விலங்குகளை காப்பாற்ற நிர்வாண போஸ் கொடுத்த ஹாலிவுட் நடிகை

நம்மூர் த்ரிஷா போன்ற நடிகைகள் தாங்கள் வளர்க்கும் வீட்டு விலங்குகளுக்காக அமைப்பு ஏற்படுத்தி தங்களால் இயன்ற சேவை செய்து வருகின்றனர். ரோட்டில் நாய் அனாதையாக இருந்தால்கூட அவற்றை எடுத்து விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்து அதையும்...

ஆட்டோ கடத்தியவர் கைது

ஆட்டோ ஒன்றை கொள்ளையிட முற்பட்ட ஒருவர் மொரட்டுவ பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். முச்சரக்கவண்டி ஒன்றினை கடத்தி செல்லும் போது மொரட்டுவை குற்றத் தடுப்பு பிரவினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட...

உலகின் மிக உயரமான விமான நிலையம் சீனாவில் திறப்பு

திபெத்தில் 4,334 மீட்டர் உயரத்தில் இருக்கும் பாங்டா விமான நிலையமே உயரமான இடத்திலிருந்து செயல்படும் விமான நிலையம் என்ற பெருமையை இதுவரை பெற்றிருந்தது. தற்போது சுற்றுலாத்துறையை விஸ்தரிக்கும் வண்ணமும் நாட்டின் மேற்குப் பகுதியில் நடைபெறும்...

சிரிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் –பான் கீ மூன்

இரசா­யன ஆயுதத் தடை ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்­கான சிரி­யாவின் விண்­ணப்­பித்தை ஐக்­கிய நாடுகள் சபை ஏற்­றுக்­கொண்­டுள்ள அதே­வேளை, சிரிய பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு கிடைக்கும் எனவும் ஐ.நா பொது சௌலாளர் பான் கி. மூன் தெரி­வித்-­துள்ளார்...

உயிர்மரபணு ஆவணங்களைக் கோருவதற்கு கனடா தீர்மானம்

இவ்வருட இறுதியிலிருந்து இலங்கையர் உட்பட்ட வெளிநாட்டவர்களிடம் இருந்து உயிர் மரபணு ஆவணங்களை கோருவதற்கு கனடா தீர்மானித்துள்ளதாக கனடாவில் இருந்து வெளியாகும் சிஸ்கொன் மீடியா இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கனடாவுக்கு பயணிக்கும் இலங்கையர்கள் ஒக்டோபர்...

ஜப்பான் நாட்டு பொருட்களின் தரத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா ?? (அவ்வப்போது கிளாமர்)

மற்றைய மொடல்களை விட ஜப்பான் மொடல்களுக்கு சில குறிப்பிடும் படியான சிறப்பியல்புகள் இருப்பதாக சொல்கிறார்கள், அவர்களின் குழந்தைத்தனமான முகம் , முகத்திற்கு சம்பந்தமே இல்லாத உடலமைப்பு போன்றவை உலக கவர்ச்சியில் ஒரு தனியிடத்தை பெற்றுள்ளன…...

பிரித்தானியாவின் இலங்கைக்கான பயண எச்சரிக்கை நீடிப்பு

பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல் அறிக்கையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் பேணப்பட்டுள்ளன. இறுதியாக பிரித்தானியா தமது பயண அறிவுறுத்தலை கடந்த செப்டம்பர் மாதம் 12ம் திகதி மீளாக்கம் செய்துள்ளது. இதில் புதிதாக...

சிங்கப்பூர் அழகுராணி போட்டியில் செவிப்புலனற்ற யுவதி சாதனை (PHOTOS)

செவிப்­பு­ல­னற்ற யுவ­தி­யொ­ருவர் மிஸ் சிங்­கப்பூர் அழ­கு­ராணி போட்­டியில் பட்­ட­மொன்றைப் பெற்று சாதனை படைத்­துள்ளார். சூய் யீ ஷியா எனும் இந்த யுவதி இரு காது­க­ளிலும் 80 சத­வீதம் கேட்கும் ஆற்­றலை இழந்­தவர். அண்­மையில் நடை­பெற்ற...

குறைந்த செலவில் ரொக்கெட்டை விண்ணுக்கு ஏவியது ஜப்பான்

ஜப்பான் விண்­வெளி நிறு­வனம் ஜக்ஸா மிகவும் அனு­கூ­ல­மான புதிய தலை­முறை விண்­வெளி ரொக்­கெட்டை முத­லா­வ­தாக ஏவி­யுள்­ளது. எப்­சிலொன் என்ற செயற்கை நுண்­ண­றிவு கரு­வி­களை உள்­ள­டக்­கிய தொழில்­நுட்­பத்­துடன் கூடிய இந்த அதி நவீன ரொக்­கெட்டின் எடை­யா­னது...

பெண்ணை நிர்வாண படம்பிடித்து பாலியல் துஷ்பிரயோகம்

ஒரு குழந்­தையின் தாயொ­ரு­வரை அவ­ரது சகோ­த­ரிக்கு வெளி­நா­டொன்றில் தொழில் பெற்றுத் தரு­வ­தாக கூறி வீடொன்­றுக்கு அழைத்துச் சென்று பலாத்­கா­ர­மாக நிர்­வா­ண­மாக்கி புகைப்­படம் எடுத்து அவ­ரது கண­வ­ரிடம் காண்­பிப்­ப­தாகக் கூறி அவ்­வப்­போது பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய முச்­சக்­க­ர­வண்டி...

மாணவிகளை நிர்வாண படமெடுத்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மலசலகூட கதவில் சூட்சமமான முறையில் கையடக்கத் தொலைபேசியை பொருத்தி மேலதிக வகுப்புக்கு வரும் மாணவிகளை நிர்வாண படமெடுத்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மீண்டும் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்...

16 வயது மாணவி உட்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் செம்மண்னோடை, ஹாஜியார் வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. செம்மண்னோடை ஹாஜியார் வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான முகம்மது அலியார்...

கூட்டமைப்பை ஆட்சியமைக்க அனுமதிக்கக் கூடாது: விமல் கோரிக்கை

சர்வதேச ரீதியில் அபகீர்த்தி வந்தாலும் பரவாயில்லை 13ஆவது திருத்தச் சட்டத்தின் முழு அதிகாரங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வட மாகாணத்தில் ஆட்சியமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கக் கூடாது. வடக்கில் சுயாட்சி ஏற்பட ஆளும்...

இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதிய இலங்கையருக்கு விருது

இஸ்ரேல் தேசத்திற்கு ஆதரவாக கட்டுரைகளை எழுதியதற்காக இலங்கையில் பிறந்த ரிமோன் டயஸ் என்பவருக்கு நேர்மையான செய்தியிடல் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பற்றி ஒரு பக்கச் சார்பாக பாதகமாக எழுதப்படும் செய்திகளை கண்காணிக்கும் ஊடக...

கோட்டைக்கல்லாறு பகுதியில் 12 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றுமாலை கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் தரம் ஏழில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு...

கிளிநொச்சிக்கு பல ஆண்டுகளின் பின் மீண்டும் (வெடிக்காமல்) சென்ற யாழ்தேவி ரயில்

இலங்கையில், இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் ரயில்வே பாதை அமைப்பு திட்டத்தில், விடுதலைப் புலிகளின் முன்னாள் நிர்வாக தலைநகர் கிளிநொச்சிக்கு நேற்று (சனிக்கிழமை) ரயில் விடப்பட்டது. இந்த ரயிலில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே முதல்...

வடக்கின் வசந்தம் எமக்கும் வருமா? -கே.வாசு- (வாசகர் ஆக்கம்)

வவுனியா, ஏ9 பிரதான வீதியில் ஓமந்தைக்கு அண்மித்ததாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு கிராமமே மாணிக்கவளவு (மாணிக்க இலுப்பைக்குளம்) ஆகும். கடந்த காலங்களில் இடமபெற்ற...

இந்திய வம்சாவளி அழகி மிஸ் அமெரிக்காவாக தேர்வு! (PHOTOS)

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிஸ் நியூயார்க் அழகி நினா தவுலுரி, மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார். மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சவாளி அழகி இவர்தான். மேலும்...

1 லட்சம் பேருடன் செக்ஸ் வைக்கக் கிளம்பிய பெண்ணுக்கு மிரட்டல் (PHOTOS)

ஒரு லட்சம் பேருடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் பயணத்தை மேற்கொண்டுள்ள போலந்து நாட்டுப் பெண்ணுக்கு, எகிப்திலிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த அசிங்கத்தை அப்பெண் தொடர்ந்து நடத்தினால் அவரைக் கொலை செய்வோம் என்று எகிப்தைச்...

நுவரெலியா சென்.கிளயார் ஆற்றில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு

நுவரெலியா திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சென்.கிளயார் ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 26 வயதுடைய பொன்ராமன் மகேஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்...

இலங்கைக்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் இந்தியா

அடுத்த மாதம் சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை அரசாங்கத்திடம் மூன்று நிபந்தனைகளை விதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம்...

முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன்: சீமானின் கண்டனம்

'த ஹிந்து' செய்திதாளுக்கு வடமாகாண சபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்களை நாம் தமிழர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான், கண்டித்துள்ளார். இலங்கையில் கணவன் மனைவிக்கும் இடையில்...

விபசார குற்றச்சாட்டு: நடிகை கைது பாலியல் நோய் குறித்த அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

விப­சா­ரத்தில் ஈடு­பட்­ட­தாக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட தொலைக்­காட்சி நடி­கை­யொ­ரு­வரை கண்டி நீதி­பதி நீதி­மன்ற நீதிவான் வசந்­த­கு­மார முன்­னி­லையில் ஆஜர் செய்தபோது நடி­கையை எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­ய லில் வைக்­கும்­படி...

(VIDEO) கூட்டமைப்பின் வவுனியா “புளொட்” வேட்பாளர்களை ஆதரித்து வெளியிடப்பட்ட குறும்படம்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட "புளொட்" வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன்(விசு), வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோரை ஆதரித்து வவுனியா ஜெயம் கொண்டானுடன் இணைந்து கோயில்குளம் இளைஞர்களால்...

வடபுலத்தில் இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்; சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் உருவாக வேண்டுமானால் வடபுலத்தில் இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்; சுரேஸ் பிரேமச்சந்திரன்- தமிழ் மக்களுக்குத் தேவைப்படும் முழுமையான ஜனநாயகம் உருவாக வேண்டுமானால் தேவைக்கு அதிகமாக வடபுலத்தில் நிலைகொண்டுள்ள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்...

கூட்டமைப்பு ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற சந்தர்ப்பம் வழங்கியமை தவறு -சம்பிக்க

வட மாகாணசபைத் தேர்­தலை நடத்தி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு ஆட்­சி­ய­தி­கா­ரத்தை கைப்­பற்­று­வ­தற்­காக சந்­தர்ப்­பத்தை வழங்­கி­யமை அர­சாங்கம் செய்த மாபெரும் அர­சியல் தவ­றாகும் என ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க...

இருவேறு வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு

அநுராதபுரம் நொச்சியகாமம் மற்றும் தம்புள்ளை பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளார். நொச்சிகாமம், கலயாய சந்தியில் பஸ்சொன்றும், லொறியொன்றும் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும், மகளும்...

வாஸ் குணவர்த்தனவுக்கு பிணை வழங்கப்பட்டது

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பிணை வழங்கப்பட்டுள்ளது. களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஹசித்த மடவல கொலை சந்தேகநபர்களை விடுவிக்க, அவர்களிடம் லஞ்சம்...

மிஸ் வேர்ல்டுக்குப் போட்டியாக முஸ்லீம் பெண்களுக்கான அழகிப் போட்டி

மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டிக்குப் போட்டியாக, ஜகார்தாவில் முஸ்லீம் பெண்களுக்கான அழகிப் போட்டி நடைபெறவுள்ளது. மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி ஜகார்தாவிலிருந்து பாலி தீவுக்கு மாற்றப்பட்டு நடந்து வருகிறது. முஸ்லீம் அமைப்புகளின்...

கூட்டமைப்பின் கூட்டத்திற்கு சென்ற மக்கள் மீது இராணுவம் தாக்குதல்

யாழ். தெல்லிப்பளை பிரதேசத்தில் உள்ள கொல்லங்கலட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு சென்ற பொதுமக்கள் மீது இராணுவம் தடிகள், பொல்லுகளால் அடித்து விரட்டியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக மேலும்...

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 4 பெண்கள் உட்பட ஐவர் கைது

பெந்தோட்டை அடகங்தொட பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்றை நடத்திச் சென்றமை தொடர்பில் 4 பெண்கள் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் (14) பெந்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களையடுத்தே இவர்கள் கைதாகியுள்ளனர்....

மெட்ரோ பொலிடனில் புலி சின்னம்

லண்டன் மெட்ரோ பொலிடன் காவற்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காணப்படும் புலிகளின் இலட்சினையை நீக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுமக இதனைத் தெரிவித்துள்ளார். மெட்ரோபொலிடன் காவற்துறையினரின் உத்தியோகபூர்வ...

ஜனாதிபதி மஹிந்த – கே.பி செஞ்சோலை சந்திப்பு

வடக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரணமடுவில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இந்த...

ஆட்டோ குடைசாய்ந்து விபத்து: குழந்தை மரணம்

ஆட்டோவொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயதும் மூன்று மாதங்களுமான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. தொம்பை, கங்வெல்ல, ஊராபொல்ல பிரதேசத்தில் இவ் விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. ஆட்டோ...

சங்கரியை விரட்ட சிறிதரன் நடவடிக்கை! விக்கியை வீழ்த்த சுரேஷடன் மாவை கூட்டு! (வாசகர் ஆக்கம்)

தமிழ் இனத்தின் தேசிய விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்துள்ளதாக மார்தட்டிக் கொண்டாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்குள் பகிரங்கமாக அடிதடிச் சண்டை நடப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. கடந்த பொதுத் தேர்தலின் போது இவ்வாறு காலை வாரும்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான மோதல்

வடமேல் மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல்...