என் மகனை விருந்தாளியை போல் நடத்துங்கள்: ஐ.எஸ்.ஐ.எஸ்-யிடம் கெஞ்சும் தந்தை (வீடியோ இணைப்பு)!!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய ஜோர்டன் விமானியை விருந்தினர் போல் நடத்துமாறு, அவரது தந்தை உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து...

எபோலாவுக்கு தீர்வு காணும் சீனா (வீடியோ இணைப்பு)!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வைரசான எபோலாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை சீனா கண்டுபிடித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, கினியா, சியாரா, லியோன் ஆகியவற்றில் 7000க்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காவு வாங்கிய...

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்: தந்தையின் நண்பர் கைது!!

கோவை மாவட்டம் ஆனைமலை அருகேயுள்ள சேத்துமடையை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரியா (வயது 12 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பெற்றோர்கள் கூலி வேலைக்கு தினமும் சென்று விடுவார்கள். படிக்க செல்லாததால் வீட்டில் பிரியா...

கள்ளக்குறிச்சி அருகே விதவை பெண்ணை கொன்றவர்கள் யார்?: போலீசார் விசாரணை!!

கள்ளக்குறிச்சி அருகே பெத்தானூர்–சிறுவத்தூர் செல்லும் ரோட்டில் நேற்று முன்தினம் ஒரு பெண் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரை யாரோ அடித்து கொன்று பிணத்தை வீசி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னசேலம்...

ஆலங்குளம் அருகே 3 வயது சிறுவன் கடத்தல்?: போலீசார் தீவிர விசாரணை!!

ஆலங்குளம் அருகே உள்ள மேலபட்டமுடையார் புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது34). இவரது மனைவி சுப்புலட்சுமி. இவரது மகன் சிவசக்தி (3). முருகனின் மாமனார் வீடு ஊத்துமலை அருகே உள்ள கீழகலங்களில் உள்ளது. முருகன் தனது...

மலையக மக்களின் தேவை அறிந்து செயற்பட உள்ளோம்! இராஜதுரை!!

மலையக மக்களின் தேவைகளை அறிந்து நாம் செயற்பட உள்ளோம் என, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான பி.இராஜதுரை தெரிவித்துள்ளார். எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு...

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் காலம் நீடிப்பு!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பிற்கான, வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் காலம் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேர்தல்கள் ஆணையாளரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்...

பெண்களிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட ஊராட்சி தலைவருக்கு சரமாரி அடி–உதை!!

கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு ஊராட்சி, ஜெயாநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராமன். இவர் காயரம்பேடு ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். நேற்று 50-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்கு வந்து ஒரு புகார்...

கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்கள் கைது!!

கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் ரேகா (வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று மாலை ரேகா அங்குள்ள வயல்வெளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே...

நயன்தாராவை ஆன்டி என்றழைத்து வாங்கிகட்டிக் கொண்ட நடிகர்!!

அப்பா இன்டஸ்ட்ரியில் இருந்ததால் தமிழ் சினிமா தனது குடும்ப சொத்து என்ற எண்ணம் நடிகர் பிரேம்ஜிக்கு உண்டு. யார் என்ன என்று பார்க்காமல் எவரையும் கிண்டல் அடிப்பது பிரேம்ஜி அண்ட் கோவின் வழக்கம். மாஸ்...

466 பேருடன் சென்ற பயணிகள் படகு விபத்து!!

466 பேருடன் சென்ற இத்தாலிய பயணிகள் படகு ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கிரேக்கத்தில் இருந்து இத்தாலிக்கு பயணித்துக் கொண்டிருந்த படகே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு,...

தூங்கிக்கொண்டிருந்த தொண்டமானை நாங்கள் எழுப்பியுள்ளோம்!

மலையக வீட்டு, காணி பிரச்சினைகள் தொடர்பாக தூங்கி கொண்டிருந்த என் நண்பர் ஆறுமுகன் தொண்டமானை, ´தூங்காதே தம்பி, தூங்காதே´ என்று நாம் இன்று தட்டி எழுப்பியுள்ளோம், என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள்...

ஆண்களிடம் பெண்கள் பேசக்கூடாத சில விஷயங்கள்..!!

நீங்கள் அவருக்கு சரியான ஜோடியாக இருக்கலாம். உங்கள் இருவருக்கும் பொருத்தம் என்றால் அப்படி ஒரு பொருத்தமாக இருக்கலாம். அதனால் உங்கள் உறவில் ஒரே மாதிரியான விதிமுறைகளை ஏற்கவோ தவிர்க்கவோ தேவையில்லை என நீங்கள் நினைக்கலாம்....

தமிழ் வாக்குகளுக்குப் பதிலீடாக; பணமும், அமைச்சுப் பதவியுமா..? – இரவி- (மைத்திரிபால – தமிழரசுக் கட்சி இரகசிய உடன்பாடு பற்றி கசிகின்ற உண்மைகள்)!!

தமிழ் தேசியக் சுட்டமைப்பினருக்கும், 2015 ஜனாதிபதி தேர்தலுக்கான எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குழுவினருக்கிடையிலான இரகசியச் சந்திப்பு ஒன்று கொழும்பில் கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றுள்ளது. பொது...

நஸ்ரியாவால் பஹத் பாசிலுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!!

நடிகை நஸ்ரியாவின் கணவரும் பிரபல மலையாள நடிகருமான பஹத் பாசில் மீது ரூ.4 இலட்சம் மோசடி புகார் ஒன்று தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல மலையால தயாரிப்பாளர் அரோமா மணி என்பவர் நேற்று...

கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணிடம் சித்ரவதை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு!!

மதுரை தத்தனேரி அருகே உள்ள கீழவைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யனன். இவரது மகள் ரேவதி (வயது26). இவருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த என்ஜினீயர் அருண் பிரகாசுக்கும் கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஓசூரில் உள்ள...

போட்டியை மறந்து அனுஷ்காவுடன் ஊர் சுற்றும் கோஹ்லி!!

அமீர்கானுடன் பிகே படத்தில் நடித்த நடிகை அனுஷ்கா ஷர்மா, தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்கு சென்றுள்ளார். உலகின் பல இடங்கள் விடுமுறையை கழிக்க இருக்கும்போது அவர்...

லதா ரஜினியின் சொத்து முடக்கம்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தை தயாரித்த மீடியா ஒன் என்ற நிறுவனம் வாங்கிய கடனுக்காக அடமானம் வைக்கபட்டிருந்த ரஜினி மனைவி லதாவின் சொத்துக்களை வங்கி கையகப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியிட்டிருப்பதால் பெரும் பரபரப்பு...

நித்திரவிளை அருகே கற்பழிப்பு வழக்கில் சாட்சி சொன்ன பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!!

நித்திரவிளையை அடுத்த பெரியவிளையைச் சேர்ந்தவர் லிஜிராஜ் (வயது 31). இவர், எஸ்.டி. மங்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவரின் மகளை கடந்த 2005–ம் ஆண்டு ஜனவரி மாதம் 23–ந்தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக மங்களாபுரம்...

ஹன்ஸிகாவின் கிளாமரும் எகிறிய சம்பளமும்!!

விஷால், ஹன்ஸிகா மோத்வானி ஜோடிபோட்டிருக்கும் ஆம்பள திரைப்படம் பொங்கலுக்கு வௌியாவது உறுதியாகிவிட்டதால், மிச்சமிருக்கும் பாடல் காட்சிகளை வெகு வேகமாக படமாக்கிவருகிறாராம் சுந்தர்.சி. பொங்கல் ரிலீஸுக்காக இரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதை விட பாடல் காட்சிகளைக் கண்டபின் இன்னும்...

மைத்திரிக்காக பிரச்சாரம் செய்த பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட குழு மீது தாக்குதல்!!

கொலின்ஜாடிய பிரதேசத்தில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வென்னப்புவ பிரதேசசபை உறுப்பினர் ஷேரோன் பிரணாந்து உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை இனம்தெரியாத சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என...

பிரிந்து வாழும் மனைவிக்கு நள்ளிரவில் போன் செய்து போலீஸ்காரர் தொல்லை: கமிஷனர் ஜார்ஜிடம் புகார்!!

குரோம்பேட்டையைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:– எனது மகள் செந்தில் குமாரிக்கும் அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும்...

முத்துஹெட்டிகமவைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி!!

பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை எதிர்பார்த்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வந்துரம்ப பகுதியில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் மேடையை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில், நிஷாந்த...

யாழில் அநாதரவாகக் கிடந்த கஞ்சாப் பொதி!!

பருத்தித்துறை கடற்கரையில் அநாதரவாகக் கிடந்த 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான 25 கிலோ கேரளா கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை - இன்பருட்டிப் பகுதி கடற்கரையில் இன்று சனிக்கிழமை காலை அநாதரவான நிலையில் சந்தேகத்திற்கு...

பேருவளையில் பாதுகாப்புக்காக விஷேட அதிரடிப்படையினர்!!

பேருவளை பிரதேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

கஞ்சா கடத்த முற்பட்ட இரு இலங்கையர் உட்பட மூவர் கைது!!

இராமநாதபுரத்தில் இருந்து கஞ்சா கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் இரண்டு இலங்கையர்கள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கஞ்சாவின் பெறுமதி 14.4 மில்லியன் இந்திய ரூபாய் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளன​ர். சுதர்ஷன் கே.நிக்கோல்சன் மற்றும் சுரேஷ்...

சித்ரா மந்திலக்க ஜனாதிபதிக்கு ஆதரவு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் சித்ரா மந்திலக்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். இன்று காலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து அவர் இந்த உறுதிமொழியை...

உயர்தரப் பெறுபேறுகள் இன்று வௌியாகும்!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வௌியாகவுள்ளன. இன்று பிற்பகல் பரீட்சைப் பெறுபேறுகளை வௌியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார். இதன்படி பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளைப்...

சவுதி அரேபியாவில் போதை பொருள் கடத்திய பாகிஸ்தானியர் தலைதுண்டிப்பு!!

சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. அங்கு போதை பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த இஸ்மாயில் கான் சயீத் என்பவர் ஹெராயின்...

கடற்தொழிலாளர்களே அவதானம்!!

புத்தளத்தில் இருந்து பொத்துவில் ஊடான காங்கேசன்துறை வரையான கடற்பகுதியைச் சூழவுள்ள கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் சீரற்ற காலநிலை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்...

தேர்தல் பிரச்சாரத்தில் இராணுவம்?

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படத்துடனான சில கடிதங்கள் இராணுவத்தினால், இராணுவ சிப்பாய்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும்...

இன்றேனும் இறுதி முடிவு எட்டப்படுமா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இன்று அக் கட்சியின் உயர் மட்டக்குழு சந்திப்பொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் பேச்சாளர்...

95 கிலோ கெளுத்தி மீனை போராடி பிடித்த 14 வயது சிறுவன்!!

ஸ்பெயினில் உள்ள உயர் நிலைப் பள்ளி ஒன்றில் படிக்கும் 14 வயது சிறுவன் சாம், மீன் பிடிப்பதில் அதீத ஆர்வமுள்ளவன். கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான நேற்று தன் தந்தை பீட்டருடன் காட்டலோனியாவில் உள்ள எப்ரோ...

மலேசியாவில் கனமழை: வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு!!

மலேசியாவின் வடக்குப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் பெய்த கன மழையினால்...

தடுப்பு காவல் நடவடிக்கையை எதிர்த்து மும்பை தாக்குதல் குற்றவாளி லக்வி பாகிஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு!!

மும்பைத் தாக்குதல் குற்றவாளி லக்வி, தன் மீதான தடுப்புக் காவல் நடவடிக்கையை எதிர்த்து பாகிஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளான். மும்பைத் தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின்...

அண்ணனுடன் ஸ்கூட்டியில் சென்ற 10–ம் வகுப்பு மாணவி பஸ்சில் சிக்கி பலி!!

கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் கங்காதேவி (வயது16). மயிலாப்பூரில் தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை கங்காதேவியை அவரது அண்ணன் விக்னேஸ் ஸ்கூட்டியில்...

பெண்ணை கடத்திய மந்திரவாதியை பிடிக்க கேரள போலீசார் நாகையில் முகாம்!!

கேரளாவிலிருந்து இளம் பெண்ணை கடத்திய மந்திரவாதிகளை நாகூரில் முகாமிட்டு கேரள தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள வாக்கம் பகுதியை சேர்ந்தவர் நசீமா. இவரது மகள் ஹமீதா (23). இவரை...

ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு – கரு முட்டை தயாரிப்பு!!

மலட்டுத்தன்மை காரணமாக சிலர் குழந்தையின்றி தவிக்கின்றனர். அவர்களின் குறைகளை போக்க விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு மற்றும் கரு முட்டை தயாரித்து வியத்தகு சாதனை படைத்துள்ளனர். தொடக்கத்தில் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்...

சின்னசேலம் அருகே பெண் கற்பழித்து கொல்லப்பட்டாரா?: போலீசார் விசாரணை!!

சின்னசேலம் அருகே பெத்தானூரில் ரோட்டின் அருகில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் பிணம் கிடந்தது. அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சின்னசேலம்...