உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் மோதல்!!

உதயநிதி நடிப்பில் ஏப்ரல் 2-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் படம் ‘நண்பேன்டா’. இப்படத்தை ஜெகதீஷ் இயக்கியிருக்கிறார். உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், உதயநிதி இன்று நண்பேன்டா படம்...

வலியவன் (திரைவிமர்சனம்)!!

ஆண்ட்ரியா தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருடன் ஜெய்யின் அப்பாவான அழகம் பெருமாளும் வேலை செய்து வருகிறார். அழகம் பெருமாள் எப்போதும் ஆண்ட்ரியாவிடம் சுக துக்கங்களை பகிர்ந்து வருகிறார். ஒருநாள் ஜெய், அப்பா...

பல்கலைக்கழக மாணவிகளிடமும் பாலியல் தொல்லையா?: போலீசார் விசாரணை!!

சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட பேராசிரியர் மதியழகன் பல்கலைகழகத்தில் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். எனவே இது சம்மந்தமாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பல்கலைக்கழகத்தில்...

தர்மபுரியில் கை–கால்களை கட்டிப்போட்டு 85 வயது மூதாட்டியை கத்தியால் குத்தி நகைகள் பறிப்பு!!

தர்மபுரி அருகே உள்ள கொல்லஅள்ளி ஊர்க்காரன் கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் சின்னம்மாள் (வயது 85). இவரது மகன் மாணிக்கம் தாய் வீட்டின் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு சின்னம்மாள் வீட்டில்...

டெல்லியின் தெருக்களில் டன் கணக்கில் கழிவுகள்: தொடரும் துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம்!!

நாட்டின் தலைநகரான டெல்லியின் தெருக்களில் டன் கணக்கிலான கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. அதற்குக் காரணம் 12000 துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம். பிப்ரவரி மாதத்திலிருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்காத நகராட்சியின் அலட்சியப் போக்குக்கு எதிராகவே அவர்கள்...

1.28 கோடியுடன் தப்பி ஓடிய வேன் டிரைவரை 10 மணி நேரத்திற்குள் துரத்திப் பிடித்து கைது செய்த மும்பை போலீசார்!!

மும்பையின் ட்ராம்பே புறநகர் பகுதியில், ஏடிஎம் இயந்திரத்திற்கு பணம் நிரப்புவதற்காக சென்ற, வேனில் இருந்த 1.28 கோடி ரூபாயுடன் தப்பி ஓடிய வேன் டிரைவரை சம்பவம் நடந்த 10 மணி நேரத்திற்குள் மும்பை போலீசார்...

திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படும் தாலி அகற்றும் விழாவுக்கு, செல்போனில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு!!

திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் வருகிற 14–ந்தேதி தாலி அகற்றும் விழா நடத்தப்படும் என்று கி.வீரமணி அறிவித்திருந்தார். நுங்கம் பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்....

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் டெல்லி பெண் ஊழியர் இந்திய அழகியாக தேர்வு!!

2015–ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி நாடு முழுவதும் 13 நகரங்களில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளில் இருந்து 21 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மும்பை யஷ்ராஜ்...

இந்தியாவில் 10-ல் ஒருவருக்கு மன அழுத்தம் உள்ளது: ஆய்வில் தகவல்!!

இந்தியாவில் 10-ல் ஒருவர் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் மன அழுத்தம் நோய் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உலகில் உள்ள 5 பெண்களில் ஒருவரும், 10 ஆண்களில்...

ரேசில் விபரீதம்: 30 அடி உயரத்தில் பறந்த காரில் இருந்த தந்தை உயிருடன் திரும்புவதை பார்க்கும் மகள்!!

இங்கிலாந்தில் நடைபெற்ற கார் ரேசில் நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் ஒரு கார் 30 அடி உயரத்துக்கு அந்தரத்தில் பறக்கும் காட்சியும், அந்த காரை ஓடிய தனது தந்தை உயிருடன் திரும்புவதை அவரது 2 வயது...

உ.பி.யில் தும்பிக்கையுடன் பிறந்த பெண் குழந்தை- விநாயகரின் மறுபிறவி என்று காணவரும் மக்கள் கூட்டம்!!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் நகரின் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த வியாழக்கிழமை ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் இரு கண்களுக்கு இடையில் மூக்குக்கு மேலே தும்பிக்கை போன்றதொரு...

மும்பை: விமானத்தின் இறக்கை பகுதியில் உள்ள அவசர கதவு வழியாக குதித்தவர் கைது!!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று சண்டிகர் நகரில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. மும்பை விமான நிலையத்தில் தரை இறங்கிய அந்த விமானம் பயணிகளை இறக்கிவிடும் பகுதியை நோக்கி மெல்ல...

வழியில்லாமல் குத்து பாட்டு பாடும் சுவாதி…!!

‘சுப்பிரமணியபுரம்’, ‘வடகறி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சுவாதி. இவர் தற்போது பாடகராகவும் மாறியுள்ளார். ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் ‘அப்பாடக்கர்’ படத்திற்கு டி.இமான் இசையமைத்து...

சிந்தாதிரிப்பேட்டையில் லேப்–டாப், செல்போனுடன் வாலிபர் கைது!!

சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் கலையரசன். இவர் இன்று காலை லேப்–டாப், செல்போனுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது போலீசார் வருவதை பார்த்து தப்பி ஓட முயன்றார். உடனே அவரை போலீசார் விரட்டிப் பிடித்து விசாரித்தனர்....

தஞ்சையில் சமையல் தொழிலாளி குத்திக்கொலை: வாலிபர் கைது!!

தஞ்சையில் மேலஅலங்கம் முருகன் காலனியை சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மகேந்திரன். (வயது35). பேச்சியம்மாளுக்கும் மகேந்திரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில்...

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் படுகொலை: போலீசார் விசாரணை!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையையெட்டி உள்ளது. இங்குள்ள பழைய புறநோயாளிகள் பிரிவு அருகே இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தோள்பட்டையிலும் தலையிலும்...

திருச்செங்கோட்டில் பிளஸ்–1 மாணவி கொலை: கைதான 3 பேரும் ஜெயிலில் அடைப்பு!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த பெரியமணலி அருகே உள்ள கோட்டப்பாளையம் முன்சிப் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஸ்ரீஜா (வயது 16). பெரியமணலி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்த இவர் கடந்த...

தூத்துக்குடியில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை: போலீசார் தீவிர விசாரணை!!

தூத்துக்குடி சின்மயார் காலனியை சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி துளசியம்மாள். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில் இன்று காலை அவர்களது வீட்டின் மாடியில்...

கோவையில் 6 கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

கோவை பொன்னையராஜபுரத்தை சேர்ந்த நகைப்பட்டறை அதிபர் வெங்கடேஷ். இவர் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் தங்கத்தை மொத்தமாக வாங்கி வந்து ஆபரணமாக செய்து கொடுப்பது வழக்கம். கடந்த ஜனவரி 31–ந்தேதி சென்னையில் இருந்து ரெயில் மூலம்...

திருச்சி விமானநிலையத்தில் ஆமைகள் கடத்தல் விவகாரத்தில் ஊழியர்கள் விஷம் குடித்தது அம்பலம்!!

திருச்சி கருமண்டபம் முன்னாள் சுங்கத்துறை அதிகாரி ரெத்தினசாமி மகன் தனசேகர் (வயது 33) சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). இவர்கள் இருவரும் நண்பர்கள். இருவரும் திருச்சி விமான நிலையம் சரக்கு முனையம் பிரிவில்...

தற்கொலைக்காக கார் டிரைவர் வைத்திருந்த விஷம் கலந்த மதுவை நண்பர் குடித்து இறந்தார்!!

புதுவையை அடுத்த தமிழக பகுதியான உப்புவேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் குமார் (வயது 27). கார் டிரைவர். இவருக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்–மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப...

லண்டன் ஆற்றின் குறுக்கே 1.3 அங்குல கயிற்றின் மீது நவீன ஜாக்வார் காரை ஓட்டி சாகசம்: வீடியோ இணைப்பு!!

நவீன சொகுசு மற்றும் அதிவேக கார்களை தயாரிப்பதில் உலகப்புகழ் பெற்ற கருடா நிறுவனம் புதிய 2016 XF ரக கார்களை தயாரித்துள்ளது. சாதாரண கார்களை போல் அல்லாமல் இந்த காரின் உடல் பகுதி முழுவதும்...

சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கு: தலைமறைவான போலீசாரை பிடிக்க தீவிரம்!!

புதுவையில் ஒரு கும்பல் சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியது. அந்த சிறுமிகளுடன் போலீசாரும் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து 8 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்...

மிஸ்டு காலால் நின்றுபோன திருமணம்: தகராறில் மணப்பெண் மாமா அடித்துக்கொலை!!

மாப்பிளை வீட்டார் போன் பண்ணியபோது பெண்ணின் தந்தை போனை எடுக்காததால் திருமணம் நிறுத்தப்பட்டது. மேலும் அது தொடர்பாக ஒருவர் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் காசியாபாத்திற்கு அருகில்...

மகனுக்கு காதல் திருமணம் செய்து வைத்த பெற்றோரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கிராமமக்கள்!!

சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த பொன்னேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமன் (வயது 22). இவர் குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஷா (20) என்ற பெண் நர்சிங்...

ஈராக்கை சேர்ந்த 301 கிலோ குண்டு மனிதருக்கு டெல்லி ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக எடை குறைப்பு ஆபரேஷன்!!

ஈராக் நாட்டை சேர்ந்த அலி சதாம்(43) என்ற 301 கிலோ எடை கொண்ட குண்டு மனிதருக்கு டெல்லியில் உள்ள ஒரு பிரபல ஆஸ்பத்திரியில் எடை குறைப்பு ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தேறியது. அதிகமாக உண்ணும் பழக்கத்துக்கு...

காதலில் விழுந்த ஹிருணிகா..! -அவ்வப்போது கிளாமர்-

தான் காதலில் விழுந்துள்ள செய்தியை மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது தனிப்பட்ட முகநூல் புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு நான்கு முகப்புத்தக கணக்குகள் உள்ள நிலையில் அதில் ஒன்றில் காதலில்...

விழுப்புரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு தாய்–மகள் கடத்தல்: 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு!!

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உடையந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 34) தொழிலாளி. இவர் செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு செங்கல் சூளையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். இவருக்கு மல்லிகா (25)...

தூத்துக்குடி நகை பறிப்பு வழக்கில் திடீர் திருப்பம்: கொழுந்தனுடன் சேர்ந்து கொள்ளை நாடகமாடிய பெண் கைது!!

கடந்த 22–ந்தேதி அதிகாலை இருவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வீட்டின் கதவை தட்டி இருவரையும் எழுப்பினார். இருவரும் எழுந்து சென்று கதவை திறந்தனர். அப்போது வெளியே நின்ற மர்ம...

லாரி டிரைவர் கொலை: கூலிப்படையை ஏவி கொன்றேன் கைதான மனைவி வாக்குமூலம்!!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னான் (35). இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெரியார் நகரில் தங்கி தண்ணீர் லாரி டிரைவாக வேலைப்பார்த்து வந்தார். இவரது மனைவி தனகொடி (30). கடந்த ஞாயிற்றுக்கிழமை...

குடிபோதையில் ரகளை செய்த தந்தையை கொன்ற வாலிபர் கைது!!

பாவூர்சத்திரம் அருகே உள்ள கரிசலூரை சேர்ந்தவர் பிச்சுமணி (வயது55). பாத்திர வியாபாரியான இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. மூத்த மகன் சுயம்புராஜன் (23)...

சேலம் அருகே ரெயில் முன் பாய்ந்து பிளஸ்–2 மாணவி தற்கொலை!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி, தானங்காட்டு வளவு பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். கூலி தொழிலாளி. இவரது மனைவி வெள்ளையம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இந்த நிலையில்...

புதுவை டாக்டர் தம்பதி வீட்டில் ரூ.15 லட்சம் ரொக்க பணம் கொள்ளை!!

புதுவை தில்லை மேஸ்திரி வீதியை சேர்ந்தவர் மணிகண்டஜோதி (வயது 35). இவரது மனைவி நித்யா (32). டாக்டர்கள் தம்பதியான இவர்கள் வீட்டின் அருகிலேயே கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்கள். மணிகண்டஜோதி தனது வீட்டு படுக்கை...

தண்டையார்பேட்டையில் சொத்து தகராறில் தொழில் அதிபரை மனைவி–மகன்கள் கடத்த முயற்சி!!

கர்நாடக மாநிலம் கோலார் பகுதியை சேர்ந்தவர் ஷேக்பாபா ஜான். தொழில் அதிபர் இவருக்கு பல கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளது. சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக இவருக்கும் மனைவி மற்றும் 4 மகன்களுக்கும் இடையே தகராறு...

ஜோலார்பேட்டையில் வாலிபர் அறுத்துக்கொண்ட நாக்கின் துண்டான பகுதி இணைப்பு!!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மிட்னாஸ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜி. இவரது மகன் சுதாகர் (வயது 27). கட்டிட தொழிலாளியான இவர், தீவிர கிரிக்கெட் ரசிகர். சுதாகருக்கு திவ்யா என்ற மனைவியும், 4 வயதில்...

கடற்படை விமான விபத்து: பலியான பெண் அதிகாரி உடல் மீட்பு!!

கோவாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான ‘டார்னியர்’ ரோந்து விமானம், 24-ந்தேதி இரவு அரபிக்கடலில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணம் செய்த 3 பேரில் நிகில் ஜோஷி என்ற அதிகாரி, காயங்களுடன் மீட்கப்பட்டார். விமானத்தின்...

மேற்கு வங்காளத்தில் நடந்த கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது!!

மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் ரானாகாட் அருகே கங்னாபூர் என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் கடந்த 14-ந் தேதி அதிகாலை 71 வயது கன்னியாஸ்திரி ஒருவர் கற்பழிக்கப்பட்டார். மர்ம நபர்கள் சிலர்...

இடுக்கியில் அதிக அளவில் நடைபெறும் குழந்தை திருமணங்கள்: 385–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் மலை கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசி மக்களிடம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், குழந்தை திருமணங்களும் அதிக அளவில் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மத்திய அரசின் குழந்தைகள் வளர்ச்சி...