20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி..!!

பாகிஸ்தானின் அப்போட்டாபாத் மாவட்டத்தில் சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பாகிஸ்தான் இந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட 20 வருடங்களுக்கு பிறகு அந்நாட்டு இந்துகளுக்கு அனுமதி...

கூட்டு பலாத்காரத்தின் உச்சகட்டம் – சொந்த தங்கையை கற்பழிக்க உதவி செய்த கொடூர அக்கா…!!

தங்கையை கற்பழிக்க உடன் பிறந்த அக்காவே உதவி செய்துள்ள கொடுமை குவாலியரில் அரங்கேறியுள்ளது. கடந்த மார்ச் 31-ஆம் தேதி குவாலியரில் உள்ள மஹாராஜபுரா பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அந்த பகுதியில் உள்ள சிறுமியை சிலர்...

6 வயது சிறுமியை கற்பழித்து எரித்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியர்..!!

பெங்களூரில் 6 வயது சிறுமியை கற்பழித்து எரித்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியரை பொலிசார் கைது செய்துள்ளனர். Gulbarga மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அணில் பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியிலேயே,...

பனைக்குளம் அருகே விளையாடிக் கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு..!!

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தை அடுத்த சோகையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த முருகராஜ் (வயது32) அங்கு வந்தார்....

உலகின் முதல் பறக்கும் டாக்சி தயார்: மிரள வைக்கும் வீடியோ..!!

மின்மோட்டாரில் இயங்கும் உலகின் முதல் பறக்கும் டாக்சி வாகனம் ஜேர்மனியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. ஜேர்மனியை சேர்ந்த லில்லியம் என்னும் நிறுவனம் மின்மோட்டரில் இயங்கும் வாகனத்தை வடிவமைத்துள்ளது. இந்த வாகனத்தின் முக்கிய சிறப்பம்சம் என்னவெனில்,...

மகாபாரதம் மறைத்த மிகப்பெரிய உண்மை : 12000 வருடங்களுக்கு முன்பே அணுவால் தாக்கப்பட்ட பூமி..!!

சுமார் 12000 வருடங்களுக்கு முன்பே பூமி மீது அதி சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்துக்களின் இதிகாசமான மகாபாரத போரின் போது உண்மையில் அணு ஆயுதங்களே பிரயோகிக்கப்பட்டன...

மாணவிகளை நிர்வாணப்படுத்தி பொலிசார் செய்த செயல்: அதிர்ச்சி தகவல்..!!

வளர்மதி மற்றும் சுவாதி என்னும் இரண்டு மாணவிகள் கடந்த 15 ஆம் திகதி மூன்று மாணவர்களுடன் கோவையில் இருந்து நெடுவாசல் போராட்டத்திற்கு ரெயில் மூலம் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ரெயிலில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக...

ஆறாக ஓடும் தீக்குழம்பு: அதிர்ச்சி வீடியோ..!!!

இத்தாலியில் உள்ள எரிமாலை தீக்குழம்புகளை கக்கி வரும் நிலையில் தற்போது அதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி பகுதியில் ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையாகக் கருதப்படும் எட்னா எரிமலை அமைந்துள்ளது. இது 3...

4 வயது சிறுவனை கொன்று உடல் பாகங்களை சாப்பிட்ட உறவினர்: ஏன்? பதற வைக்கும் சம்பவம்..!!

தென் ஆப்பிரிக்காவில் 4 வயது சிறுவனை கொன்று அவன் உடல் உறுப்புகளை சாப்பிட்ட நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள KwaNtsila கிராமத்தில் வசித்து வருபவர் Mandisi Gwanya (30). பில்லி,...

மகனை விட்டு மருமகள் பிரிந்ததால் மாமியார் வி‌ஷம் குடித்து தற்கொலை..!!

கோவை மாவட்டம் கோலன் நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். விவசாயி. இவரது மனைவி அனுசியா தேவி (வயது 48). இவர்களது மகன் அருண் பிரசாத் (26). கடந்த 10-ந் தேதி அருண் பிரசாத்துக்கும் தூத்துக்குடியை...

ஒன்பதாம் ஆண்டில் கற்கும் மாணவிக்கு தந்தையான 13 வயது சிறுவன்..!!

இந்திய கேரள மாநிலத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியின் குழந்தைக்கு 13-வயது சிறுவன் தந்தையான வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற சம்பவம் கடந்த 2 மாதத்துக்குள் 2-வது முறையாக நடந்துள்ளது. இது குறித்து கொல்லம்...

உலகின் முன்னணி கோடிஸ்வரரான பில் கேட்சின் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை..!!

உலகின் முதல் கோடீஸ்வரரான பில் கேட்ஸ் தனது பிள்ளைகளை 14 வயதை அடையும் வரை தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளார். மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான பில்கேட்ஸ் தனது பிள்ளைகளை 14 வயதின் பின்னர் ஸ்மார்ட்...

காதலை துண்டித்தால் ஆத்திரம்: காதலியை எரித்து விட்டு தானும் தீக்குளித்த காதலன்..!!

தமிழ்நாட்டில் காதலை துண்டித்ததால் காதலியை எரித்து கொலை செய்து விட்டு, தீக்குளித்து இறந்துள்ள காதலனின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சென்னையின் அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (21). இவர் துணிக்கடையில் வேலை...

கட்டுப்பாட்டை இழந்த கப்பல்: பாலம் மீது பயங்கரமாக மோதிய நேரடி காட்சிகள்..!! (வீடியோ)

ஸ்பெயின் நாட்டில் பயணிகள் கப்பல் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலம் மீது பயங்கரமாக மோதிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினில் உள்ள Gran Canaria பகுதியில் இருந்து Tenerife தீவிற்கு The...

ஒரு நாளைக்கு 40 சிகரெட் ஊதித்தள்ளிய 2 வயது சிறுவன்: இன்று என்ன செய்கிறான் தெரியுமா?..!! (அதிர்ச்சிப் படங்கள்)

இந்தோனேசியாவைச் சேர்ந்த Ardi Rizal என்ற 2 வயது சிறுவன் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் நாள் ஒன்றுக்கும் 40 சிகரெட் குடிக்கிறான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. தொடர்ந்து சிகரெட் குடித்து வந்ததால்...

ஒவ்வொரு ஆண்டும் 14,000 பெண்கள் கற்பழிப்பு: எந்த நாட்டில் தெரியுமா?..!!

மெக்சிகோ நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14,000 பெண்கள் கற்பழிக்கப்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபையான அம்னாஸ்ட்டி வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் நிகழ்ந்து வரும் மனித உரிமை...

கள்ளக்காதலியுடன் உல்லாசம்: மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் மீது வழக்கு..!!

தேனி மூவேந்திரன் தெருவைச் சேர்ந்தவர் கபிலன். இவருக்கும் நதியா என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு மதுரை திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்...

சொர்க்கத்தின் புகைப்படங்களை வெளியிட்டது நாசா! அதிசய உலகத்தின் அழகு..!!

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22 அன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்கும் ஓர் நாள் ஆகும். இந்த...

உடலுறவை லைவ் வீடியோ செய்து பணம் சம்பாதிக்கும் இந்தியர்கள்! அதிர்ச்சி தகவல்…!!

ஒருகாலத்தில் செக்ஸ் என்பது கணவன், மனைவி இடையே நடைபெறும் ஒரு புனிதமாக உறவாக கருதப்பட்டது. இந்திய தம்பதிகள் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசவே தயங்குவார்கள். ஆனால் இன்று அதே இந்திய தம்பதிகள் செக்ஸை நேரடி...

கைக்குழந்தையை கொலை செய்யச் சொன்ன மந்திர சக்தி: தாய் செய்த அதிர்ச்சி செயல்..!!

ராஜஸ்தானில் மந்திரசக்தி கொலை செய்யச் சொன்னதாக கூறி 4 மாத குழந்தையை தாய் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப் நகரில் உள்ள வீடு ஒன்றின் நீர்த்தொட்டியில், நான்கு மாத...

மகளை கற்பழித்து பேஸ்புக்கில் லைவ்வாக காட்டிய தந்தை கைது..!!

ஜேர்மனி நாட்டில் நண்பருடன் சேர்ந்து பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து அதனை பேஸ்புக்கில் நேரலையாக வெளியிட்ட தந்தையை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஜேர்மனியில் உள்ள Lubeck நகரில் 27 வயதான தந்தை...

விபத்தில் சிக்கிய பள்ளி பேருந்து: 20 குழந்தைகள் பலி..!! (வீடியோ)

தென் ஆப்பிரிக்க நாட்டில் பள்ளி பேருந்து ஒன்று சாலை விபத்தில் சிக்கியதில் 20க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் ஆப்பிரிக்காவின் தலைநகரமான Pretoria என்ற நகருக்கு அருகில் விபத்து நிகழ்ந்துள்ளதாக...

3 வாரத்தில் கோழி முட்டைகளை அடைகாத்து பொரிய வைத்த ஆண்: அதிசய சம்பவம்..!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆபிரகாம் பாயின்சிவல் என்பவர் மூன்று வாரங்களாக 9 கோழி முட்டைகளை அடைகாத்து, கோழிக் குஞ்சுகளைப் பொரித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரிசி தன் வினோதமான செயல்களால் மக்களின்...

பணத்திற்காக இறந்த குழந்தையுடன் நாடகமாடிய பெற்றோர்..!! (வீடியோ)

பிரித்தானிய நாட்டில் உயிரிழந்த குழந்தை மூலம் பணம் பெற நாடகமாடிய பெற்றோருக்கு நீதிமன்றம் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் Jeffrey Wiltshire(52) மற்றும்...

கோமா நிலையில் குழந்தையை பெற்றெடுத்த பெண்: நெகிழ்ச்சியான சம்பவம்..!!

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கோமா நிலையில் இருந்த போது குழந்தை பிறந்துள்ளது. அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் Amelia Bannan (34), இவர் பெண் பொலிசாக பணியாற்றி வருகிறார், இவரது கணவரும் பொலிஸ் அதிகாரி என்று...

பார்வதிபுரம் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை..!!

பார்வதிபுரத்தை அடுத்த சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது26). இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.இதனால் அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் நடைபெற வில்லை. இந்த மனவருத்தத்தில் காணப்பட்டு...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை..!!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள பண்ணப்பட்டியை சேர்ந்தவர் சிவன்(வயது 27), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் சிவனுடைய மனைவிக்கு தங்கை உறவுமுறை கொண்ட 14 வயது சிறுமி,...

நடுவானில் தீப்பிடித்த விமான என்ஜின்: கதறி அழுத பயணிகள்..!! (வீடியோ)

நைஜீரியா நாட்டில் பயணிகள் விமானத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் பயணிகள் அலறி துடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவை சேர்ந்த விமானம் ஒன்று 53 பயணிகளுடன் நேற்று Port Harcourt...

காதலியின் கண் முன்னால் உயிரிழந்த காதலன்: அதிர்ச்சி வீடியோ..!!

பிரேசில் நாட்டில் செல்பி எடுத்தபோது கடல் அலை அடித்துச்சென்றதில் காதலியின் கண் முன்னால் காதலன் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டை சேர்ந்த Leonardo Santos(25) மற்றும் Amanda Marie Roque(19) என்ற காதல்...

ஒபாமா மகளுக்கு காதல் தொல்லை: வாலிபர் கைது..!!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் மாலியா (வயது 18). தற்போது நியூயார்க் மன் காட்டனில் உள்ள வின்ஸ்டர்இன் என்ற நிறுவனத்தில் பயிற்சி கல்வி பயின்று வருகிறார்....

பாட்டுப் பாடி தூக்கத்தைக் கெடுத்தவரை கோடரியால் வெட்டிச் சாய்த்த சகோதரர்..!!

உச்ச ஸ்தாயியில் பாடி தூக்கத்தைக் கெடுத்தவரை அவரது சகோதரர் கோடரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் சட்டீஸ்கரில் இடம்பெற்றுள்ளது. சட்டீஸ்கர் மானிலம், பலோட் மாவட்டம், டோண்டிலோரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (40). இவரது சகோதரர் சிந்த்துராம் (45)....

கொதிக்கும் எண்ணெய்யினை என்மேல் ஊற்றினார்கள்! நெகிழ வைக்கும் திருநங்கையின் கதை..!!

ஆணாக பிறந்து குறிப்பிட்ட வயதிற்கு பின் பெண்ணாக மாறி அதை வெளியுலகிற்கு காட்ட முடியாமல் அவஸ்தைப்படும் திருநங்கைகள் பலர். அவர்களும் ஒரு உயிரே அவர்களுக்கு உணர்வுண்டு என்னும் புரிந்து கொள்ளதா இந்த சமூகம் இன்னும்...

சீறி பறந்த கார்..சிதறிய உயிர்கள்: சிசிடிவி கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!! (வீடியோ)

புனேயில் சாலையை கடப்பதற்கு தடுப்பின் நடுவில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக கார் மோதியதால், தாய் மற்றும் மூன்று வயது மகள் பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேயின் பானேர் பகுதியில்...

சிறுவனின் சிறுநீரகத்தை துண்டாக்கிய மருத்துவர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் சிகிச்சையின்போது சிறுவனின் சிறுநீரகத்தை வெட்டி துண்டாக்கிய மருத்துவர் மீதான வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் வசித்து வந்த பெற்றோர் தங்களது 4 வயது...

கால்பந்து விளையாட்டில் பாலியல் வன்கொடுமையால் 560 பேர் பாதிப்பு..!!

பிரித்தானியாவில் கால்பந்து விளையாட்டில் பாலியல் வன்கொடுமையால் 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்த அதிர வைத்துள்ளது. பிரித்தானியாவில் கால்பந்து விளையாட்டில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து விசாரித்துவரும் அதிகாரிகள், குற்றத்தில் ஈடுபட்டதற்கான சாத்தியக்கூறுகள்...

கனேடிய குடிமகளை கொன்ற குற்றவாளிக்கு 100 ஆண்டுகள் சிறை..!!

கனடா நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கனடாவில் உள்ள கியூபெக் நகரை சேர்ந்த Audrey Carey (23)...

அமெரிக்கா மீது அணுகுண்டு வீசிய வடகொரியா: வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்கா மீது அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக வட கொரியா வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அடுத்தடுத்த ராணுவ நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்துள்ள வட கொரியா ‘அமெரிக்கா மீது போர் தொடுக்க...

திருமணமான 15 நாளில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை..!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கலப்பபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் மாலதி (வயது21). இவருக்கும் அந்த பகுதியில் உள்ள கொத்தாலி கிராமத்தை சேர்ந்த முப்பிடாதி (27) என்பவருக்கும் கடந்த 15...

வெள்ளை மாளிகையைவிடப் பிரமாண்டமான துருக்கி அதிபரின் மாளிகை..!!

கடந்த 100 வருடங்களில் இப்படியொரு ஆடம்பரமானதும் பிரமாண்டதுமான மாளிகை உலகில் எங்கேயேனும் கட்டப்படவில்லையெனக் கூறுகின்றன சர்வதேச ஊடகங்கள். அமெரிக்க அதிபரின் வாசஸ்தலமான வெள்ளை மாளிகையைவிட 30 மடங்கு பெரிய அந்த மாளிகையில் 1100 அறைகள்...