பருக்கள் நீங்க…!! (மருத்துவம்)

பருத்தொல்லை முகத்தின் அழகைக் கெடுத்து அகத்தின் தன்னம்பிக்கையை சரிப்பது. இளம் பருவத்தினருக்குக் குறிப்பாக அதிக எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தினருக்கு பரு ஒரு மிகப் பெரிய சவால்… பருவைப் போக்கும் இரண்டு ஃபேஸ்பேக்ஸ் இங்கே உங்களுக்காக…....

கைவைத்தியங்கள் 4!! (மருத்துவம்)

தலைவலி தலைவலி, சளி உட்பட பல்வேறு காரணங்களால் வரக்கூடும். ஒற்றைத் தலைவலிக்கும் பல காரணங்கள் உள்ளன. தற்காலிகமான நிவாரணத்துக்கு ஓர் எளிய கைவைத்தியம் உள்ளது. ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு,...

இளநரையை போக்கும் மருதாணி!! (மருத்துவம்)

“மருதாணி” என்றாலே அனைவரும் அறிந்திருப்பது மருதாணி இலைகளை அரைத்து கைகளில் வைத்துக்கொண்டால் சிவந்த சாயம் கைகளில் ஏற்படும் என்பது தான். மருதாணி இலைகளுக்கு பல மருத்துவ குணங்கள் உள்ளன. *நீரிழிவு அதிகமாக இருப்பவர்களுக்கு நரம்புகள்...

சென்னைக்கு வந்துவிட்டது லிப்பான் கலை! (மகளிர் பக்கம்)

ஆர்ட்பீட் பை வி (artbeat.by.v) எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான தமிழ் பெயர் பலகைகள், தமிழ் டைப்போகிராஃபி போஸ்டர்கள் மூலம் ஃபாலோவர்ஸை அள்ளி வருகிறார் சென்னையைச் சேர்ந்த வர்ஷா உமாசந்தர். கைகளாலேயே இந்த பரிசுப்...

கருகரு கூந்தலுக்கு கரிசலாங்கண்ணி!! (மருத்துவம்)

கரிசலாங்கண்ணிக் கீரையில் நான்கு வகைகள் உள்ளன, நீலம், மஞ்சள் (பொற்றலைக்கையான்), சிவப்பு, வெள்ளை. இவற்றில் வெள்ளைக் கரிசலாங்கண்ணி எளிதாகக் கிடைக்கக்கூடியது. மஞ்சள் கரிசலாங்கண்ணி என்று ஒரு தாவரத்தை அழகிற்காக வளர்க்கின்றனர், உண்மையான மஞ்சள் கரிசலாங்கண்ணி...

திராட்சைப்பழம் சாப்பிடுங்கள்!! (மருத்துவம்)

*ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் திராட்சைப்பழமும் ஒன்று. திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் ‘சி’ சத்துக்கள் உள்ளன. *பித்தத்தை குறைத்து, உடல் வறட்சியை நீக்கும். *ரத்தத்தை சுத்திகரிக்கும். *நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது....

மருந்தில்லா மருத்துவம்!! (மருத்துவம்)

சுஜோக் அக்கு பிரெஷர் ஊசி எதையும் பயன்படுத்தாமல் ப்ரோப் எனும் சிறிய உலோகத் தண்டு அல்லது விரல்கள் மூலம் அக்கு புள்ளிகளை தூண்டி சிகிச்சை அளிப்பதுதான் அக்கு பிரெஷர். அக்கு பிரெஷர் என்பதை எளிய...

உள்ளிருந்து மலர்வோம்… டீடாக்ஸ் ட்ரிக்ஸ்! (மருத்துவம்)

‘உடலை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே…’ என உடலைப் போற்றி ஆரோக்கியம் காத்த அற்புத மரபு நம்முடையது. நம் முந்தைய தலைமுறை வரை வாரம் ஒரு முறை உடல் முழுதும் எண்ணெய் தேய்த்க் குளிப்பது, ஆறு...

தகதக மேனிக்கு தாமரை எண்ணெய்! (மருத்துவம்)

சருமப் பாதுகாப்புக்கு ரசாயனக் கலப்பு இல்லாத இயற்கை பொருட்களே நல்லவை. அப்போதுதான் சருமம் பாதிப்பு அடையாமல் இருக்கும்.அந்த வகையில் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் மிகவும் சிறந்தன. அவற்றில் தாமரை எண்ணெய் தனித்துவமானது. இந்த...

4 வீட்டு வைத்தியம்! (மருத்துவம்)

தலைவலி தலைவலி, சளி உட்பட பல்வேறு காரணங்களால் வரக்கூடும். ஒற்றைத் தலைவலிக்கும் பல காரணங்கள் உள்ளன. தற்காலிகமான நிவாரணத்துக்கு ஓர் எளிய கைவைத்தியம் உள்ளது. ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு,...

நரையை போக்கும் உருளை! (மருத்துவம்)

நரை முடி என்பது இப்போது டீன் ஏஜ் வயதிலேயே நிறைய பேருக்கு ஆரம்பமாகி விட்டது. அதை மறைக்க கெமிக்கல் கலந்த கலரிங் உபயோகிக்கின்றனர். இதனால் ஒன்றிரண்டு ஆங்காங்கே இருந்த நரை முடிகள் காலப்போக்கில் அதிக...

நலம் பல தரும் சுக்கு!! (மருத்துவம்)

“சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை” என்பது பழமொழியாக வழங்கி வருவது. அத்தகைய சுக்கு பல நோய்களை கண்டிக்கும் சக்தி வாய்ந்ததாகும். *சுக்குடன் சிறிதளவு பால் சேர்த்து மையாக அரைத்து, சூடாக்கி இளஞ்சூடான...

இதயத்தின் நண்பன் தாமரை! (மருத்துவம்)

ஒரு சித்தா ரிப்போர்ட்!தாமரையின் பூ, மகரந்தம், தண்டு, விதை, கிழங்கு என அனைத்துமே சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படுகின்றன. மனிதனின் முக்கியமான உறுப்பான இதயத்தின் நண்பனாக, தாமரைப்பூவைச் சொல்கிறார்கள்.தாமரைப்பூதாமரைப்பூ வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம், மஞ்சள்...

மருந்தில்லா மருத்துவம்…!! (மருத்துவம்)

அக்குபஞ்சர், சுஜோக் அக்குப்ரெஷர், ரெய்கி போன்ற வைத்தியமுறைகளில் எந்தவிதமான மருந்துகளும் தரப்படுவதில்லை என்பதால் இவற்றை மருந்தில்லா மருத்துவம் என்கிறார்கள். இவற்றில் எந்தவிதமான மருந்துகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உடலுக்குள் செலுத்தப்படுவதில்லை. உங்கள் உடலின் ஆரோக்கியமான ஒரு...

உடல் சூட்டை தணிக்கும் 7 எண்ணெய்கள்!! (மருத்துவம்)

கோடை முடிந்தும்  வெயிலின் தாக்கம்  குறையாததால், சிலருக்கு  உடல்  உஷ்ணம் அதிகமாகிவிடுகிறது.  இப்படி  உடல் உஷ்ணம் அதிகரிக்கும்போது,   உடலில் பல்வேறு  பிரச்னைகள்  தோன்றுகின்றன.  உதாரணமாக,  நீர்ச்சுருக்கு, அல்சர், வயிற்று வலி, தலைவலி,  முகப்பரு போன்றவற்றைச்...

வாசகர் பகுதி-கண் பார்வையை தெளிவாக்கும் தும்பை! (மருத்துவம்)

தும்பை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதன் இலையும், பூவும் மருத்துவக் குணமுடையன. தும்பைச் செடி நாடெங்கிலும், வயல் வெளிகளில் தானே விளைந்து கிடைக்கும் ஒரு அரிய வகை மூலிகைச் செடியாகும். தும்பையில் பெருந்தும்பை,...

ஜீரணத்தை தூண்டும் சின்ன வெங்காயம்!! (மருத்துவம்)

சின்ன வெங்காயம் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் கால்சியம், மினரல், வைட்டமின், இரும்புச் சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளது. பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் அதிக சத்து உள்ளது. சின்ன...

வாசகர் பகுதி!! (மருத்துவம்)

*வாழைப்பூ: மாத விலக்கின் போது அதிக ரத்த போக்கை தடுக்க வாழைப்பூவின் சிவப்பு மடல்களை பிரித்து பூக்களை எடுத்து மிக்ஸியில் போட்டு அடித்து வடிகட்டிய பூச்சாறுடன் பனங்கற்கண்டு  சேர்த்து சாப்பிட்டால் உடனே ரத்தப் போக்கு...

தாய்ப்பால் குறைவைப் போக்கும் அம்மான் பச்சரிசிக் கீரை! (மருத்துவம்)

இன்றைய சூழலில் பிரசவித்த பெண்கள்  பலரும் சந்திக்கும் பிரச்சனை குழந்தைக்குப் பால் போதவில்லை என்பது. இதற்கு. எங்கெங்கோ, என்னென்னவோ மருத்துவம், உணவுகளை தேடித் தேடி அலையும் நமக்கு, நமது காலடியில் இருக்கும் ஒரு பாலாடை...

நலம் தரும் நாட்டு வைத்தியங்கள் 7!! (மருத்துவம்)

1. சீரகம்: சீரகத்துடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலைக்குக் குளித்துவர சோர்வு, மயக்கம், கண்நோய், தலைவலி, மந்தம் தீரும். சீரகத்தைப் பொடித்து தினமும் காலை, இரவு சாப்பிட்டுவர, வயிற்று உபாதைகள், அஜீரணம், வயிற்றுப் புண்...

கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்!!! (மருத்துவம்)

மிகப் பெரிய நோய்களைக்கூட வீட்டில் இருந்தபடியே எளிதாகச் சரிசெய்யக்கூடிய பல மூலிகைகள் நமது நாட்டில் உண்டு. அப்படி ஓர் அற்புதமான மூலிகைதான் ‘கீழாநெல்லி. இதற்கு கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும்...

முதுமையை இளமையாக்கும் முருங்கைக்கீரை!!! (மருத்துவம்)

முருங்கை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் வளருகின்ற மரம் ஆகும் இதில் காட்டுமுருங்கை, கொடி  முருங்கை, தபசு முருங்கை என பல வகைகள் உள்ளன. தமிழ்நாட்டில் வீடுகளில் யாழ்ப்பாண முருங்கை, பால் முருங்கை, சாவகச்சேரி முருங்கை,...

புத்துணர்ச்சி தரும் புதினா!! (மருத்துவம்)

புதினா என்பது துளசி குடும்பத்தைச் சார்ந்த ஒரு நறுமணத் தாவரமாகும். வழக்கில் நாம் பயன்படுத்தும் புதினா ஆங்கிலத்தில் ஸ்பியர் மின்ட் (Spear mint- Mentha spicata) என்று அழைக்கப்படுகிறது. புதினாவில்  பெப்பர் மின்ட், ஆப்பிள்...

பசியின்மையும் ஆயுர்வேத தீர்வும்! (மருத்துவம்)

பசியின்மையும் ஆயுர்வேத தீர்வும்!“சர்வே ரோகா மந்தாக்னௌ” என்ற ஆயுர்வேத கூற்றிற்கு ஏற்ப நமக்கு வரக்கூடிய அனைத்து விதமான நோய்களுக்கும் முதற்காரணம் அக்னியின் (ஜீரணத்தின்) மந்தமே ஆகும். இந்த மந்த அக்னியின் முதல் அறிகுறி பசியின்மை....

சளி, காய்ச்சல், தொண்டை வலிக்கு இயற்கை நிவாரணம்! (மருத்துவம்)

சமீப காலமாக, பருவ கால மாற்றத்தால், சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்றவை பரவலாக ஏற்பட்டுவருகிறது. அதிலும் குழந்தைகளை அதிகளவில் படாய்ப்படுத்தி வரும் இந்த சளி காய்ச்சல் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் இயற்கை வழிகள்...

நல்லெண்ணெய் குளியலின் நன்மைகள்! (மருத்துவம்)

தீபாவளிக்குத் தீபாவளி மட்டுமே சிலர் எண்ணெய்க் குளியல் எடுக்கிறோம். அப்படியில்லாமல் வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதுவரை பழக்கம் இல்லாதவர்களும் இந்த தீபாவளி முதல் வாரம் ஒரு...

சந்தனமும் மருந்தாகும்!! (மருத்துவம்)

தென்இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் மரம் சந்தனம். இது தமிழகக் காடுகளில்  தானே வளரக்கூடியது. இது துவர்ப்புச் சுவையும், நல்ல நறுமணமும் உடையது. கணுப்பகுதியிலும் நுனிப்பகுதியிலும் மலர்கள் கூட்டு மஞ்சரியாக காணப்படும்.  உலர்ந்த...

உடல் எடையை குறைக்கும் கறிவேப்பிலை!!! (மருத்துவம்)

சமையலில் சேர்க்கும் கறிவேப்பிலை பல மருத்துவ குணங்கள் கொண்டது. *கறிவேப்பிலை உடல் எடையை குறைக்க உதவும். தினமும் பல் துலக்கிய பின் வெறும் வயிற்றில் சிறிது கறிவேப்பிலை உருண்டையை சாப்பிட்டுவர உடலில் உள்ள கெட்ட...

அஜீரணம் 5 காரணங்கள்!! (மருத்துவம்)

அஜீரணம் எனப் பரவலாக அறியப்பட்ட நோய்க்கான மருத்துவப் பெயர் டிஸ்பெப்சியா. வயிறு பெரும்பாலும் நிரம்பியது போன்ற உணர்வும் உப்பியது போலவும் இருப்பதே அஜீரணத்துக்கான அடையாளம். பெரும்பாலும் அடிவயிற்றின் மேல் பகுதியிலேயே அஜீரணத்துக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன....

ரோஜாவின் மருத்துவப் பயன்கள்!! (மருத்துவம்)

ரோஜாப்பூ இதழ்களுடன் துவரம் பருப்பு கலந்து கூட்டு செய்து உண்ண, உடல் உஷ்ணம் சமநிலைப்படும். உடல் பலத்தையும் சுறுசுறுப்பையும் கொடுக்கும். மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியை தரும். ரோஜாப்பூ கஷாயத்தில் பசும்பால், சர்க்கரை சேர்த்து அருந்தினால்...

தலைவலி குணமாக சில எளிய வழிகள்! (மருத்துவம்)

சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லாருக்கும் தலைவலி வருவதுண்டு. தலைவலி வர பல காரணங்கள் உண்டு. அதில் ஜலதோஷத்தினால் தலைவலி ஏற்பட்டிருந்தால், அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே தலைவலியை எளிதில் சரிசெய்யலாம். அதற்கு...

ஆயுளைக் காக்கும் ஆயுர்வேதம்!! (மருத்துவம்)

சிகிச்சை வகைகள் சோதானா தெரபி - (தூய்மையாக்குதல் சிகிச்சை) சோதானா திரபி சிகிச்சையின் நோக்கம் உடலுக்குரிய மற்றும் உளவழி உடல் நோய்கள் காரணமாயிருக்கக் கூடிய காரணிகள் அகற்றப்பட முயல்கிறது. வழக்கமாக செயல்முறை உட்புற மற்றும்...

வயிற்றைக் காக்கும் ஓமம்! (மருத்துவம்)

ஓமவாட்டர் வீட்டில்  இருந்தால் சிறு குழந்தை  முதல் பெரியவர்கள்  வரை வயிறு  உபாதையின்றி  வாழலாம்.ஓமத்தை  பொடித்து  உச்சந்தலையில்  வைத்து  தேய்த்தால்  ஜலதோஷம்  குறையும்.ஓமப்பொடியை  துணியில்  கட்டி நுகர்ந்தால்  மூக்கடைப்பு  நீங்கும்.தினமும்  ஓமத் தண்ணீர்  குடித்தால் ...

தேகம் காக்கும் தேங்காய்!! (மருத்துவம்)

பொதுவாகவே நமது நாட்டில் அனைத்து மாநிலங்களிலுமே தேங்காயின் பயன்பாடு அதிகம். அதிலும், சமையலில் அதிகளவு தேங்காயும், தேங்காய்ப் பாலும் பயன்படுத்தப்படுகிறது.ஆனால், சிலர் சமையலில் தேங்காயை அதிகளவு உபயோகிப்பதால் மாரடைப்பு ஏற்படும் என பயப்படுவார்கள். அது...

பித்தத்தை நீக்கும் புதினா!! (மருத்துவம்)

*புதினாவை சமையலில் சேர்த்து சமைத்தால் அதன் மணம் உணவுப் பொருட்களின் சுவையைக் கூட்டும். புதினா இலைகள் உடம்பின் பல நோய்களுக்கு மருந்துகளாகவும் பயனளிக்கும். *புதினா இலைகளை சுத்தம் செய்து, துவையல் அரைத்து உணவுடன் சேர்த்துக்...

மரபு மருத்துவத்தில் மலச்சிக்கலை நெறிப்படுத்தும் முறை!! (மருத்துவம்)

உண்ட உணவு செரிமானம் ஆக, சாரைப் பாம்பு போல ’சரசரவென’ வளைந்து நெளிந்து, உணவுப் பொருட்களைக் கூழ்மமாக்க வேண்டிய குடல் பகுதிகள், கொழுத்த மானை விழுங்கிய மலைப்பாம்பு போல, அசைவற்றுக் கிடக்கின்றன. இதற்கான காரணத்தை...

வசம்பு வைத்தியம்! (மருத்துவம்)

வசம்பு காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும். பசியை உண்டாக்கும் தன்மை கொண்டது. வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு போன்றவற்றுக்கு நல்ல மருந்தாகும்.வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் முறிக்கக்...

வெங்காயத்தாளின் மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)

வெங்காயத்தாள் கீரை வகையை சார்ந்தது. இதை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் வாசனை மற்றும் சுவைக்காகவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால், இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவை என்ன என்று பார்ப்போம்: வெங்காயத்தாளில்...

பல் சொத்தை விடுபட எளிய வழிகள்! (மருத்துவம்)

கை கால்களில் வரும் வலியைவிட பல் வலி மற்றும் காது வலி மிகவும் கொடுமையானது. அதிலும், குறிப்பாக பல் சொத்தை வந்துவிட்டால் நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு உணவிலும் கவனம் தேவை. ஏதேனும் ஒரு உணவானது...