புலிகளின் முன்னாள் ஊடக பிரதானி தன்னின சேர்க்கையாளரா?.. தயாமாஸ்டருக்கு நடந்தது என்ன…?

யாழில் இருந்து ஒளிபரப்பாகும் டான் தொலைக்காட்சியின் பணியாளராக கடமையாற்றிய சிரேஸ்ட ஊடகவியலாளர் என்று கூறும் அ.ஜெயசந்திரன் நிர்வாகத்தினால் உடனடி அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அண்மைக்காலமாக இவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட...

“மாட்டிறைச்சி அரசியல்”: ஒரு திசை திருப்பும் தந்திரம்..!! -லத்தீஃப் பாரூக்

மக்கள் அனைவரும் எதிர்பார்ப்பது என்னவென்றால் அரசாங்கம் நடவடிக்கை மGnasekaraேற்கொண்டு நாட்டைப் பாழடிப்பவர்களை நீதிக்கு முன் கொண்டுவரவேண்டும் என்றுதான். முஸ்லிம் சமூகம் 8 ஜனவரி, 2015; ஜனாதிபதி தேர்தலின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பெரும் எண்ணிக்கையில்...

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஓரிரு நாட்களில் 600 விஏஓக்கள் இடமாற்றம்…!!

சட்டசபை தேர்தலையொட்டி சேலம் உள்பட 4 மாவட்டங்களில் பணியாற்றும் 600 கிராம நிர்வாக அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய...

யாழில் இருந்து கண்டிக்கு மேலதிக பேருந்து சேவை…!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிக்கு எதிர்வரும் 01ஆம் திகதியில் இருந்து மேலதிக பஸ் சேவை ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலை முகாமையாளர் செல்லத்துரை குணபாலசிங்கும், இன்று தெரிவித்தார். இதன்படி, இரவு 8:45க்கு யாழ்ப்பாணம்...

விபத்தில் வயோதிப பெண் பலி; சாரதி தப்பியோட்டம்…!!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மீசாலை A9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். மீசாலைச் சந்தியிலுள்ள மஞ்சள்...

பெண்­களை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தா­தீர்கள் பொது இடத்தில் சிறுநீர் கழிக்­கா­தீர்கள்…!!

ஜேர்­ம­னியின் கோலொன் மற்றும் போன் பிராந்­தி­யங்­களில் எதிர்­வரும் வாரம் நடை­பெ­ற­வுள்ள களி­யாட்ட நிகழ்வுகளை முன்­னிட்டு அந்­நாட்­டி­லுள்ள குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்கும் வகையில் புதிய விதி­களை உள்­ள­டக்­கிய துண்டுப்பிர­சு­ரங்­களை விநி­யோ­கிக்கும் நட­வ­டிக்­கையை அந்த நிகழ்ச்­சி­களின் ஏற்­பாட்­டா­ளர்கள்...

சீனாவினால் அமைக்கப்படும் மிதக்கும் அணுமின் நிலையம்..!!

நிலத்தில் அமைந்துள்ள அணு உலைக்கு எதிரான கோரிக்கைகள் பல்வேறு நாடுகளில் எழுந்து வரும் நிலையில், கடலில் மிதக்கும் அணுமின் நிலையத்தை அமைக்கத் சீனா திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

மர்ம நபரால் கொலை செய்யப்பட்டுள்ள 13 வயதேயான சிறுமியின் சடலம் மீட்பு…!!

குருநாகல் - மாவத்தகமை – தல்கஸ்பிடியை பாலத்தின் அருகில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து 13 வயதினையுடைய சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திக்கு உற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது....

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகதிற்கு உட்படுத்திய தந்தை, பாட்டனார் மற்றும் மைத்துனர் கைது…!!

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியதாக கூறப்படும் குறித்த மாணவியின் தந்தை, பாட்டனார் மற்றும் மைத்துனர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று மாலை குறித்த சந்தேக நபர்களை கைது செய்ததாக காவல் துறை...

நேருக்கு நேர் மோதவிருந்த புகையிரத விபத்து தவிர்க்கப்பட்டது…!!

இன்று காலை காலி திசை நோக்கி பயணித்த புகையிரதம் மற்றும் கொழும்பு திசை நோக்கி பயணித்த புகையிரதமும் கிங்தோட்டையில் வைத்து நேருக்கு நேர் மோதவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும்...

கிறுக்குத்தனமாக அதை வெளிப்படுத்தும் 7 விஷயங்கள்…!!

உங்களுக்கே தெரியாமல் நண்பர் / தோழி என்ற போர்வையில் உங்களை அசுரத்தனமாக காதலிக்கும் நபர்கள் சுற்றிக் கொண்டிருக்கலாம். எங்கே காதலை வெளிப்படுத்தி உங்களுக்கு பிடிக்காமல் போய்விட்டால், கதை அம்பேல் ஆகிவிடுமோ, உங்களுடன் அதன் பிறகு...

3 மாணவிகள் தற்கொலை வழக்கில் தவறுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்…!!

விழுப்புரத்தில், 3 மாணவிகள் தற்கொலை வழக்கில், தவறுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். அவர் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வரும் பிப்ரவரி 2ம் தேதி கோவை கொடிசியா...

சிறுப்பிட்டியில் ஆணின் சடலம் மீட்பு…!!

சிறுப்பிட்டி மத்தி நீர்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம், நேற்று வியாழக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த...

ஸ்ரீவிக்ரம இராஜசிங்கனின் 185ஆவது குருபூசை விழா…!!

கண்­டியை ஆட்சி புரிந்த கடைசி மன்­ன­னான ஸ்ரீ விக்­ரம இராஜ­சிங்­கனின் 185 ஆவது குரு­பூசை விழா நாளை 30 ஆம் திகதி சனிக்­கி­ழமை மாலை 4.00 மணிக்கு வேலூர் புதிய பஸ் நிலை­யத்தில் உள்ள...

சட்டவிரோத போதைபொருள் தொடர்பில் சுங்க பிரிவிடம் ஜனாதிபதி கேள்வி ..!!!

நாட்டுக்குள் சட்டவிரோதமாக போதைபொருள் கொண்டுவருவதை தடுக்கும் பொருட்டு, இலங்கை சுங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த பிரிவிடம் கேட்டறிந்தார். இலங்கை சுங்க அதிகாரிகளுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று...

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் 21 பேருக்கு சிறைத்தண்டனை…!!

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பான வழக்கில் 21 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி சுவரொட்டி ஒட்டுவது தொடர்பாக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது....

உணவுப் பொதியிலிருந்த பல்லி ஆரம்ப வகுப்பின் செல்லப்பிராணியாக மாறியது…!!

அமெரிக்க பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரின் உணவுப்பொதியில் காணப்பட்ட பல்லியொன்று தற்போது அவ் வகுப்பு மாணவர்களின் செல்லப்பிராணியாக விளங்குகிறது. நியூஜேர்ஸி மாநிலத்திலுள்ள ஆரம்ப விஞ்ஞான வகுப்பொன்றின் மாணவரின் சலட் உணவில் பல்லியொன்று காணப்பட்டது. 3 அங்குல...

கஜகஸ்தானில் ஹெலி விபத்து; குழந்தை உட்பட ஐவர் உயிரிழப்பு…!!

கஜகஸ்தான் நாட்டில் இலகுரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரு கைக்குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து அந்நாட்டு இணைய ஊடகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, நேற்றைய தினம் காணாமல் போன MD-600N...

அமெரிக்காவில் தீவிரம் காட்டியுள்ள ஸிக்கா வைரஸ்…!!

அமெரிக்காவில் தீவிரம் காட்டியுள்ள ஸிக்கா வைரஸ்: 2 ஆண்டுகளுக்கு கருத்தரிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்- கொசு மூலம் பரவும் ஸிக்கா வைரஸ் காய்ச்சல் குழந்தைகளின் மூளையைப் பாதிக்கிறது என்பதால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில்...

சத்து குறைபாடுகள்…!!

முடி உதிர்வதிலிருந்து, மூட்டு வலி வரை உடலில் தோன்றும் ஒரு ஒரு பிரச்னைக்கும் ஏதோ ஒரு சத்து குறைபாட்டுடன் தொடர்புண்டு. சில பிரச்சனைகள் தீவிரமாகி, தாங்க முடியாத கட்டம் வரும்போதுதான் மருத்துவரிடம் விரைவோம். சில...

சித்திரையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாமா….?

ஆடி மாசம் கணவன், மனைவி சேரக்கூடாது... சித்திரையில் பிள்ளை பிறக்கக்கூடாது’ என்று நம் மக்களிடம் புழங்கி வரும் நம்பிக்கைக்குப் பின், ஓர் அறிவியல் காரணம் உண்டு. பொதுவாக, ஆடி மாதத்தில் கர்ப்பம் தரிக்கும்போது பெரும்பாலும்...

பிரார்த்தனை செய்த சுட்டி குழந்தை: வியந்து பாராட்டிய பெற்றோர்…!!

அமெரிக்காவின் கரோலினாவில் சுட்டி குழந்தை ஒன்று தனியாக பிரார்த்தனையில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோரை வியப்படைய செய்துள்ளது. அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில் குடியிரிந்து வருபவர்கள் Kathryn மற்றும் Caleb Whitt குடும்பத்தினர். இவர்களது 2...

DUCT TAPE CHALLENGE ஆல் பார்வையை இழந்த வாலிபர்..!! (VIDEO)

கடந்த ஆண்டு இணையத்தில் வைரலாகப் பரவிய ஐஸ் பக்கெட் சேலஞ்சை முயற்சித்து பலர் பலியான நிலையில், தற்போது ‘டக்ட் டேப் சேலஞ்ச்’ என்ற மற்றொரு விபரீத விளையாட்டு மேற்கத்திய இளைஞர்களிடையே பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

முதலாம் வகுப்பு மாணவனை கல்லால் அடித்து கொலை செய்த ஆறாம் வகுப்பு மாணவன்…!!

இந்தியாவின் திருப்பூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு மாணவன் ஒருவனை 6ம் வகுப்பு மாணவன் ஒருவன் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாரப்பாளையம் பகுதியில் உள்ள தனியார்...

தாய்வான் ஜனாதிபதி சர்ச்சைக்குரிய தீவுக்கு விஜயம்…!!

பதவிலிருந்து விலகவுள்ள தாய்வான் ஜனாதிபதி மா யிங்-ஜியோ, தென் சீன கடலில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தீவுக்கு நாளை விஜயம் செய்யவுள்ளார். தாய்வானினால் உரிமை கோரப்படும் 'தாய்பிங்' எனப்படும் இந்த தீவை சீனா, பிலிப்பீன்ஸ், வியட்நாம்,...

நுகர்வுக்குத் தகுதியற்ற 4 இலட்சம் லீற்றர் தேங்காய் எண்ணெய் மீட்பு…!!

நுகர்வுக்குத் தகுதியற்ற தேங்காய் எண்ணெய் ஒருதொகையுடன் லொரியில் பயணித்துக் கொண்டிருந்த இரு சந்தேகநபர்கள் கசலக பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கசலக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை...

இளம் பெண்ணை மிரட்டி துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட இராணுவ சிப்பாய் கைது…!!

வேலைக்குச் சென்று வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணொருரை, மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக கூறப்படும், இராணுவ புலனாய்வுப் பிரிவு சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் நவகத்தேகம - மீவெல்லாவ...

ஆசிரியர், 55 மாணவர்களுக்கு குளவிக் கொட்டு…!!

கடுகஸ்தோட்டை பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் 55 பேர் மற்றும் ஆசிரியர் ஒருவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அப் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு போட்டியின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இவர்கள்...

இலங்கை வரும் சுஷ்மா – விக்னேஸ்வரன், சம்பந்தனுடனும் சந்திப்பு…!!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பெப்ரவரி 5-ம் திகதி, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது அவர், கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா - இலங்கை கூட்டு ஆணையக் கூட்டத்தில் அவர் பங்கேற்று இரு...

பேஸ்புக் கள்ளக்காதல் கசந்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்…!!

கண­வனை கைவிட்டு விட்டு பேஸ்புக் நண்­ப­ருடன் ஓடிச்­சென்ற பெண் உயிரை மாய்த்­துக்­கொண்­டுள்ள சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இந்த சம்­பவம் குறித்து பொலிஸார் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, நெல்லை மாவட்டம் அம்­பா­ச­முத்­திரம் பகு­தியைச் சேர்ந்­தவர் ஜெனீபர் (வயது 31)....

குற்றவாளிகளை தண்டிப்பது அரசாங்கத்தின் கடமையாகும்…!!

குற்றவாளிகளை தண்டிப்பதும், குற்றமற்றவர்களை நிரபராதிகள் என நிரூபிப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக்...

யோசிதவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட உள்ளது…!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்சவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடற்படைச் சட்டத்தை மீறியதாகவும், அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் யோசித ராஜபக்சவிற்கு...

4 குடிசன மதிப்பீடுகள் இவ்வருடத்தில் மேற்கொள்ளப்படும்…!!

இந்த வருடத்தில் நான்கு குடிசன மதிப்பீடுகளை முன்னெடுப்பதற்கு தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. குடிசன மதிப்பீட்டின் வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய அளவீடுகளின் வெளிக்கள வேலைகள், சிறுவர் செயற்பாட்டு அளவீட்டுக்குரிய வெளிக்கள வேலை...

பிரமாண்டமான சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு…!!

இதுவரையில் காணப்பட்ட மிக பிரமாண்டமான சூரியமண்டலம் ஒன்றை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சர்வதேச விண்வெளி ஆய்வு சஞ்சிகை ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இந்த சூரிய மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய கோள் ஒன்று, அதன் நட்சத்திரத்தை...

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்கொட்லாந்து பயணம்…!!

அரசியல் யாப்புக்கான தங்களின் யோசனைகளை தயாரிக்கும் நோக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஸ்கொட்லாந்து சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும் சென்றுள்ளார். அங்கு பல்வேறு அரசியல் யாப்பு சம்பந்தமான...

செக்ஸ் வழக்கில் இந்திய யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம்: அமெரிக்க கோர்ட்டு உத்தரவு…!!

இந்தியாவைச் சேர்ந்தவர் பிக்ரம் சவுத்ரி (69). யோகா குரு. அமெரிக்காவில் தங்கி யோகா பயிற்சி அளித்து வருகிறார். இவர் மீது இந்தியாவைச் சேர்ந்த மீனாட்சி ஐயாயோடன் என்ற பெண் வக்கீல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்....

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி சினா விஜயம்…!!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி சினாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த சுற்றுப்பயணத்தில் ஜோன் கெரி சீனாவின் உயர் மட்ட தலைவர்களை சந்தித்து கலந்துறையாடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவரின் குறித்த சுற்றுப்பயணத்தில் பிரதானமாக...

ஆண்கள் இரண்டு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை; எரித்திரியா அரசு அறிவிப்பு…!!

எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்த நாட்டில்...