சாவினை அடுத்த சாணக்கியம் என்ன? கட்டுரை

அந்த இரண்டு இளைஞர்களின் படுகொலையும் ஓர் இனத்தின் மீதான பேரதிர்வாக மீண்டுமொரு தடவை தமிழ்நிலத்தில் பதிவாகியிருக்கிறது. தங்களின் உதிரத்தில் ஓடுகின்ற வக்கிரத்தினை மறைத்துக்கொள்ள முடியாமல்போன, இன்னொரு உக்கிர தருணமாகிப்போன அந்த மரணங்கள் தமிழர் பிரதேசங்களில்...

வழிய வழிய வாக்குறுதிகள்…!! கட்டுரை

கீரைக் கடை’களுக்கு எதிர்க் ‘கடை’கள் உருவாகுவது, அரசியல் அரங்கில் மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லது. எதிர்க்கடைகள் அதிகரிக்க அதிகரிக்க தனிக்காட்டு இராசாக்கள் மதிப்பிழந்து போவார்கள்; ஏகபோக வியாபாரம் அங்கு இல்லாமல் போய்விடும். நல்ல கடையில் வர்த்தகம்...

வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்ற அமிர்தலிங்கம் ஆற்றிய உரை…!! கட்டுரை

1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு மசோதா மீதான நாடாளுமன்ற விவாதத்தில் 1978 ஓகஸ்ட் மூன்றாம் திகதி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரும், இலங்கை நாடாளுமன்றத்தின் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை...

வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா சம்பந்தன்? கட்டுரை

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, 2016 ஆம் ஆண்டு முடிவுக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வழங்கியிருந்தார். இரா.சம்பந்தன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான...

தாய்லாந்து: முடியாட்சிகளின் எதிர்காலம்…!! கட்டுரை

முடியாட்சிகள் என்றென்றைக்கும் உரியனவல்ல; அவை காலம்கடந்து நிலைப்பதில்லை. அவற்றின் பெறுமதி அப்பதவிகளின் அலங்கார நோக்கத்துக்காகவன்றி அதிகாரத்தின் பாற்பட்டதன்று. காலம் அதன் போக்கில் எழுதிச் செல்லும் கதையில் இறந்த காலத்துக்குரியதாய் முடியாட்சிகளை மெதுமெதுவாய் நகர்த்திக் கொண்டிருக்கிறது....

நல்லாட்சியில் ஓட்டை விழுந்து விட்டதா? கட்டுரை

மைத்திரிபால சிறிசேன 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, ஒன்றரை ஆண்டுகளில் அரசியல்த் தூய்மைக்கும் ஊழலுக்கும் எதிராகத் தமக்கென ஒரு...

சிவசேனாவின் வருகை சொல்லும் செய்தி…!! கட்டுரை

வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை முன்னிறுத்திக் கொண்டு என்ன வகையான ‘வேளாண்மை’யையும் தமிழ் மக்களிடம் செழிப்புடன் செய்யலாம் என்கிற திட்டத்தோடும் எதிர்பார்ப்போடும் பல தரப்பினரும் வடக்கு - கிழக்கைச் சுற்றி வருகின்றனர். குறிப்பாக, பிரபாகரன் நேரடியாக...

காணாமல் போகும் குளம்…!! கட்டுரை

நீர் என்பது ஒரு தேசத்தின் செல்வமாகும். அதுவும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்டுக்கு நீரின் தேவை இரட்டிப்பானது. அதனாலேயே, எமக்கு அருகிலுள்ள இந்தியாவில் காவேரி ஆற்றின் நீரைப் பங்கு போட்டுக்கொள்வதில், இரண்டு மாநிலங்கள்...

அதிகாரத்துக்கான போராட்டம்…!! கட்டுரை

அரசியல் என்பது அதிகாரத்துக்கான போராட்டமாகும். அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், அதனைத் தக்க வைப்பதுமே அரசியலின் இலக்காக இருக்கின்றது. இந்த இலக்கினை அடைந்து கொள்வதற்காக, எதை வேண்டுமானாலும் அரசியல் பலிகொடுக்கும். அரசியல் அரங்கில், அதிகாரத்தின் போதையை விடவும்...

தமிழருக்கு சிவசேனை பெரும் சோதனையா? கட்டுரை

ஈழத்தமிழர் தாயகத்தில், இந்தியாவின் அதிதீவிர வலதுசாரிக் கட்சியும் மதவாத அமைப்புமான ‘சிவசேனா’ கால் பதித்திருப்பது தொடர்பான அகோரமான எதிர்ப்புக்கள் அனைத்துத் தரப்பிலும் முன்வைக்கப்பட்டாயிற்று. இந்த அமைப்பின் வருகையின் பின்னணி என்ன? அமைப்பை ஆரம்பித்திருப்பவர் யார்?...

மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம்: முரசு கொட்டி நிற்கும் அரசியல் சட்டச் சர்ச்சைகள்…!! கட்டுரை

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொறுப்புக்களை, அ.தி.மு.க அமைச்சரவையில் இருக்கும் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கவனிப்பார்” என்று 11.10.2016 அன்று அறிவித்திருக்கிறார் தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ். முதல்வர் ஜெயலலிதா, நீண்ட நாட்கள் வைத்தியசாலையில்...

1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள்…!! கட்டுரை

1978​ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பு அறிமுகப்படுத்திய மாற்றங்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க இன்னொரு விடயம், குடியுரிமை சம்பந்தப்பட்டதாகும். இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமைப் பிரச்சினை நீண்டகால இழுபறிக்குட்பட்டிருந்தது. சிறிமா-சாஸ்த்ரி ஒப்பந்தம் எனும் “குதிரைப் பேரத்தில்”...

புரிந்து கொள்ளப்பட வேண்டிய பூகோள அரசியல்…!! கட்டுரை

பூகோள அரசியல் மாற்றங்கள் இலங்கையில் எத்தகைய செல்வாக்கைச் செலுத்துகின்றன? தமிழர் பிரச்சினைக்கான தீர்வில் இதன் தாக்கம் என்ன என்பது தொடர்பாக, அண்மைக்காலத்தில் தமிழர் அரசியல் பரப்பில் சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியப் பெருங்கடலின்...

நிசப்தத்தின் மர்மங்கள்…!! கட்டுரை

ஒரு புயலுக்குப் பின்னர் நிலவும் அமைதியைப் போல அல்லது சில அனர்த்தங்களுக்கு முன்னர் இருக்கும் ஓர் இனம்புரியாத காலநிலையைப் போல, முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் ஒருவித நிசப்தம் நிலவுகின்றது. இப்போது வரலாற்றின் முக்கியமான கட்டத்தில்...

மோதிக் கவிழ்ந்ததா ட்ரம்ப் ரயில்? கட்டுரை

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு, இன்னும் 30 நாட்கள் கூட இல்லாத நிலையில், அந்தத் தேர்தலின் போக்கு, ஓரளவுக்குத் தெளிவாகியிருப்பதாகக் கருதப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்த ஹிலாரி கிளின்டன்,...

டொய்ச்செ பான்க் நெருக்கடி: பிணையெடுப்பது யார்?

எல்லா உண்மைகளையும் பொய்களால் மறைக்கவியலாது. எத்தனை முறை திருப்பிச் சொன்னாலும் பொய்கள் உண்மையாகா; காலம் உண்மையை மீளமீள நினைவுபடுத்தும்; உண்மையின் வலிமை அது. பொதுக் கருத்துக்கள் கட்டமைக்கப்படுகின்ற இக்காலத்தில் உண்மைகளும் கட்டமைக்கப்படுகின்றன. இதனால் உண்மை...

காடாகிப் போன கனவுகள்…!!

மிக நீண்ட இழுபறிக்குப் பின்னர், சுனாமியால் வாழ்விடங்களை இழந்தவர்களுக்காக நுரைச்சோலைப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைப் பகிர்ந்தளிப்பதற்கான தீர்மானமொன்று எட்டப்பட்டுள்ளது. இந்த வருடம் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர், அங்குள்ள வீடுகளை பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி...

தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரின் தொடர்ச்சியா விக்னேஸ்வரன்?

வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்று, கடந்த ஏழாம் திகதியோடு மூன்றாண்டுகள் கடந்து விட்டன. ‘ஓய்வுபெற்ற நீதியரசர்’ என்கிற நிலையில் கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் மேட்டுக்குடியினரால் முன்னிலையில் வைத்து கௌரவமளிக்கப்பட்டு வந்த விக்னேஸ்வரன்,...

சாரதியும் வாகனமும் தவறுகளும்…!!

“அசிங்கமானதும் முட்டாள்தனமானதுமான விருப்பு வாக்கு முறைமையினால், பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மற்றும் துமிந்த சில்வா ஆகிய இருவரையும் நாம் இழந்து விட்டோம்” என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்த பண்டார, கடந்த மாதம் தெரிவித்திருந்த...

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை: தமிழக அரசியலில் புதிய வியூகங்கள்….!! கட்டுரை

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டெம்பர் 22 ஆம் திகதியிலிருந்து இன்று வரை தமிழக அரசியல் களம் வதந்திகளாலும் செய்திக்குறிப்புகளாலும் பரபரப்பாகி வருகிறது. “வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை...

மறைத்தலின் அழகும் ‘நிகாப்’ தடையும்…!! கட்டுரை

ஒருமுறை பிரித்தானிய ஆய்வாளர் ஒருவர், முஸ்லிம் முற்போக்குவாதி ஒருவரைப் பார்த்துக் கேட்டார், “நீங்கள் ஏன், உங்களது பெண்களின் முகத்தையும் உடற்பகுதியையும், முற்றாக மறைக்கின்றீர்கள்? ஏன் அவர்களுடன் கைகுலுக்கிக் கொள்வதற்கோ கதைப்பதற்கோ ஏனைய ஆண்களுக்கு இடமளிப்பதில்லை?”...

மீண்டும் பூச்சியத்திலிருந்து…!!

இலங்கையில் இனப் பிரச்சினைக்கான தீர்வைத் தேடுகின்ற முயற்சிகள் மீண்டும் பூச்சியத்திலிருந்து தொடங்கியிருக்கின்றன. சமாதானத்தை விரும்புகின்ற தரப்பினருக்கு இது பெரும் பின்னடைவாகும். குறிப்பாக, தமிழர் சமூகத்துக்கு இந்த நிலைவரமானது மாபெரும் பின்னடைவு. 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட...

1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பும் தமிழர்களும்…!!

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 60) புதிய யாப்பிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழர் அபிலாஷைகள் அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது, அது, அந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கத்தக்கதான தூரதரிசனம் மிக்கதொன்றாக அமைவதே பொருத்தமானது....

ஆளுக்கொரு நிலைப்பாடு…!!

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற அடிப்படையில், தமிழர்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் நிரந்தரமான, ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு வேண்டுமென்று முஸ்லிம் தலைமைகளும் அரசியல்வாதிகளும் கூறிக்கொள்கின்றனர். ஆனால், அது எப்படிப்பட்ட தீர்வாக இருக்க வேண்டும்? அதன்...

ஊதிக் கெடுத்தல்…!!

சும்மா கிடந்த சங்கை, ஊதிக் கெடுக்கும் வேலையினை வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் செய்து வருகிறாரோ எனும், அரசியல் ரீதியான அச்சம் அவ்வப்போது தோன்றுகிறது. விக்னேஸ்வரனின் பேச்சுக்களையும் அரசியல் நடத்தைகளையும் கூர்ந்து அவதானிக்கும் போது,...

மறைத்தலின் அழகும் ‘நிகாப்’ தடையும்…!!

ஒருமுறை பிரித்தானிய ஆய்வாளர் ஒருவர், முஸ்லிம் முற்போக்குவாதி ஒருவரைப் பார்த்துக் கேட்டார், “நீங்கள் ஏன், உங்களது பெண்களின் முகத்தையும் உடற்பகுதியையும், முற்றாக மறைக்கின்றீர்கள்? ஏன் அவர்களுடன் கைகுலுக்கிக் கொள்வதற்கோ கதைப்பதற்கோ ஏனைய ஆண்களுக்கு இடமளிப்பதில்லை?”...

‘சாரதிகளே பார்த்துப் போங்க… எமன் படுத்து கிடக்கிறான்…!!

வடக்கில் இரத்த துர்நாற்றம் கொஞ்சம் கொஞ்சமாகக் கழுவப்படும் நிலையில், அவற்றுக்கு இடம்கொடுக்காது மனித உயிர்களை வெடுக்கெனப் பறித்து, மனித இரத்தத்தை ருசித்து, மாமிசத்தைத் துண்டு, துண்டுகளாக்கி சதைகளைச் சப்பையாக்கி போர்வையாய் ஏ-9 வீதி போர்த்திக்கொள்கிறது....

கல்வி மையங்கள் கலவர மையங்களாக மாறிய விந்தை…!!

விடுதலைப்புலிகளும் ஹிரு குழுவினரும் இணைந்து 2004ஆம் ஆண்டில் 'தமிழ் – சிங்களக் கலைக்கூடல்' என்ற நிகழ்வொன்றைக் கொழும்பில் நடத்தியிருந்தனர். அது இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலம். சமாதான முன்னெடுப்புகளுக்கு...

யேமன்: சவூதி அரேபியாவின் கொலைக்களம்…!!

சமகாலத்தில் நிகழ்வனவற்றில் சில கவனத்தைப் பெற்றுவிடுகின்றன; பல கவனம் பெறுவதில்லை. நிகழ்வின் தன்மையை மட்டும் வைத்துக்கொண்டு கவனம் பெறுபவை எவை என்பதைத் தீர்மானிக்க முடியாது. மாறாக அதனுடன் தொடர்புள்ள அரங்காடிகளும் அந்நிகழ்வு வேண்டி நிற்கும்...

காவிரி பிரச்சினையும் அதிகாரப் பரவலாக்கலும்…!!

கடந்த வாரம் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக இலங்கையில் ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கும் போது ஊடகங்களின் பார்வை எந்தளவு குறுகியிருக்கிறது என்பதை உணர முடிகிறது. கர்நாடகாவில் தமிழர்களுக்குச் சொந்தமான...

தமிழக உள்ளூராட்சி தேர்தல் தள்ளி வைக்கப்படுமா?

தமிழக உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மிகவும் பரபரப்பான காலகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. “எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில், தமிழகத்தில் உள்ள உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்”; “மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்...

எழுக தமிழ்; வெற்றிக்காகவும் தோல்விக்காகவும் ஏங்கும் தரப்புக்கள்…!!

எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் தாண்டி உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பது அல்லது அதன் நீட்சியைப் பேணுவது தொடர்பிலான முனைப்புக்களில் ஒன்றாக எழுக...

கோட்பாட்டு ரீதியில் முரண்படும் தளபதிகள்…!!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள் உருவாக்கம் அல்லது வடக்கில் இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்கான சாத்தியம் தொடர்பாக, இலங்கை இராணுவத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த இரண்டு மூத்த அதிகாரிகளின் கருத்துக்கள் அண்மையில் வெளியாகியிருக்கின்றன. ஒருவர், மேஜர்...

நன்மைகள் ஆயிரம் செய்வோம்..!! (கட்டுரை)

புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள். 💮 புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தனது தாயாரின் கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை. "சப்தமிட்டு நடக்காதீர்கள் , இங்கே தான் என் அருமைத் தாயார் இளைப்பாறி கொண்டிருக்கிறார்கள்." 💮 உலகப்பேரழகி...

சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன் ..!! (கட்டுரை)

இலைகளை உதிர்த்துவிட்டு வெள்ளாடை கட்டாத விதவையாய் மரங்களெல்லாம் வாடி நிற்கிறபோது இதோ அவை துளிர்த்து சிரிக்கிற வசந்த காலத்தை நினைத்தால் மகிழ்ச்சியளிக்கிறது. ஆற்றுப் படுகையின் வெடிப்புகளைப் பார்க்கிறபோதெல்லாம் நாளை அங்கு ஈரவாடையோடு பசுமை நம்பிக்கைக்...

பெண்கள் அருந்தும் பியரும் ஆண்களின் ‘கவலையும்’…!!

உலகின் அனேகமான நாடுகளில், பெண்களுக்கான உரிமைகள், ஓரளவு கிடைத்திருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த நிலைமையோடு ஒப்பிடும் போது, இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மிக முக்கியமானது. முன்பை விட அதிகளவிலான பெண்கள், நிர்வாகப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்....

வேட்டையாடப்பட்ட கனவு…!!

ஒரு நூற்றாண்டு கால அரசியலை, வெறும் பத்து ஆண்டுகளுக்குள் செய்வதென்பது அபூர்வமான காரியமாகும். பல தசாப்தங்களாக, பெருந்தேசிய சிங்கள அரசியல் கட்சிகளின் பின்னால் அலைந்து கொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தை, அவர்கள் பயணித்த பாதைக்கு...

பாவமன்னிப்பா? பரிகாரமா?

செந்தில் என்று அழைக்கப்படும் முருகுப்பிள்ளை ரவீந்திரராஜா விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு காலம் செயற்பட்ட போராளி. அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையிலிருந்து மிக இளைய வயதில் புலிகளோடு இணைந்தவர். இராணுவத்தினருடனான போர்க்களமொன்றில் செந்தில் ஒரு காலை இழந்தார்....

ரணில் அரசுக்கு சுருக்குப் போடுகிறதா இந்தியா?

இலங்கைக்கான இந்தியத் தூதுவராக, தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகிய செய்தி, அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. ஏற்கெனவே கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில், முக்கியமானதொரு காலகட்டத்தில் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான...