலையத்துக்கு வந்த குண்டூர் பாசஞ்சர் ரெயிலை சுத்தம் செய்யச் சென்ற துப்புரவு பணியாளர்கள் கழிப்பறைக்குள் கிடந்த மர்ம மூட்டையை கைப்பற்றி பிரித்த போது உள்ளே ஒரு...

காஷ்மீரில் சிறுத்தை கடித்துக் குதறியதில் மூன்று வயது பெண் குழந்தை சாவு…!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரேசாய் மாவட்டத்தில் சிறுத்தை கடித்துக் குதறியதில் மூன்று வயது பெண் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள டாப் அங்ரால்லா பகுதியை சேர்ந்த நசீம் பானு(3) என்ற...

மலேசியாவில் கார் விபத்து: கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற 3 பக்தர்கள் பலி…!!

மலேசியாவில் புகழ் பெற்ற பத்துமலை முருகன் கோவில் உள்ளது. இங்குள்ள பிரமாண்ட முருகன் சிலை உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. தைப்பூச திருவிழாவையொட்டி செனாவாங்கிலிருந்து மலேசிய வாழ் தமிழர்கள் காவடி எடுத்தும், பாதயாத்திரையாகவும் சென்று...

சுற்றுலா படகு மூழ்கி விபத்து: கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த 13 பேர் பலி…!!

கரிபீயின் தீவு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 13 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகரகுவா நாடு சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. இந்நாட்டின் பிரதான நிலப்பகுதியில்...

ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துக்கு பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பெயரில் ஆள்சேர்ப்பு…!!

பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர். அமெரிக்காவை சேர்ந்த இவர் கனடா வம்சாவளியை சேர்ந்தவர். தற்போது இவருக்கு 21 வயது ஆகிறது. மிக இளம் வயதில் புகழ்பெற்றுள்ள இவரை `டுவிட்டர்' சமூக வலைதளங்களில் 7...

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 9 பேர் பலி…!!

அமெரிக்காவில் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெரும் பனிப்புயல் தாக்கி வருகிறது. இதன்காரணமாக வாஷிங்டனில் அனைத்து வகையான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வட கரோலினாவில் 1...

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது வான்வெளி தாக்குதல்: 7 குழந்தைகள் உட்பட 29 பேர் பலி…!!

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ள இடங்களில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பாரிஸ் தாக்குதலை தொடர்ந்து ஐ.எஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த பிரான்ஸ் நாடுகள் சூளுரைத்தது....

முருக்கு பெருத்து, தூணுக்கு உதவுமா? அடம்பன் கொடியும், திரண்டால் மிடுக்கல்லவா! -மாதவன் சஞ்சயன்…!!

முருக்கு பெருத்து, தூணுக்கு உதவுமா? அடம்பன் கொடியும், திரண்டால் மிடுக்கல்லவா! -மாதவன் சஞ்சயன் – தங்களின் மூன்று அம்ச கோரிக்கைகள் பற்றி கலந்துரையாட பேரவை தலைவர், அமைச்சர்கள் உறுப்பினர்கள் உட்பட 24 பேர் கையொப்பமிட்டு...

இவர்கள் செய்யும் கொமடியை பாருங்கள்…!!

உலகில் ஒரு நகைசுவையாளன் என தனியாக இருந்து நம்மை சிரிக்க வைப்பதற்கு யாவரும் இல்லை. நம் வாழ்வில் சந்திக்கும் சிறு சிறு நகைசுவைகள் மிகவும் அற்புதமானது என்றே சொல்லலாம். நம் வாழ்வோடு கலந்த பல...

வயதானவர்கள் உணவில் நெய் சேர்த்துக்கொள்ளலாமா….?

நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா? இதுப்போன்று நெய்யில் நிறைய...

அழிக்கப்படவுள்ள ஆபிரிக்க யானைத் தந்தங்கள்…!!

சுங்க திணைக்களத்தினால் கடந்த 2012ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட ஆபிரிக்க யானைத் தந்தங்கள் அழிக்கப்படவுள்ளன. இவை 40 கோடி ரூபாவுக்கும் அதிகமான தந்தங்கள் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிகழ்வு காலி முகத்திடலில், நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக...

பசில் மீது விசாரணை ஆரம்பம்..!!

சுற்றுலாத்துறை அமைச்சிலிருந்து 4.7 மில்லியன் ரூபா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம்...

அச்சுவேலியில் ஏற்பட்ட நில தாழிறக்கம் குறித்து மக்கள் அச்சம் அடைய தேவையில்லை – புவி சரிதவியல் நிபுணர்கள்…!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி நவகிரி பகுதியில் ஏற்பட்டுள்ள நில தாழிறக்கம் குறித்து மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என புவி சரிதவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்குடா நாட்டின் நிலத்தின் தன்மையை பொருத்தவரையில், இவ்வாறான சிறு சம்பவங்கள்...

குண்டுகளால் துளைக்கப்பட்ட தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் புகைப்படத்தை பொக்கிஷமாக பாதுகாத்த அமெரிக்க சீல் வீரர்…!!

பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் சுட்டுக் கொல்லப்பட்ட சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் உடல் குண்டுகளால் துளைக்கப்பட்ட புகைப்படத்தை சீல் எனப்படும் கப்பற்படையை சேர்ந்த வீரர் பொக்கிஷமாக பாதுகாத்து வந்த தகவல் வெளியாகியுள்ளது. அல்கொய்தா தீவிரவாத...

32 ஆண்டுகள் இல்லாத அளவு கடும் பனிப்பொழிவால் முடங்கிய தென் கொரிய ரிசார்ட் தீவு விமான நிலையம்…!!

தென் கொரியாவின் பிரபல சுற்றுலா தீவான ஜிஜூ தீவில் உள்ள விமான நிலையம் கடும் பனிப்பொழிவு காரணமாக இரண்டாவது நாளாக இன்றும் மூடப்பட்டது. கடந்த 32 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அங்கு கடும் பனிப்பொழிவு...

மதுரையில் கள்ளச்சாவி மூலம் வீட்டை திறந்து ரூ.4 லட்சம் நகை–பொருட்கள் கொள்ளை…!!

மதுரை மூன்றுமாவடி பாண்டியன் நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி கமலா. இவர்கள் குடும்பத்துடன் காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று 3 பேர் அவர்களது வீட்டிற்கு வந்தனர். அவர்கள்...

ரசாயன ஆலையில் தீ விபத்து: வங்க தேசத்தில் பள்ளி ஆசிரியை உட்பட 5 பேர் பலி…!!

வங்காள தேச தலைநகர் டாக்கா அருகில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பள்ளி ஆசிரியை உட்பட 5 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். காசிபூர் நகரில் உள்ள புபெய்ல் என்ற இடத்தில்...

வாஷிங்மெஷினில் போட்டு துவைத்து விட்டார்: ரூ.3 கோடி பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வீணாக்கிய பெண்…!!

இங்கிலாந்தில் சமீபத்தில் ஜாக்பாட் பரிசு சீட்டு விற்பனை செய்யப்பட்டது. அதில் ஒரு சீட்டுக்கு ரூ.3 கோடியே 30 லட்சம் பரிசு தொகை விழுந்தது. அந்த அதிர்ஷ்ட சீட்டை வொர்செஸ்டர் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த...