மகாத்மா காந்தியின் ஜனன தினம் இன்று..!!

“மகாத்மா” எனவும் “காந்தித்த தாத்தா” எனவும் அன்புடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி பிறந்தார். சத்தியாக்கிரகம் ஊடாக அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து இந்திய...

கொலைக்குற்றவாளிக்கு மரண தண்டனை..!!

2000ஆம் ஆண்டில் இடம்­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் புத்­தளம் மாவட்­டத்தில் பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிட்ட இரு அபேட்­ச­கர்­க­ளுக்கு இடையில் ஏற்­பட்ட விருப்பு வாக்கு பிரச்­சி­னையின் போது வென்­னப்­புவ கிரி­மெட்­டி­யான சந்­தியில் வைத்து இருவர்...

யாழில், புலி பட வெளியீட்டில், நடிகர் விஜய்யின் படத்துக்கு பாலால் மட்டுமல்ல, “பியராலும்” அபிஷேகம்..!!

இன்றைய தினம் நடிகர் விஜய்யின் படமான “புலி” படம் உலகெங்கும் திரையிடப் பட்டுள்ளது. அதேபோல் இன்றையதினம் யாழில் திரையிடப்பட்ட போது, யாழ். விஜய் ரசிகர்களான இளைனர்களினால், ஆர்வமிகுதியால் நடிகர் விஜய்யின் கட் அவுட்டுக்கு பாலால்...

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பெண்கள் சிறுவர் பொலிஸ் பிரிவு திறப்புவிழா..!!

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பெண்கள் சிறுவர் பொலிஸ் பிரிவு திறப்புவிழா பண்ணைப்பகுதியில் ஆரம்பமானது. முதலில் வரவேற்புரையை மாவட்ட செயலாளர் நா.வேதநாதன் நிகழ்த்தினார். இதன்போது விருந்தினராக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,மகளீர்...

யாழில் இளைஞரைக் காணவில்லை..!!

19 வயது இளைஞரை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதா யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.புங்கன்குளம் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் தனஞ்சயன் (வயது 19) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார். கடந்த 28 அம்...

வெல்லாவெளி காட்டு யானை தாக்கி ஒருவர் பலி; இரண்டு வீடுகளுக்கு சேதம்..!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட திக்கோடை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு காட்டு யானையின் தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை...

யாழ்.இந்து கல்லூரி மாணவன் வெட்டு காயத்துடன் மீட்பு..!!

யாழ்.இந்து கல்லூரி மாணவன் ஒருவர் கல்லூரிக்கு அருகில் உள்ள ஆட்களற்ற வீடொன்றில் இருந்து கை மணிக்கட்டில் வெட்டுக்காயத்துடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கச்சேரி நல்லூர் வீதியை சேர்ந்த தமிழகன் நிருஜன்...

மாடியில் இருந்து விழுந்து தலை சிதறிய வாலிபருக்கு செயற்கை மண்டை ஓடு: ஐதராபாத் டாக்டர்கள் சாதனை…!!

ஐதராபாத் கோல் கொண்டா பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 25). ஏர்கண்டிஷன் மெக்கானிக்கான இவர் 2 ஆண்டுக்கு முன்பு மாடியில் நின்று வேலை பார்த்துக்கொண்டு இருந்த போது தவறி கீழே விழுந்தார். இதில் தலை...

திருப்பதியில் சுப்ரபாத டிக்கெட் வாங்கி கொடுப்பதாகக் கூறி பக்தர்களிடம் பண மோசடி: இடைத்தரகர்கள் 3 பேர் கைது…!!

திருமலையில் ஆர்ஜித சேவை மற்றும் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் கொடுக்கும் இடத்துக்கு அருகில் நேற்று முன்தினம் மாலை பக்தர்கள் உள்பட 10 பேர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த திருமலை–திருப்பதி...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் செல்போன் திருடர்களை பயணிகள் மடக்கி பிடித்தனர்…!!

போரூரை அடுத்த நசரத் பேட்டையை சேர்ந்தவர் தேவராஜ். இவர் நேற்று கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார். அப்போது அவருடைய பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை 2 பேர் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்....

தர்மபுரி அருகே தடுப்பணையில் துணி துவைத்த 5 மாணவிகள் சேற்றில் சிக்கி பலி…!!

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒன்றியத்தில் நலப்புரம் பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமமம் அருகே பூம்பள்ளம் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு தடுப்பணையில் இன்று பகலில் துணி துவைக்க சென்ற நலப்புரம்பட்டியைச்...

திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…!!

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 11 மணி அளவில் பேசிய மர்ம நபர், ‘‘திருவள்ளூரில் உள்ள பத்திரப்பதிவு அலுலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக’’ கூறி இணைப்பை துண்டித்து விட்டான். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட...

மூச்சுத்திணறி குழந்தை பலி : யாழில் சம்பவம்..!!

மூச்சுத்திணறி ஒன்றரை மாதக் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று யாழ்ப்பாணம் ஊரெழு மேற்கில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் நேற்றைய தினம் தாயொருவர் தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு...

அக்கரைப்பற்றில் மகள்மாரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற தந்தை கைது..!!

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, புளியம்பத்தை கிராமத்தில் மகள்மார் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 1 1 9 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்...

வெல்லாவௌி வீடொன்றில் 29 பவுன் தங்க நகைகள் கொள்ளை..!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டையில் உள்ள ஆலய வண்ணக்கர் ஒருவரின் வீட்டில் இருந்து சுமார் 29 பவுன் தங்க நகைகள் நேற்று புதன்கிழமை மாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று...

நடிகையின் நெஞ்சில் படம் வரைந்த இளைஞன்! (VIDEO)!!

பொது இடத்தில் வைத்து நடிகையின் நெஞ்சில் இளைஞன் ஒருவன் படம் ஒன்றை வரைந்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.

மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்வு (வீடியோ)!!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொத்மலை பிரதேசசபைக்குட்பட்ட கொத்மலை - ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் (கயிறுகட்டி) தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களது சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையில் இருந்து பிரேதப்...

“உடையாற்ற திருவிழாவிலை, சடையனும் காவடியாம்..” தேய்த்த வளவுக்காறர் – ஸ.கோனார்!!

ஆவணி மாதம் காவடிக் காலம், ஆடம்பரக்காறன் நல்லூர் கந்தனுக்கும், அன்னதானக் கந்தன் சந்நிதியனுக்கும் ஆயிரம் ஆயிரம் காவடிகள், யாழ்ப்பாண தெருவெல்லாம் வகை வகையாய் காவடிகள். இதே ஆவணியிலை இந்த முறை வந்த தேர்தல் திருவிழாவுக்கும்...

இரும்புச்சத்து குறைவினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்..!!!

உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலிமையோடு இருப்பதற்கு, சில உலோகங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதில் முக்கியமான காரணிகளின் ஒன்று இரும்புச்சத்து ஆகும். உடலில் இரும்புச்சத்து குறைவினால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சோர்வு உடலில் சோர்வு...

தினமும் காலையில் காபிக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்..!!

திருஷ்டியைக் கழிப்பதற்கு வெள்ளை பூசணியைப் பயன்படுத்துவோம். ஆனால் அந்த வெள்ளைப் பூசணி பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்க உதவுகிறது. குறிப்பாக ஆயுர்வேதத்தில் இந்த வெள்ளை பூசணி பல பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அதில்...

சேயா செதவ்மி சிறுமியை கொன்ற, மனித மிருகங்களை தேடி வேட்டை..!! –பஸீர்!!

சேயா செதவ்மி. ஐந்தே வய­தான முன்­பள்ளி சிறுமி. கம்­பஹா மாவட்­டத்தின் திவு­ல­பிட்­டிய தேர்தல் தொகு­தியின் கொட்­ட­தெ­னி­யாவ பொலிஸ் பிரிவின் படல்­க­ம-­அக்­க­ரங்­கஹ பகு­தியை சேர்ந்­தவர். கடந்த வெள்­ளிக்­கி­ழமை (11ஆம் திகதி) பின்­னி­ர­வுக்கும் சனிக்­கி­ழமை அதி­கா­லைக்கும் இடையில்...

நீங்க டயட்டை விட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!!!

உண்மையை சொல்லப்போனால் எல்லாரும் டயட் பண்ணக்கூடாதுங்க. உங்களுக்கு எடையைக் குறைக்கனும்னா ஒரு ஒரு நல்ல உணவு வல்லுநர் (nutritionist) ஒருவரை அணுகி அவரிடம் ஆலோசனைப் பெற்று ஒரு நல்ல திட்டத்தை வகுத்துக்கோங்க. அதை விட்டுட்டு...

மருந்து போல் குணப்­ப­டுத்தும் உரு­ளைக்­கி­ழங்கு..!!

சாப்­பிட்­டதும் உட­ன­டி­யாக உட­லுக்குச் சக்தி தரக்­கூ­டிய முக்­கி­ய­மான கிழங்கு உணவுப் பொருள் உருளைக் கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீர­ணிக்­கக்­கூ­டிய தன்­மை­யையும் உரு­ளைக்­கி­ழங்கு பெற்­றுள்­ளது. மேலும் பல்­வேறு வழி­களில் சமைத்து உண்­ணத்­தக்க வகையில்...

கண்ணீரில் கரைந்து போன அழகு மயில்..! கண்டுபிடித்து தரமுடியுமா? கோடி புண்ணியம் கிடைக்கும்… – (VIDEO)!!

jpg4இறதி்க்கட்ட யுத்தத்தின்போது தவறவிட்ட தனது 18வயது மகளை தேடி கண்ணீர்வடிக்கும் ஒரு தாயின் சோகக் கதையிது…யுத்ததில்….பிள்ளையை, கணவனை, மனைவியை, சகோதர, சகோதரிகளை…. தாய், தந்தையரை, வாழ்க்கையை… தொலைத்தவர்களின் நிலையை பாருங்கள்…!!கண்ணீரில் கரைந்து போன அழகு...

தினமும் காலையில் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால், பெறும் நன்மைகள்..!!

கூம்பு வடிவில், வித்தியாசமான நிறத்தில் இருக்கும் அத்திப்பழத்தின் நன்மைகளைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்காது. ஆனால் அதன் உலர்ந்த வடிவம் அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும். இது...

கைத்தொலைபேசி அழைப்பால், காப்பாற்றப்பட்ட 3 பெண் பிள்ளைகள்!!

சில நிமிடங்கள் சென்றிருப்பினும் நான்கு உயிர்களும் பலியாகியிருக்கும், கைடயக்கத் தொலைபேசி தகவலினால் இவ்வுயிர்கள் காப்பாற்றப்பட்டன… பதுளை மாவட்டத்தின் ரம்மியமான பிரதேசங்களிலொன்று ‘எல்ல’ எல்ல பொலிஸ் நிலையத்தில் இம்மூன்று பெண் பிள்ளைகளும் வைக்கப்பட்டிருந்தனர். முறையே பன்னிரெண்டு,...

சிறிலங்கா: “நீதிக்கான தேடல்” – புதிய போர்க்குற்ற ஆவணப்படத்தை இன்று வெளியிட்டார் “சனல்4″ கல்லம் மக்ரே..! (வீடியோ)!!

சிறிலங்காவின் போர்க்குற்றங்களை, சனல்4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவரான போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லம் மக்ரே, மற்றொரு ஆவணப்படத்தை இன்று வெளியிட்டுள்ளார். ‘சிறிலங்கா: நீதிக்கான தேடல்’ (Sri Lanka:...

முதுமையடையும் வேகத்தை கண்டறிய புதிய பரிசோதனை..!!

வேகத்தில் முதுமை அடைந்து வருகிறார் என்பதைக் கண்டறிவதற்கான புதிய பரிசோதனை ஒன்றை லண்டனில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இரத்தத்திலிருந்தும் மூளையிலிருந்தும், தசை திசுக்களிலிருந்தும் எடுக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை வைத்து...

எதிரி அல்லாத, எதிர்ப்பு இல்லாத எதிர்க்கட்சியா? -நோர்வே நக்கீரா (சம்பந்தர் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றது நியாயமா? -சிறப்புக் கட்டுரை)!!

எதிரி அல்லாத, எதிர்ப்பு இல்லாத எதிர்க்கட்சியா? -நோர்வே நக்கீரா (சம்பந்தர் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றது நியாயமா? -சிறப்புக் கட்டுரை) எதிர்கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரா சம்பந்தன் ஐயாவுக்கும் த.தே.கூ க்கும் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு...

சம்பந்தனுடன் இந்திய அதிகாரிகள் அவசர சந்திப்பு: சிறிதரன், அரியநேந்திரன் ஆகியோரின் உளவுத்துறை தொடர்புகள்; பற்றி கேள்வி..

அண்மைக் காலமாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் நடத்தப்படும் jvpnews என்னும் பெயருடைய இணையதளத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்திய உளவுதுறையான றோவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திகள் தொடர்பிலும் அதேவேளை, சிறிதரனுக்கு பாக் உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ...

கூட்டமைப்புக்குள் பாக்கிஸ்தானிய உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ: ஸ்ரீதரன் எம்.பி.யின் பின்னணி அறிந்து இரா.சம்பந்தன் அதிர்ச்சி..!! (உண்மை சம்பவங்களின் தொகுப்பு)!!

கூட்டமைப்புக்குள் பாக்கிஸ்தானிய உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ: ஸ்ரீதரன் எம்.பி.யின் பின்னணி அறிந்து இரா.சம்பந்தன் அதிர்ச்சி..!! (உண்மை சம்பவங்களின் தொகுப்பு) இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இலங்கையில் தங்களுடைய நலன்கள் பாதிக்கப்படுவதாக கருதும்...

போதுமான தூக்கமின்மை தடிமன் தொற்றை அதிகரிக்கும்..!!!

ஒருநாளுக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு தடிமனை உருவாக்கும் வைரஸின் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன. இது குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையில், 164 ஆரோக்கியமானவர்களின் தூங்கும் பழக்கம் கண்காணிக்கப்பட்டது....

(வீடியோ வடிவில்) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், அவரது குடும்பத்துக்கும் உண்மையில் என்ன நடந்தது?? -கருணா அம்மானின் இன்றைய மனம்திறந்த பேட்டி..!!

(வீடியோ வடிவில்) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், அவரது குடும்பத்துக்கும் உண்மையில் என்ன நடந்தது?? -கருணா அம்மானின் இன்றைய மனம்திறந்த பேட்டி..!! இலங்கை இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கைத்...

2015 இன் முதல் 100 கவர்ச்சிக் கன்னிகள் (PHOTOS)!

2015 ஆம் ஆண்டில் உலகில் கவர்ச்சியான 100 பெண்களை FHM சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இதன்படி முதல் 10 இடங்களை பெறும் கவர்ச்சிக் கன்னிகள்….

தொடர்ந்து சாப்பிட்டாலும் அல்சர் வரும்…!!!

காலை உணவையோ அல்லது பசிக்கும் போதே சாப்பிடாமல் இருந்தால் தான் வயிற்றுப் புண் எனப்படும் அல்சர் வரும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போதைய ஆய்வின் படி காலையில் ஆறு மணிக்கு உணவு, பிறகு கோப்பி,...

தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும், சமூக ஊடகங்களும் – ஹரிகரன் (கட்டுரை)!!

கடந்த திங்­கட்­கி­ழமை நடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில், மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்­க­டிக்­கப்­ப­ட­வில்லை. தமிழ்த் தேசிய அர­சியல் அரங்­கி­லி­ருந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைத் தோற்­க­டிப்­ப­தற்­காக, மேற்­கொள்ளப்பட்ட முயற்­சி­களும் தான்...

“அரச உயர்மட்டம் அழுத்தம் கொடுக்குமாயின், முடிவுகள் மாற்றியமைக்கப்படும்.” இலங்கை தேர்தல்கள் – வாக்கெண்ணல், கடமை, மோசடிகள் – வேதாபரன்!!

“விருப்பு வாக்கை மாற்றியமைத்து மக்கள் பிரிதிநிதி யார் எனத் தீர்மானிக்கும் நிலையை அரச உயர்மட்டம் அழுத்தம் கொடுக்குமாயின் இந்த பிரதான வாக்கெண்ணும் அலுவலர்கள் மூலமாக முடிவுகள் மாற்றியமைக்கப்படும்.” (இந்தப் பதிவு 30-06-2015 எமது தளத்தில்...

நீங்கள் போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால் சந்திக்கும் பிரச்சனைகள்..!!

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல் வறட்சியடைற்து பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று நிறைய பேர் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று தெரியுமா? தற்போது பலரும்...