கொலைக் குற்றச்சாட்டில் இராணுவ வீரர் கைது

மாவரல்ல தொட்டுவ குடியிருப்பைச் சேர்ந்த மோட்டார் மெக்கானிக் ஒருவர் கடந்த சனிக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.  சின்னாகந்தகே சோமசந்திர எனும் 34வயது நபரே கொலை செய்யப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது இவர் கத்திக்குத்து...

13வயது சிறுமி மீது வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனை

பதின்மூன்று வயது பாடசாலை சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் குற்றவாளியாக காணப்பட்ட ஒருநபருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனையும் 2500ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது இதேவேளை...

இன்றுகாலை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.எம்.கே.நாராயணன், இந்திய வெளியுறவுச் செயலர் திரு.சிவ்சங்கர் மேனன் ஆகியோரைச் சந்தித்த ஈபிஆர்எல்எப், புளொட், த.வி.கூட்டணித் தலைவர்கள்!! (பத்திரிகை அறிக்கை)

இன்றுகாலை 11மணியளவில் இந்திய இல்லத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் திரு.ரி.சிறீதரன் ஆகியோர் இந்திய தேசிய பாதுகாப்பு...

ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் கனகரெத்தினம் எம்.பி.. புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் இராணுவத்திடம் சரண்!

யுத்த பிரதேசத்தில் இருந்தபோது காணாமல் போன தாக தெரிவிக்கப்படும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச. கனகரெத்தினம் குடும்ப சகிதம் ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் தங்கியிருப்பதாக வன்னி எம்.பி. சிவநாதன் கிஷோர் உறுதிப்படுத்தினார். இவரை...

இலங்கை தமிழ் எம்.பி பத்மநாபன் மதுரையில் மரணம்

இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பி. கனகசபை பத்மநாபன் மதுரையில் மாரடைப்பால் மரணமடைந்தார். இலங்கையைச் சேர்ந்த எம்.பி. பத்மநாபனுக்கு மதுரையில் உள்ள திருநகரில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. தமிழகம் வந்தால் இந்த வீட்டில்தான் தங்குவது...

பிரபாகரன் சுட்டுக் கொண்டு வரப்பட்டாரா? கொண்டு வரப்பட்டு சுடப்பட்டாரா? ஐயப்பாடுகளும், அதிருப்திகளும்.. நெளிவுகளும்… தெளிவுகளும்…!!! (“அதிரடி” இணையத்தில் வெளியானது)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிப்பெரும் தலைவராகவும், தளராத மனங் கொண்டவராகவும், எத்தனையோ சோதனைகளையும், எத்தனையோ மனிதர்களையும் நேருக்கு நேராக சந்தித்தவராகவும், எத்தனையோ களநிலைகளைக் கண்டவராகவும் வாழ்ந்து, நின்று, வீழ்ந்து மரணித்துப் போன திரு. வேலுப்பிள்ளை...

நடேசனையும், புலித்தேவனையும் புலிகளே கொன்றனர்: பாலித கொஹண

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் சரணடைய முற்பட்டபோது விடுதலைப் புலிகளாலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. இறுதி நேரத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள்...

பிரபாகரனது மரணத்தை ஓர் அரக்கனது இறப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை ஓரு மனிதனது இறப்பாக எடுக்காமல் ஒர் அசுரனது அல்லது அரக்கனது இறப்பாக எடுத்துக்கொள்ளலாம் என ஈபிடிபி தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பிரபாகரனின் மரணம் தொடர்பாக நேத்ரா...

மேலும் 7 எல்ரிரிஈ தலைவர்களின் உடல்கள் அடையாளம் கானப்பட்டது

இறந்த எல்ரிரிஈ பயங்கரவாதிகளின் உடல்களை அடையாளம் கானும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் மேலும் 7 எல்ரிரிஈ தலைவர்களின் உடல்களை அடையாளம் கன்டுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்ரிரிஈ தலைவர் பிரபாகரனால் தன்னிச்சையாக இராணுவத்துக்கு சமனான...

400 சடலங்கள்: இலங்கை ராணுவம் மீட்பு

இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியிலிருந்து 400 சடலங்களை ராணுவத்தினர் மீட்டுள்ளனர். இலங்கை ராணுவத்துடனான மோதலில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 30 ஆண்டுகளாக நடைபெற்ற போர் முடிவுக்கு வந்ததாக...

பிரபாகரன் 2 முறை தப்பிக்க முயன்றார்: கடற்படை தகவல்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இரண்டு முறை தப்பிக்க முயன்றார் என்று இலங்கை கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் கடற்படையின் தீவிர கட்டுப்பாடு காரணமாக அவரால் தப்பிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு...

லண்டனில் போராட்டம்-10 தமிழர்கள் கைது

இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே போராட்டம் நடத்திய போக்குவரத்தை சீர்குலைத்ததாக பத்து தமிழர்களை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையைக் கண்டித்தும், அங்கு தினசரி படுகொலையாகி வரும் அப்பாவி மக்களைக் காக்கக்...

கனகரத்னம் எம்பியின் நிலை குறித்து கூட்டமைப்பு கேள்வி

மோதல்ப் பகுதியில் அகப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் நிலை குறித்து அறியத்தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டாரவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தக்...

நந்திக்கடல் பகுதியில் பிரபாகரன் உடல் புதைப்பு!

விடுதலைப் புலிகளி்ன் தலைவர் பிரபாகரனின் உடலை நந்திக்கடல் பகுதியிலேயே பிற புலிகளி்ன் உடல்களோடு சேர்த்து புதைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட அதே இடத்திலேயே உடல் புதைக்கப் படவுள்ளது. அவரது...

பிரபாகரன் மறைந்தது வருத்தம் தான்!!! -கூறுகிறார் கருணா

பிரபாகரன் அவரது முடிவை அவரே தேடிக் கொண்டார். அவரது மறைவுக்காக நான் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார் கருணா. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கருணாவை கிழக்கு பிராந்திய தளபதியாக வைத்திருந்தார் பிரபாகரன். ஆனால் பிரபாகரனுடன் முரண்பாடு...

பிரபாகரன் மனைவி, மகள், இளைய மகன் கொலையா?

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா மற்றும் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ராணுவம் கூறியதாக செய்திகள் வருகின்றன. அவர்கள் ஒரு வாகனத்தில் தப்பியபோது...

புலிகளுடனான இராணுவ வெற்றி தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அமையாது -தமிழ்ப் புத்திஜீவிகள்

புலிகளுடனான இராணுவ வெற்றி தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அமையாதென தமிழ்ப் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். நிரந்தரமான சமாதானத்தை எட்ட வேண்டுமாயின் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களினால்...

பிரபாகரனின் உடலுக்கு தேவைப்படும் பட்சத்தில் மரபணு பரிசோதனையும் நடத்தப்படும்.. சரணடைந்துள்ள புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலே முடிவு எடுக்கும் -அமைச்சர் ரம்புக்வெல

படையினரிடம் சரணடைந்துள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலே முடிவு எடுக்குமென்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அதேநேரம் வே.பிரபாகரனின் சடலம் குறித்து...

வடக்கு, கிழக்கில் 265,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நடந்த மோதல்கள் காரணமாக இதுவரை 265,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் சரியான நிவாரணங்கள் மற்றும் சரியான கட்டுமானங்களின்றிப்...

பொட்டம்மான், நடேசன் மற்றும் பானு ஆகியோரின் மனைவிமார்களும் கொல்லப் பட்டுள்ளதை இராணுவம் உறுதி செய்தது..!

பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி, புலிகிளன் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான், புலிகளின் பொலீஸ்பிரிவின் முன்னாள் பொறுப்பாளரும், அரசியல்துறை பொறுப்பாளருமான பா.நடேசன், புலிகளின் சமாதான செயலக பொறுப்பாளர் எஸ்.புலித்தேவன், புலிகளின் இராணுவப் பிரிவின் பொறுப்பாளர்...

புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப் பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மகிந்த ராஜபக்ச அறிவிப்பு

புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜியுடன் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரபாகரன் கொல்லப்பட்ட விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். பேச்சின்போது,...

ஆலையடிவேம்பு கிரனைட் வீச்சு, ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பகுதியில் இடம்பெற்ற கிரனைட் வீச்சுத் தாக்குதல் சம்பவத்தின்போது ஒருவர் உயிரிழந்ததுடன். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 8.45மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். உந்துருளியில் வந்த இரண்டு பேர்...

பிரபாகரன் உள்ளிட்டோர் உடல்களை அடையாளம் காட்டிய கருணா!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினரின் உடல்களை, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி அரசுப் படைகளுக்கு ஆதரவாக மாறி, புலிகள் வலுவிழக்க முக்கிய காரணமாக இருந்த கருணாதான் அடையாளம் காட்டியுள்ளார். விடுதலைப்...

பிரபாகரனின் உடல் கிடைத்தது-வீடியோ வெளியீடு

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் இன்று காலை கிடைத்ததாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. அவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில் கிடக்கும் வீடியோவையும் ராணுவம் வெளியிட்டுள்ளது. அவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில்...

ராஜபக்சேவுடன் பிரணாப் அவசர ஆலோசனை

பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் இந்தியாவுக்கு கிடைத்ததும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொலைபேசி மூலம் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். முல்லைத்தீவில் உள்ள கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த...

பிரபாகரன் மரணம்: கருத்து கூற கருணாநிதி மறுப்பு

பிரபாகரன் மரணம் குறித்து முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி அப்போது செய்தியாளர்கள் அவரிடம், பிரபாகரன் மரணச் செய்தி வந்துள்ளதே...

பிரபாகரன் வீர மரணம்

இலங்கை ராணுவத்துடன் இடையறாது போரிட்டு வந்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் திங்கள்கிழமை காலை நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்தார். அவருக்கு மெய்க்காவலாக இருந்த நம்பிக்கைக்குரிய தளபதிகளும்...

திட்டமிட்ட படுகொலை: புலிகள் குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோனி, பா.நடேசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இலங்கை ராணுவம் திட்டமிட்டு படுகொலை செய்திருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் புலிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக புலிகள்...

’33’: முடிவை அன்றே உணர்ந்தாரா பிரபாகரன்?

விடுதலைப் புலிகளின் கொடியை உற்று நோக்குவோருக்கு ஒரு ஆச்சரியம் தெரியும். கொடியில் இடம் பெற்றுள்ள தோட்டாக்களின் எண்ணிக்கை 33. புலிகள் இயக்கத்தின் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதும் 33 ஆண்டுகளில் என்பது வியப்புக்குரிய ஒற்றுமை. விடுதலைப்...

ஞாயிறு இரவு நடந்த இறுதி முயற்சி..

இராணுவ முற்றுகைக்குள் சிக்கியிருந்த பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைக் காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்குலக நாடுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டதாக நம்பகமாகத் தெரியவந்துள்ளது. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே...

மோதல் பிரதேசங்களுக்கு தொண்டு நிறுவன குழுக்களை அனுப்ப அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் -பாப்பாண்டவர் வேண்டுகோள்!

மோதல் பிரதேச மக்களுக்கு தொண்டு நிறுவன குழுக்களின் பணி அவசியமாகையினால் பணியாளர்கள் அப்பகுதிகளுக்கு அனுப்ப அரசாங்கம் முன்வர வேண்டும் என பரிசுத்த பாப்பரசர் 16வது பெனடிக் வலியுறுத்தியுள்ளார். அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி அவசரமாக தேவைப்படுகின்ற...

பிரித்தானிய தூதரகத்திற்கு எதிராக பேரினவாதக் குழுக்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்..!

அரசாங்கத்திற்கு ஆதரவான குழுக்கள் சில கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் காரியாலயத்திற்கு முன்னால் தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பிரித்தானியா இலங்கை உள்ளூர் விவகாரங்களில் தலையிடக் கூடாது எனக்கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியும்...

பி.பி.சி.யில் மரண அறிவித்தல்..

பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதான செய்தியை உலக அளவில் பல்வேறு ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இன்று வெளியிட்டிருந்தன. குறிப்பாக, பி.பி.சி. 'பிரபாகரனின் மரண அறிவித்தல்' என்று தலைப்பிட்டு அவர் கொல்லப்பட்ட செய்தியை வெளியிட்டிருந்தமையை அவதானிக்க...

பிரபாகரன் கொல்லப்பட்டது நிரூபணம்; இந்தியாவும், உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டன..

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள போதும், அவர் இறந்தது உண்மையா இல்லையா என்பது குறித்த பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. எனினும், அனைத்துச் சந்தேகங்களுக்கும் அப்பால்...