கலப்பு திருமணம் செய்த தனியார் இன்சூரன்சு அதிகாரி படுகொலை!!

கரூர் நகர எல்கைக்குட்பட்ட திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் நேற்று இரவு சுமார் 25 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கரூர் நகர...

180 டிகிரி கோணத்தில் உடலை வளைக்கு இந்திய ரப்பர் இளைஞர்: வீடியோ இணைப்பு!!

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் இளைஞரான ஜஸ்ப்ரீத் சிங் கல்ரா என்பவரது உடலில் எலும்புகள் உள்ளனவா? அல்லது, அதற்கு பதிலாக அவரது உடல் முழுக்கமுழுக்க...

முத்த காட்சியும் முடியாது.. சாரியோட நனையவும் முடியாது..!!

தமிழில் ‘ஆடுகளம்’, ‘வந்தான் வென்றான்’, ‘ஆரம்பம்’ படங்களில் நடித்து பிரபலமான டாப்சி தற்போது லாரன்சுடன் ‘காஞ்சனா 2’ என்ற பேய் படத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா இயக்கும் வைராஜா வை படத்திலும் நடிக்கிறார். இந்தியிலும் ஒரு...

90 நாட்களில் உலகை சுற்றி 12 நாடுகளில் 38 முறை திருமணம் செய்து மகிழும் அபூர்வ காதலர்கள்!!

அமெரிக்காவை சேர்ந்த காதல் ஜோடிகளான சீட்டா ப்லாட்(30) மற்றும் ரியான் உட்வார்ட்(32) ஆகியோர் திருமணம் என்னும் சடங்கை உலக சாதனையாக்க முயற்சித்து வருகின்றனர். உலகின் 6 கண்டங்களில் உள்ள 12 நாடுகளில் உள்ள 38...

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு பயந்து கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த தாய்: மராட்டியத்தில் கொடூரம்!!

காமுகர்களின் பார்வையில் இருந்து தனது 13 வயது மகளின் அடையாளத்தை மறைக்க பெற்ற தாயே அவளுக்கு மொட்டை அடித்து, விகாரப்படுத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மராட்டிய மாநிலம், தானே பகுதியை சேர்ந்த 13 வயது...

சட்டசபை முன் ஆபாசத்தால் சிக்கல்!!

முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சிறை செல்ல காரணமாக இருந்த ‘பன்வாரி தேவி’ வழக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ (அழுக்கு அரசியல்). மல்லிகா ஷெராவத் நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் ராஜஸ்தானில்...

விபச்சார விடுதிக்கு ரெய்டு சென்ற போது முகம் சிவந்த மேற்கு வங்க போலீஸ்: உல்லாசத்தில் ஈடுபட்ட ஜார்கண்ட் போலீஸ்!!

மேற்கு வங்க மாநிலம், துர்காபூர் அருகே உள்ள அசான்சோலில் விபச்சார விடுதிக்கு ரெய்டு சென்ற போலீசார், அங்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 போலீசார் உல்லாசத்தில் ஈடுபட்டு கொண்டிருந்ததை பார்த்து முகம் சிவந்தனர். ஜார்கண்ட்...

திருமணத்திற்காக அதைச் செய்ய மாட்டேன் – அனுஷ்கா அடம்!!

இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு ஆர்யா-அனுஷ்கா மீண்டும் இணைந்து ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் உருவாகவிருக்கிறது. தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்ற பெயரில்...

தேர்வில் காப்பி அடித்ததை தடுத்ததால் கல்லூரி பேராசிரியர் மீது தாக்குதல்: மாணவர் கைது!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள பிபின் பிகாரி கல்லூரியில் சம்பவத்தன்று தேர்வு நடந்தது. அப்போது பி.எஸ்சி மாணவர் ராகுல் யாதவ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் காப்பி அடித்தனர். இதனை அங்கு கண்காணிப்பு பணியில்...

மன்மத நாம ஆண்டில் மழை குறையும்: யுகாதி புத்தாண்டு பஞ்சாங்கத்தில் தகவல்!!

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசு சார்பில் யுகாதி விழா கொண்டாடப்பட்டு புதிய ஆண்டான ‘மன்மத நாம’ வருட பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. ஐதராபாத் ரவிந்திரபாரத் ஆடிட்டோரியத்தில் தெலுங்கானா...

குஜராத்: 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தலைமையாசிரியர்!!

குஜராத் மாநிலம் சூரத் நகரின் நவ்சாரி நகராட்சிக்கு உட்பட்ட பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை அப்பள்ளியின் தலைமையாசிரியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் கட்டணம் கூட...

எனக்கு குழந்தை தரும் ஆணுக்கு பணம்: இளம்பெண்ணின் துணிச்சல் பதிவு!!

மேற்கு ருமேனியா நாட்டின் திமிசோராவை சேர்ந்தவர் அடிலினா அல்பு, 25 வயதான இவர் பேஸ்புக்கில் இட்ட பதிவு பல ஆண்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது. மனதளவில் ஆண்கள் எல்லாருமே முதிர்ச்சியடையாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு ஆணை சந்திப்பது...

கலப்பு திருமணம் செய்த தனியார் இன்சூரன்சு அதிகாரி படுகொலை!!

கரூர் நகர எல்கைக்குட்பட்ட திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் நேற்று இரவு சுமார் 25 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கரூர் நகர...

சக்கை போடு போடும் என்எச் 10!!

அனுஷ்கா சர்மாவை காதலி என்று முதன்முறையாக விராத் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டுவதற்கு காரணமான இருந்த திரைப்படம் என்எச் 10. பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா முதன் முதலாக தயாரித்து,...

சேலத்தில் 14 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய ஆட்டோ டிரைவர் கைது!!

சேலம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் முற்றிலும் இல்லாமல் செய்ய மாவட்ட கலெக்டர் மகரபூசணம் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் அனைத்து பகுதியிலும் கண்காணித்து வருகிறார்கள். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சேலத்தில் 14...

லக்சம்பர்க் நாட்டின் அதிகாரப்பூர்வ தூதரான நடிகை..!!

பிரபல நடிகையும், சமுக ஆர்வலருமான சுஹாசினி மணிரத்னம் ‘கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்’ நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தூதராக நேற்று நியமிக்கப்பட்டார். கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் தூதர்...

போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த, “புலிவால்” மாபியாக்கள்; “இனியொரு”விற்குக் கொலை மிரட்டல்..!!

ஈழ மக்களின் உயிரைக் குடித்து மக்களையும், போராளிகளையும் காட்டிக் கொடுத்த இரத்தக் காட்டேரிகள் இன்றும் நமக்கும் மத்தியில் கொலை வெறியோடு உலா வருகின்றன. இளைய சமூகத்தைப் பாலியல் வக்கிரங்களுக்கும், வன்முறைக்கும் பலியாக்கும் இக் கொடியவர்கள்...

மெரினா கடற்கரையில் போலீஸ் போல் நடித்து பைக் திருட முயன்ற வாலிபர் நண்பருடன் கைது!!

சென்னை மெரினா கடற்கரையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருப்பது உண்டு. இதனை பயன்படுத்தி ஒரு கும்பல் பொது மக்களின் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்தன. இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்திற்கு...

முன்னதாகவே நடிகையிடம் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் செய்த நடிகர்!!

மூணுஷா நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்ட தெலுங்கு நடிகர், தற்போது மலையாள பட ரீமேக்கில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்ததாம். இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கும் வாலிபர் சங்க தலைவியின் உடை பூஜையின் போது...

பெண் போலீஸ் ஆபாச ஆடியோவில் சிக்கிய உதவி கமிஷனர் விடுப்பில் சென்றார்: இறுதிக்கட்ட விசாரணை தீவிரம்!!

சென்னை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், பெண் போலீசுடன் ஆபாசமாக பேசிய உரையாடல், செல்போன் ‘வாட்ஸ்-அப்’பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் அவர் பணிபுரிந்த இடத்தில் இருந்து கட்டுப்பாட்டு...

சிதம்பரத்தில் பெண் உள்பட 2 போலி டாக்டர்கள் கைது!!

சிதம்பரத்தில் போலி டாக்டர்கள் இருப்பதாக போலீசாருக்கு வந்த புகாரின் அடிப்படையில், சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் லாமேக் தலைமையில் சிதம்பரம் வேணுகோபால் பிள்ளை தெரு, கீழத்தெரு மாரியம்மன் கோவில் தெரு, வேங்கான்தெரு ஆகிய இடங்களில்...

சின்னக்கரை தர்காவில் கள்ளக்காதலியை அம்மிக்கல்லால் அடித்து கொல்ல முயற்சி: வாலிபர் கைது!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் நவாஸ் (வயது 38). இவருக்கும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ராஜாத்தி (40) என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதையடுத்து...

செஞ்சி அருகே ஏரியில் குவிந்து கிடந்த மண்டை ஓடுகளால் பரபரப்பு!!

செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் பெரிய பரப்பளவில் ஒரு ஏரி உள்ளது. அப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் இந்த ஏரியில் குளித்து விட்டு அம்மனை வழிபடுவார்கள். எனவே இந்த...

நரபலியிட கொண்டு சென்ற பெண் குழந்தை வழியில் அழுததால் கழுத்தை திருகி கொன்றவன் கைது!!

ஆந்திர மாநிலம், அனந்த்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் புதையல் எடுக்கும் ஆசையில் இங்குள்ள கதிரெப்பள்ளி கிராம கோயிலில் தனது 3 வயது பெண் குழந்தையை நரபலியிட சம்மதித்தார். இதையடுத்து, அந்த குழந்தையை நரபலியிடுவதற்காக ஒருவன்...

ராணிப்பேட்டையில் இளம்பெண் பிணம் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!!

ராணிப்பேட்டை சிப்காட் ஏரிக்கோடி பகுதியில் வசித்து வருபவர் தேசிங்குராஜன். இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். மகன் மூர்த்தி, மூத்த மகள் விஜயலட்சுமி ஆகியோருக்கு திருமணமாகி விட்டது. இளைய மகள் அங்காளபரமேஸ்வரி(20) பெற்றோருடன் வசித்து...

ம.பி.யில் மார்புக்கு வெளியே இதயத்துடன் பிறந்த பெண் குழந்தை: உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய தீவிரம்!!

மத்தியப்பிரதேச மாநிலம், டின்டோரி அருகே உள்ள லட்கோன் கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு கடந்த புதன்கிழமை பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பசந்த பட்மாகர் என்பவரின் மனைவியான சுஷ்மா, அதிசய பெண் குழந்தையை புதன்கிழமை...

ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்ட திருடன்!!

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள உஸ்லாபூர் ரெயில் நிலையத்திலிருந்து, விசாகப்பட்டினம்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிய சுனிதா என்ற பெண் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் ஜோத்பூர் சென்று கொண்டிருந்தார். ரெயில் புறப்பட்ட சிறிது...

ரூ.3½ கோடி கஞ்சா எண்ணெயுடன் கேரள வாலிபர்கள் 2 பேர் கைது!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது பெரும்பாவூர். இங்குள்ள சுங்க இலாகா அதிகாரிகள் பெரும்பாவூர்–ஆலுவாய் ரோட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே ரோந்து வந்தனர். அங்கு 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிப்பிடித்த...

விரல் அசைவில் மின் சாதனங்களை உயிர்ப்பிக்கும் ஜீபூம்பா மோதிரம்: வீடியோ இணைப்பு!!

பட்டணத்தில் பூதம் படத்தில் வரும் பூதம் ஒரு சிறிய விரலின் அசைவில் பல்வேறு மாயாஜாலங்களை செய்து குழந்தைகளை மகிழ்விக்கும். அதற்கு இணையான ஒரு ’ஜீபூம்பா’ மோதிரத்தை தற்போது ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். பார்வையிழந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு...

பாலியல் புகாருக்கு ஆளான பச்சோரிக்கு மீண்டும் முன் ஜாமின்: போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தல்!!

ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைப்பு டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக இருந்த ராஜேந்திர பச்சோரி, அலுவலகத்தில் உள்ள ஒரு பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்...

செல்பி போட்டியில் முதல் பரிசு வென்ற இளம்வயது பெண் டாக்டர்!!

கோவாவை சேர்ந்த ஒரு ஆடைகள் வடிவமைப்பு நிறுவனமும் பிளெண்டர்ஸ் பிரைட் மது தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கைபேசி மூலம் தங்களை தாங்களே புகைப்படம் எடுத்து அனுப்பும் ‘சிறந்த செல்பி’ போட்டியை கடந்த நவம்பர் மாதம்...

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்!!

கொல்கத்தா நகரை சேர்ந்தவர் ஷகினா(30). கணவரை இழந்த இவர் தனது 3 ஆண் குழந்தைகளுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்ட ஆஸ்பத்திரி வளாகத்தை ஒட்டியுள்ள லைன் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து...

தேனி மருத்துவ கல்லூரியில் பிரம்பை சுழற்றி மாணவர்களை வகுப்புக்கு விரட்டிய முதல்வர்!!

கையில் பிரம்புடன் வரும் ஆசிரியரை பார்த்தாலே கை காலெல்லாம் உதறல் எடுக்கும். அப்படி ஒரு காலம் இருந்தது. ‘‘ஒழுங்கா படிக்கலைன்னா வெளுத்துருங்க சார்’’ என்று பெற்றோரும் தன் பங்குக்கு ஆசிரியருக்கு ஊக்கம் கொடுப்பார்கள். அந்த...

60 வயதில் மணமகள் தேவை என்று விளம்பரம் கொடுத்த வங்கி ஊழியரை கடத்திய கில்லாடி பெண்!!

ஐம்பதிலும் ஆசை வரும் என்ற திரைப்பட பாடலுக்கு ஏற்ப 60 வயதில் ஒருவருக்கு திருமண ஆசை ஏற்பட்டுள்ளது. அந்த ஆசை அவரை கடத்தும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. சென்னை, கீழ்க்கட்டளையில் வசித்து வரும் முன்னாள்...

தாம்பரம் அருகே வங்கி அதிகாரியை கடத்திய வழக்கில் பெண் கைது!!

தாம்பரத்தை அடுத்த கீழ்கட்டளையை சேர்ந்தவர் ராமமூர்த்தி (62). ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவர் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். எனவே 2–வது திருமணம் செய்ய பத்திரிகையில் மணமகள் தேவை என விளம்பரம் கொடுத்தார்....

தேர்வில் தோல்வி பயம்: பிளஸ்–2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை!!

கோயம்பேடு நெற்குன்றம் சக்தி நகரை சேர்ந்தவர் கஜேந்திரன் (50) இவரது மகன் விஷ்ணுகாந்தன் (16). இவர் கோடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 18–ந்தேதி கணக்கு பரீட்சை எழுதினார். பின்னர்...

புரி ஜெகன்நாத் கோவிலின் கடைசி தேவதாசி 92 வயதில் மரணம்: கடவுளின் மனித துணைவி முறை முடிவுக்கு வந்தது!!

புரி ஜெகன்நாத் கோவிலின் 800 ஆண்டு கால பழமையன தேவதாசி முறையானது, சஷிமாணி தேவி என்ற 92 வயது பெண்னின் மரணத்தால் முடிவுக்கு வந்தது. ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள புகழ்பெற்ற புரி ஜெகன்நாத்...

மேற்கு வங்காளத்தில் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!

மேற்கு வங்காள மாநிலம் ரானாகாட் பகுதியில் உள்ள பள்ளியில் 72 வயது கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டார். பள்ளியில் இருந்த பணம் மற்றும் லேப்டாப், செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன. முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் இந்த கொடூர செயலில்...

ஐதராபாத்தில் துருக்கி நாட்டின் புதிய தூதரகம்: முதல் விசாவை பெறுகிறார் நடிகை லட்சுமி மஞ்சு!!

தென்னிந்தியாவில் துருக்கி நாட்டின் முதல் தூதரகம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாளை திறக்கப்படுகிறது. ஐதராபாத்தில் நாளை நடைபெற இருக்கும் திறப்பு விழாவில், துருக்கி நாட்டிற்கு செல்வதற்கான முதல் விசாவை தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சுவுக்கு...