வெளியில் சொல்ல வேண்டும்…!!

தீர்வுத்திட்டம் தொடர்பாகவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பற்றியும் அதில் முஸ்லிம்களுக்கான உப தீர்வு பற்றியும் பிரதான முஸ்லிம் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெளிவான நிலைப்பாட்டை பகிரங்கமாகச் சொல்லாமல் இருப்பது நல்ல சகுணமல்ல....

பான் கீ மூன்: செயற்கரிய செய்யார் பெரியர்…!!

திக்விஜயங்கள் பெரும்பாலும் சொல்லப்படும் காரணங்களுக்காக நிகழ்வதில்லை. ஆனால், அவை பெறும்; கவனமும் ஊடக ஒளியும் அவற்றை முக்கியப்படுத்துகின்றன. நிகழும் அனைத்து விஜயங்களும் திக்விஜயங்கள் அல்ல என இங்கு நினைவுறுத்தல் தகும். கடந்த வாரம் ஐக்கிய...

ஓதுவீராக…!!

முகம்மது தம்பி மரைக்கார் அந்த எழுதத் தெரியாத பையன் இன்று என்னைச் சந்தித்தான் பெரிய பரிதாபத்தின் முழுமொத்த வடிவமாய் என் முன்னே நின்றான் மீசைக்கு விதை தூவி, இளமை மழை பெய்ய பயிர் முளைத்த...

‘எழுக தமிழ்’ எதிர்கொள்ள வேண்டியவையும் அடைவும்…!!

எழுக தமிழ்' எனும் பெயரில் கவனயீர்ப்புப் பேரணிகளை நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை தயாராகி வருகின்றது. பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வுகள் தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவை. கிட்டத்தட்ட அதனை முன்மாதிரியாகக் கொண்ட...

1977: மீண்டும் ஓர் இனக்கலவரம்…!!

ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி 5/6 பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததும் முதலில், முன்பு ஆட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆதரவாளர்கள்...

சொற்பொருள் விளக்கம்: முஸ்லிம் மாகாணமும் தென்கிழக்கு அலகும்..!!

நமது அரசியல்வாதிகளில் சிலர் தம்முடைய அறியாமையையும் சிறுபிள்ளைத் தனங்களையும் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள். தமக்கே விளக்கமில்லாத விடயங்களைப் பற்றி மேடைகளில் இருந்தவாறு மக்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருப்பார்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் என்ற பேச்சு வருகின்ற...

பருவநிலை மாற்றம்: மணமற்ற மல்லிகைகள்…!!

காலம் தன் பயணத்தில் எத்தனையோ விடயங்களைத் தின்று தீர்த்திருக்கிறது. எமது முன்னோர் அனுபவித்த பலவற்றைக் கேட்கும் பாக்கியம் மட்டுமே எமக்குக் கிடைத்திருக்கிறது. அன்று எமக்குச் சொந்தமானவையாக இருந்தவை இன்று எம்மிடத்தே இல்லை. நாம் அனுபவிக்கும்...

இலங்கை அரசியலில் பெண்கள்…!!

அமெரிக்கக் காங்கிரஸில் வெறுமனே 19 சதவீதமான பெண்களே இருக்கிறார்கள் எனவும் இந்நிலைமையானது ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் விட மோசமானது எனவும் அமெரிக்க வரலாற்றில் இதுதான் சிறப்பான பெறுபேறு என்ற போதிலும், இவ்வளவு மோசமான நிலை காணப்படுகிறது...

.குழந்தைகளின் உலகில் திருட்டுத்தனமாக நுழையும் சாத்தான்கள்…!!

சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் உலகம் மகிழ்ச்சியானது, களங்கம் அற்றது. வளர்ந்த மனிதர்களின் வன்மமான உலகம் குறித்து அவர்கள் அறிவதில்லை. அதனாலேயே, குழந்தைகளின் 'சிரிப்பில் இறைவனைக் காணலாம்' என்பார்கள். சிறுவர்களுடனும் குழந்தைகளுடனும் பேசிக்கொண்டிருப்பது அலாதியான அனுபவமாகும்....

இரகசியங்களை ஜனாதிபதி வெளியிடாமல் இருக்கலாமா?

எப்போதும் தமது எதிரிகளுக்கு ஆயுதம் வழங்காது பேசுவதில் மிகவும் கவனமாக நடந்து கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 19ஆம் திகதி மாத்தறையில் ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் கூட்டரசாங்கத்துக்கு ஒரு...

வன்முறையோடு தொடங்கிய ஜே.ஆரின் ஆட்சிக்காலம்…!!

ஐக்கிய தேசியக் கட்சி 140 ஆசனங்களைக் கைப்பற்றி 5ஃ6 பெரும்பான்மையைப் பெற்றிருந்தது. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் இரண்டாவது மிகப்பெருங்கட்சியாக உருவானது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த...

தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையில் தீராத காவிரிப் பிரச்சினை…!!

தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையிலான காவிரிப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது. 1924 இல் போடப்பட்ட காவிரி நதி நீர் ஒப்பந்தத்தின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடக மாநிலம் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் அம்மாநிலத்தில் உள்ள...

மைத்திரி வைத்திருப்பது பிரம்மாஸ்திரமா?

மாத்தறையில் நடந்த ஐ.தே.க - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டு அரசாங்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த எச்சரிக்கை தான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும், சூடான...

உயர்பீடத்து ஜனநாயகம்…!!

பல மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் இடம்பெற்ற அமளி துமளியும் சொல்லாடல்களுமே முஸ்லிம் அரசியலின் இவ்வார ஸ்பெஷசலாக ஆகியிருக்கின்றன. இக்கூட்டத்தில் மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அவமானப்படுத்தப்பட்டார்;அவரைப் பேச...

பம்பலப்பிட்டியிலிருந்து ஹெம்மாத்தகம வரை ‘அந்த 4 நாட்கள்…!!

இரவு சாப்பாட்டுடன் வந்திருக்கின்றேன். படலையைத் திறம்மா' என தன்னுடைய கணவனின் குரலை அலைபேசியில் கேட்டுவிட்டு ஓடோடிவந்த மனைவி, வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து படலையைத் திறந்தபோது, அவ்விடத்திலிருந்த வாகனமொன்று விர்றென்று கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பறந்துவிட்டது....

தமிழக சட்டமன்றத்துக்கு போட்டிச் சட்டமன்றம்…!!

தமிழக சட்டமன்ற வரலாற்றில் மீண்டுமொரு போட்டிச் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) 79 சட்டமன்ற உறுப்பினர்களைக் கூண்டோடு தற்காலிக நீக்கம் செய்தார் தமிழக சட்டமன்ற...

கூனிக்குறுகிப்போய் நிற்கும் வட மாகாண சபை…!!

வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பிரேரணையை முதலமைச்சரே கொண்டுவரவேண்டியதாகிவிட்டது. இது விசித்திரமான ஒன்று. ஆளும் தரப்பினரே ஆளும் தரப்பின் அமைச்சுகளின்...

புர்காவும் நிக்காப்பும் ‘பயங்கரவாத அச்சுறுத்தலும்…!!

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகளான புர்காவையும் நிக்காப்பையும் தடை செய்வதற்கான முன்மொழிவொன்று, தேசிய பாதுகாப்புச் சபையால் கருத்திற்கொள்ளப்பட்டதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் வெளியான செய்தி, பல்வேறு வகையான உணர்வுகளையும் எதிர்வினைகளையும் ஏற்படுத்தியிருந்தது....

சிங்கத்துக்கு அஞ்சாத கண்ணாடி…!!

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் எதையோ கடித்த கதை பற்றி நீங்கள் அறிவீர்கள். அதேபோல, சிங்கமும் முயலும் கதையையும் கேள்விப் பட்டிராதோர்; இருக்கமாட்டார்கள். அந்தச் சிங்கத்தின் கர்ஜனை, காட்டில் வாழ்ந்த ஏனைய மிருகங்களையெல்லாம்...

ஒரு வருட பூர்த்தியில் தற்காலிக எம்.பி பதவி…!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு உள்ளும் புறமும் ஏற்பட்டிருக்கின்ற அழுத்தங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம், தேசியப்பட்டியலுக்கு தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களே எனலாம். அதாவது, எம்.பி பதவி மறுக்கப்பட்ட மனத்தாங்கலில் இருந்த செயலாளரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட புள்ளியில்...

விளையாட்டுக்களில் அரசியல் பின்புலத்தின் முக்கியத்துவம்…!!

இனம், நிறம், மதம், சாதி, குலம், வர்க்கம், அரசியல் எல்லாவற்றையும் கடந்தது தான் விளையாட்டு. அதனால் தான் 'விளையாட்டென்பது, நல்லிணக்கத்துக்கான சிறந்த கருவி' என்ற வசனத்தை, உலகில் உள்ளோரில் பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருப்பர். சிவில் யுத்தம்...

மரணம் எனும் கறுப்பு ஆடு…!!

எமது வட்டத்துக்குள் நிகழாத மரணங்கள், அநேகமாக ஒரு செய்தியாகவே எம்மைக் கடந்துசெல்கின்றன. எல்லா மரணங்களும் எல்லோருக்கும் வலிப்பதில்லை. ஆனால், ஒவ்வொரு மரணமும் வலிகளால் நிறைந்தன. சில மரணங்கள், எம்மை நடைப்பிணங்களாக்கிவிட்டுச் செல்கின்றன. ஓர் ஊதுபத்தி...

மென்வலுவை நிராகரித்தால் மட்டும் போதுமா?

'மென்வலு' என்கிற அரசியல் எண்ணக்கரு கடந்த ஒருவருட காலமாக தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் குறிப்பிட்டளவான உரையாடல்களைத் தோற்றுவித்துள்ளது. முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுதப் போராட்டம் (வன்வலுவின் ஒரு வடிவம்)கோலோச்சிய அரங்கொன்றில், மென்வலு பற்றிய...

வேறு திசைக்கு திரும்பும் கதை…!!

தோல்வியை விடவும் மிகப் பெரும் ஆசானாக யாரும் இருக்க முடியாது. தோல்வியிடமிருந்து கற்றுக்கொள்ள எல்லைகளற்ற விடயங்கள் உள்ளன. வெற்றியின் சுவையினை உணர்ந்து கொள்வதற்கு, தோல்வி நமக்குத் தேவையாக இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதற்குக் கூட, அவகாசமற்ற...

காணாமற்போனோர் பணியகம் படையினரைக் காப்பாற்றவா?

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக காணாமற்போனோர் பணியகம் உருவாக்கப்படவில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்டிருக்கும் கருத்து, தமிழ் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சராசரி சிங்கள அரசியல்வாதிகளின் வரிசையிலேயே அவரும் இந்த...

மரம் வளர்த்தல்…!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 'மரம்' என்ற வார்த்தைக்கும் மிகப் பெரிய தொடர்பு இருக்கின்றது. பொதுவாக மு.கா என்றவுடனேயே அஷ்ரப் என்ற மாமனிதன், மரம் என்ற சின்னம் ஆகிய விடயங்கள் அடிப்படை ஆதரவாளர்களுக்கும் போராளிகளுக்கும் நினைவுக்கு...

என்ன செய்யப் போகிறார் மைத்திரி?

ஜனசட்டன என்ற பெயரில் பாதயாத்திரை மற்றும் கூட்டம் என்று, அரசாங்கத்துக்கு எதிரான, பெரியளவிலான போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினர் நடத்தியிருக்கும், இந்த அரசியல் நடவடிக்கை குறித்து...

தவறியோர் தப்பினர்…!!

உலகில் அழியாமல் நிலைத்த செல்வம், கல்விச் செல்வம் மாத்திரமேயாகும். அதனால் தான், அவ்வாறான கல்விச் செல்வத்தைப் போதிக்கும் ஆசிரியர்களை, பெற்றோருக்கு அடுத்தபடியாகவும் கடவுளுக்கும் முந்திய தெய்வமாகவும் இவ்வுலகம் போற்றி வருகின்றது. 'நான் ஏன் ஓர்...

இயற்கையாக மரணமடைந்த (புங்குடுதீவு) அப்பாவித் தமிழன் ஒருவனை, ஜ.எஸ்.ஐ இயக்கத்தில் இணைத்துவிட்ட தமிழ் ஊடகங்கள்..!!

இயற்கையாக மரணமடைந்த (புங்குடுதீவு) அப்பாவித் தமிழன் ஒருவனை, ஜ.எஸ்.ஐ இயக்கத்தில் இணைத்துவிட்ட தமிழ் ஊடகங்கள்..!! இயற்கையாக மரணமடைந்த பாரிஸ் வாழ் தமிழன் ஒருவர் எப்படி ஜ.எஸ்.ஐ இயக்கத்தோடு சம்பந்தப்பட்டார் என்பதை அறிய முன்பு.... புலம்பெயர்...

தமிழ் ஊடகங்களால், அநியாயமாக நிறுத்தப்பட்ட புங்குடுதீவு செத்தவீடு: “தடி எடுத்தவனெல்லாம் தண்டக்காரனானால்”?.?.?.?…

தமிழ் ஊடகங்களால், அநியாயமாக நிறுத்தப்பட்ட புங்குடுதீவு செத்தவீடு: "தடி எடுத்தவனெல்லாம் தண்டக்காரனானால்"?.?.?.?... புலம்பெயர் தேசமெங்கும் கணணியை எல்லோரும் கையாளலாம் என்ற நிலை வந்துவிட்டதால், ஊனமான செய்திகளை எல்லாம் ஊடகங்களுக்கு அனுப்பி வைப்பதுடன், அவற்றை நம்பகரமானதாக்கி...

ஒலுவில் கடலரிப்பு விவகாரம்: பல்லக்கும் கால்நடையும்…!!

அவர்கள் பேசா மடந்தைகளாக இருந்தனர். அதனால், நாங்கள் பேசினோம். நாங்கள் பேசியதால், அவர்களும் பேசத் தொடங்கினார்கள். அவர்கள் பேச வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பேசினோம். நாங்கள் பேசாமலிருந்து விட்டால், அவர்களும் தமது பேச்சுக்களை நிறுத்தி...

தமிழ்த் தலைவர்கள் மூவரின் மறைவு…!!

முருகேசன் திருச்செல்வம் மறைவு அமிர்தலிங்கம் உட்பட்ட தமிழ்த் தலைவர்களுக்கு எதிரான 'ட்ரயல்-அட்-பார்' வழக்கில் ஆஜரானவர்களில் முன்னாள் மன்றாடியார் நாயகம் (சொலிஸிட்டர் ஜென்ரல்) முருகேசன் திருச்செல்வம் 1976 நவம்பர் 23 அன்று தனது 69 ஆவது...

ஆத்ம திருப்தியை மட்டும் தந்த பாத யாத்திரை…!!

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் மஹிந்த ராஜபக்ஷ அணியினர், கடந்த வியாழக்கிழமை பேராதனை கெட்டம்பே விஹாரையிலிருந்து கொழும்புக்கு ஐந்து நாள் பாத யாத்திரை ஒன்றை ஆரம்பித்தனர். பாத யாத்திரை என்னும்...

சர்வதேச நாணய நிதியம்: நவதாராளவாதத்தின் முடிவு…!!

சில உண்மைகளைப் பலகாலத்துக்கு மறைக்கவியலாது. எப்படித்தான் பொத்திப் பொத்தி வைத்தாலும் உண்மை வெளிவருவதைத் தடுக்கவியலாது. அதுவே உண்மையின் வலிமை. நாமறிந்தவை, நாமறியாதவை, நம்மிடம் மறைக்கப்பட்டவை, நாம் அறியவிரும்பாதவை என உண்மைகள் பலவகைப்பட்டாலும், உண்மை ஈற்றில்...

புதிய நிபந்தனைகளுடன் புத்தெழுச்சி பெறும் Colombo Port City…!!

கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பில், கடந்த சில வருடங்களாக பல்வேறு கருத்துக்கள், எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை, யாவரும் அறிந்த விடயமாகும். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதியன்று, ஜனாதிபதி மைத்திரிபால...

சர்வதேச நாணய நிதியம்: நவதாராளவாதத்தின் முடிவு…!!

சில உண்மைகளைப் பலகாலத்துக்கு மறைக்கவியலாது. எப்படித்தான் பொத்திப் பொத்தி வைத்தாலும் உண்மை வெளிவருவதைத் தடுக்கவியலாது. அதுவே உண்மையின் வலிமை. நாமறிந்தவை, நாமறியாதவை, நம்மிடம் மறைக்கப்பட்டவை, நாம் அறியவிரும்பாதவை என உண்மைகள் பலவகைப்பட்டாலும், உண்மை ஈற்றில்...

கிழட்டுச் சிங்கத்தின் ஈனமான கர்ஜனை…!!

சிங்கக் கூட்டத்திலிருந்து விரட்டப்பட்ட கிழட்டு ஆண் சிங்கமொன்றை முன்னிறுத்திக் கொண்டு, சிறுநரிகளும் ஓநாய்களும், புதிய பயணமொன்றை மேற்கொள்ள முயல்கின்றன. அந்தக் கிழட்டுச் சிங்கத்தின் தொடைகளும் தாடைகளும், பெரும் வேட்டையை நடத்தும் வலுவை இழந்துவிட்டன. இப்போது,...

கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லுதல்…!!

மட்டக்களப்புக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லுதல்' என்கிற ஒரு சொற்றொடர் வழக்கத்தில் உள்ளது. கேட்கப்படும் கேள்விக்கு சற்றும் தொடர்பில்லாமல் பதில் சொல்லப்படுவதைச் சுட்டிக்காட்டுவதற்கு, மேற்படி சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு பதில் சொல்கின்றவர்கள் எல்லோரும்,...

மட்டக்களப்பு முக்கொலை: குடும்பக் கட்டமைப்பும் பெண்களும் சவால்களும்…!!

மட்டக்களப்பையே - ஏன் இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளையே - அதிர்வடையச் செய்திருக்கிறது, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் இடம்பெற்ற கொடூரப் படுகொலைகள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இப்படுகொலைகளின் விவரங்கள்,...