ஆபாசப்படம் வெளியிட்ட பாய்பிரண்டின் மர்ம உறுப்பில் ஆசிட் ஊற்றிய இளம்பெண்…!!
ஸ்மார்ட் போன் யுகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், தனக்கு இழைக்கபடும் அநீதிக்காக அதே பெண்கள் ஆவேசமாக பழிவாங்கும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றது. தென்...
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 5 பாகிஸ்தானியர்கள் கைது: உறுதி செய்தது எப்.பி.ஐ…!!
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ. உறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் அரிசோனாவில் கடந்த மாதம் 6 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்...
ஈராக்கில் வன்முறை நீடிப்பு: டிசம்பர் மாதத்தில் மட்டும் 980 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்…!!
ஈராக்கில் நடைபெற்று வரும் வன்முறைகளுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 980 பேர் பலியானதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இதுபற்றி ஈராக்கிற்கான ஐ.நா. உதவி அமைப்பு (யுனாமி) வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிசம்பர் மாதம் நடந்த...
பிரான்ஸ் வாழ் இலங்கை மக்களே உங்களுக்கு ஓர் எச்சரிக்கை, இப்பெண் குறித்து விழிப்பாக இருங்கள்..!!
இலங்கையில் களுத்துறை மாவட்டத்தின் ஹொரணைப் பகுதியைச் சேர்ந்தவரும், தற்போது பிரான்சில் வசிப்பவரும், பெரும்பான்மை இன யுவதியாகிய தமாரா குணசேகர என்பவர் தான் இலங்கையில் உள்ள உங்கள் உறவுகளை இங்கு எடுப்பித்துத் தருவதாக அதாவது ஐரோப்பிய...
துபாயில் 63 மாடி கட்டடத்தில் பாரிய தீ…!!
துபாயிலுள்ள 63 மாடிகளைக் கொண்ட 5 நட்சத்திர ஹோட்டல் கட்டடமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீயினால் 16 பேர் காயமடைந்துள்ளனர். 'தி அட்ரஸ் டவுண்டவுன்' எனும் ஹோட்டல் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.30 மணியளவில்...
மனைவியை அழைத்துவருமாறு கணவன் மன்றாட்டம்..!!
குவைத் நாட்டில் பணிபுரிந்துவரும் தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு உதவுமாறு நுவரெலியா, நானுஓயா லென்டல் தோட்டத்தைச் சேர்ந்த பெருமாள் சசிக்குமார் என்பவர், முகவர் நிலையத்தை கோரியுள்ளார். மேற்படி நபரின் மனைவியான வனிதா (வயது...
இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் குறுக்கிட்ட நபர் கொலை..!!
வெலிகம – பண்டாரமுல்லை பகுதியில் இன்று அதிகாலை இரு குழுக்களுக்கிடையே இடம் பெற்ற மோதலில் குறுக்கிட்ட நபர் ஒருவர் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய குறித்த நபர் வெலிகம – பண்டாரமுல்லை...
ரோலர் கோஸ்டரில் பயணம் செய்ததுண்டா…!!
சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ரோல்லர் கோஸ்டர் பயணம் செய்த அனுபவம் கண்டிப்பாக இருக்கும்! சிறுவர்களாக இருக்கும் பொழுது பள்ளியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்போம். அதில் பிடிச்ச விளையாட்டை கண்டிப்பாக விளையாட வேண்டும் என்ற ஆசை...
திருமணத்திற்கு முன்பு உறவு – அதிர்ச்சி வீடியோ…!!
திருமணத்திற்கு முன்பு உறவு கொள்வது சரியா தவறா என்ற கேள்விக்கு கல்லூரி பெண்கள் சிலர் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்…
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கொய்யா..!!
கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் ஆகும். கொய்யாவில் பலவகைகள் உள்ளன. தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப்பகுதி வெள்ளை...
பிறந்த நாளுக்கு புத்தாடை வாங்கி தராததால் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை..!!
புதுவண்ணாரப்பேட்டை நம்மையர் மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் முரளிதரன். டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சூரஜ் (15). அங்குள்ள ஒரு பள்ளியில் 9–வது வகுப்பு படித்தான். இன்று அவனுக்கு பிறந்த நாள். ஆனால் பெற்றோர்...
20 மைக்ரோன் இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக்கு இன்றுமுதல் தடை…!!
20 மைக்ரோன் இற்கும் குறைவான அளவுடைய பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக உணவு வகைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் வகைகளின் மைக்ரான் அளவு 20க்கும் குறைவாக...
புது வருட ஆரம்பத்திலேயே 68 பேர் வைத்தியசாலையில்…!!
புதிய வருட ஆரம்பத்திலேயே பல்வேறு அனர்த்தங்களுக்கு இலக்காகிய 68 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் இன்று காலை 7 மணி வரையான காலத்தில் இவர்கள் அனர்த்தங்களுக்கு...
பள்ளத்தில் விழுந்து 18 வயது மாணவர் உயிரிழப்பு..!!
நோட்டன்பிரிஜ், விதுலிபுர பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்றிரவு குறித்த மாணவன் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து அந்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு சென்ற போதே...
முதன்முதலாக இலங்கையில் தந்தி சேவை தொடங்கப்பட்ட நாள்..!! (1-1-1858)
இலங்கையில் 1858-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தந்தி சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது கொழும்புக்கும்- கலேக்கும் இடையே முதன்முதலாக தொடங்கியது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1800 – டச்சு கிழக்கிந்தியக்...
புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு தீப்பிடித்ததில் ஓலை குடிசை எரிந்தது..!!
தண்டையார்பேட்டை இரட்டைக் குழி தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது வீட்டின் 2–வது மாடிக்கு மேல் ஓலை குடிசை போட்டிருந்தார். நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அந்த ஓலை குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து...
வீதியில் கிடந்த 5 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த மூதாட்டி..!!
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒங்காளியம்மன் கோவில் வீதியைசேர்ந்தவர் கோவிந்தம்மாள். மூதாட்டியான இவர்ரேசன் கடைக்கு போக கோவில் அருகே உள்ள வீதிவழியாக சென்றார். அப்போது கிழேஒருநகை கிடந்ததை கண்ட மூதாட்டி கோவிந்தம்மாள் அதை எடுத்து பார்த்தார்....
கணவருடன் தகராறு: மனைவி தற்கொலை..!!
அவினாசியை அடுத்த பருத்தி காட்டுப்பாளையத்தை சேர்ந்த மணியன் மகன் ஆனந்தன் (31). இவருக்கும் பிச்சம்பாளையம் குப்புசாமி மகள் சந்திரிகா(27) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. மேலும்...
காவல் நிலையத்தில் வைத்து போலீசாரை அடித்து உதைத்த பெண் கைது…!!
காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பெண் ஒருவர் போலீஸ்காரர் ஒருவர் மற்றும் பெண் கான்ஸ்டபிள் ஒருவரை அடித்ததற்காக கோவா தலைநகர் பனாஜியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் வாலிபர் ஒருவருக்கு எதிராக புகார்...
அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 11 வயது சிறுவன்…!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அண்மையில் நடந்துள்ள சம்பவம் பெற்றோர்களை பதைபதைக்க செய்துள்ளது. அங்குள்ள பக்சான்பூர் என்ற கிராமத்தில், கடந்த திங்கள் அன்று மாடியில் காயும் துணியை எடுப்பதற்காக சென்ற 7 வயது சிறுமியை பக்கத்து மாடியில்...
வள்ளியூரில் நடுரோட்டில் கழன்று ஓடிய அரசு பஸ் சக்கரம்…!!
நாகர்கோவிலில் இருந்து வள்ளியூர் வழியாக சிவகாசிக்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. அதில் 46 பயணிகள் இருந்தனர். காலை 7.20 மணிக்கு அந்த பஸ் வள்ளியூருக்கு வந்தது. அப்போது திடீரென பஸ் தாறுமாறாக...
ஓமலூர் பகுதிக்கு 5 கால்களுடன் வந்த அதிசய கன்றுக்குட்டி…!!
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிகளில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சாய்பாபா பக்தர் ஒருவர் 5 கால்கள் உள்ள பசுமாட்டு கன்றுவை அழைத்து வந்தார். அந்த பசு கன்றுவை பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடவுளாக நினைத்து...
குளியல் அறையில் கேமரா பொருத்தி இளம்பெண்கள் குளிப்பதை ரசித்த வீட்டு உரிமையாளர்…!!
சிட்லபாக்கம் சண்முகா நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கீழ் வீட்டில் வசித்து வரும் அவர் மாடி வீட்டை 4 இளம்பெண்களுக்கு வாடகைக்கு...
வாடிப்பட்டி அருகே 52 கிலோ வெள்ளி கொள்ளை: சுங்கத்துறை அதிகாரி உள்பட 9 பேர் கைது…!!
சேலம் பொன்னம்மா பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 56). வெள்ளி வியாபாரியான இவர், மதுரையில் உள்ள நகைக்கடைகளில் மொத்தமாக பழைய வெள்ளிகளை வாங்கிக்கொண்டு கொலுசு, வளையல், மெட்டி உள்ளிட்ட ஆபரணங்களை புதிதாக செய்து கொடுப்பது...
அமெரிக்காவில் 78 வயது ஆலிவுட் காமெடி நடிகர் மீது செக்ஸ் குற்றச்சாட்டு..!!
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல காமெடி நடிகர் பில் காஸ்பி (78). இவர் மீது ‘செக்ஸ்’ புகார் கூறப்பட்டுள்ளது. கடந்த 2004–ம் ஆண்டு பென்சில் வேனியாவில் தன்னுடன் இவர் ‘செக்ஸ்’ வைத்து கொண்டதாக ஒரு பெண்...
புயல் மழையால் இங்கிலாந்தில் ரூ.30 ஆயிரம் கோடி சேதம்: அமெரிக்காவில் 13 பேர் பலி…!!
இங்கிலாந்தில் வீசிய ‘பிராங்க்’ என்ற புயல் வடக்கு பகுதியில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் காரணமாக பலத்த மழை கொட்டியது. யார்க் உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் யார்க்ஷிர் மற்றும் பல நகரங்களில் புகுந்தது....
ஏலியன்கள் விட்டுச்சென்ற 800 ஆண்டு பழமையான மொபைல் போன்…!!
ஏலியன்கள் குறித்து இதுவரை வெளியான செய்திகள் அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி ஆச்சர்யத்தில் உறையச்செய்கிறது ஆஸ்திரியாவில் இருந்து அண்மையில் வெளியாகியுள்ள செய்தி. அங்கு 800 ஆண்டு பழமையான களிமண்ணால் ஆன மொபைல் போன் ஒன்று கிடைத்துள்ளது. களிமண்ணில்...
வைகை ஆற்றில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் பரிதாப சாவு..!!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வேளாளர் தெருவை சேர்ந்த ஞானவேல் மகன் கார்த்திக்ராஜா (வயது 12). அதே தெருவை சேர்ந்த சங்கர் மகன் சுதர்சன் கிஷோர் (10). இவர்கள் அங்குள்ள பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து...
14 வயது சிறுவனை காணவில்லை; பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!!
லிந்துளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை ரட்ணகிரிய பாமஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த 14வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனை காணவில்லை என சிறுவனின் பாட்டி லிந்துளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 14...
சுப்பர் மார்க்கெட்டிற்குள் மதுபோதையில் நுழைந்து பணம் செலுத்தாமல் உணவுகளை உட்கொண்ட யுவதி கைது…!!
அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் மதுபோதையில் சுப்பர்மார்க்கெட் ஒன்றுக்குள் புகுந்து அங்கிருந்த உணவு மற்றும் பானங்களை கட்டணம் செலுத்தாமல் எடுத்துக்கொண்டு தனது இஷ்டம்போல் உட்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான...
ஆட்டுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட நபர் கைது…!!
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆடு ஒன்றுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒக்லஹோமா மாநிலத்தின் ஒக்லஹோமா சிற்றிடியில் கடந்த வாரம் இச்சம்பவம் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிருகங்கள் துன்புறுத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த...
வெதமுல்லை விபத்தில் இறந்த கர்ப்பிணி பெண்ணின் இறுதி சடங்கு..!!
கண்டி நுவரெலியா பிரதான பாதையின் வெதமுல்ல தோட்ட பகுதியில் லொரி ஒன்று கர்ப்பிணி பெண் ஒருவர் மீது மோதியதால் ஸ்தலத்திலேயே மரணமான லபுக்கல்ல தோட்டம் கீழ் பிரிவை சேர்ந்த பெருமாள் கோகிலாவின் இறுதி ஊர்வலம்...
துறையூர் அருகே மாமனாரை கொடூரமாக கொன்ற மருமகன்..!!
திருச்சி மாவட்டம் தா. பேட்டை அருகே உள்ள கொத்தம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48), கொத்தனார். இவரது மகள் சரண்யா. மருமகன் வினோத். குடிப்பழக்கம் உள்ள சிவக்குமார் தினமும் குடித்து விட்டு வந்து அடிக்கடி...
புற்றுநோய் ஏற்பட்டதாக பொய் கூறி நிதி சேகரித்த அமெரிக்க அழகுராணிக்கு எதிராக வழக்கு…!!
தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக பொய் கூறி, நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமெரிக்க அழகுராணி ஒருவருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. பிராண்டி லீ வீவர் கேட்ஸ் எனும் யுவதி இவ்வருடம் பென்சில்வேனியா...
முட்டையில் எப்படி ஹார்ட் வடிவம் பெற வைப்பது…!!
முட்டை சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும் என்று அதை கூறுவார்கள். அதில் உள்ள ஊட்ட சத்து உடலுக்கு நல்ல வலுவை தரும். அதை பச்சை முட்டையாக கூட குடிப்பார்கள், சிலர் ஓம்லெட் போட்டும் சாப்பிடுவார்கள், இன்னும்சிலர்...
சுத்தமான தண்ணீரில் நன்மை செய்யும் பக்டீரியாக்கள்…!!
நாம் குடிக்கும் ஒரு கோப்பை சுத்தமான தண்ணீரில் 10 மில்லியன் பக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பயப்பட தேவையில்லை. இவை அனைத்தும் நன்மை செய்யும் பக்டீரியா என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வை...
பிறந்து ஒரு நாளே மதிக்கதக்க குழந்தையின் சடலம் மீட்பு…!!
ஹொரனை தக்ஷிலா உயன வீட்டு குடியிருப்பு கட்டிட தொகுதிக்கு பின்னால் இருந்து, பிறந்து ஒரு நாளே மதிக்கதக்க குழந்தையின் சடலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை காவல் துறைக்கு கிடைக்கபெற்ற தகவலையடுத்தே இந்த சடலம்...
நடிகைகள் இப்படியா அந்தரங்களை வெட்க்கமின்றி காட்டுவது…?
நடிகைகள் தங்கள் பிரபலத்துக்காகவும் தங்களை பற்றிய கிசு கிசுக்காகவும் வேண்டி தங்கள் அந்தரங்களை வெட்க்கமின்றி இப்படியா காட்டுவது? கலி காலம்..
இவ்வாண்டில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மட்டும் 1000 பேர் பலி…!!
2015ம் ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 1000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவற்றில் சாலை விதிகளை மீறியமையாலேயே பெரும்பாலான மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ்...