அம்மாடியோ! இது என்ன புது வித்தையா இருக்கு…!!

உலகில் வியக்கும் படியான பல அறிவாளிகளை நாம் பார்த்திருப்போம் , ஆனால் சில பேர் அதீத ஆர்வ கோளாறால் இப்படி கூட செய்வார்களா என்று நம்மையே யோசிக்க வைத்து விடுவார்கள். அவ்வாறு திறமை என்பது...

சேலத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை…!!

சேலம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 50). மியூசிக் டீச்சரான இவர் பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு இசை கற்று கொடுத்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 38). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை....

வடகொரியாவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்: ஜப்பான் போர்க்கோலம்…!!

வடகொரியா இன்று நடத்திய அணுகுண்டு பரிசோதனை ஜப்பானின் உள்நாட்டு பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். இதை எங்களால் சகித்துக்கொள்ள இயலாது. வடகொரியாவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என ஜப்பான் எச்சரித்துள்ளது. வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம்...

நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் பலி..!!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தால் கடுமையாக குலுங்கின. மணிப்பூர் மாநிலத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் மேற்கு வங்காள மாநிலத்திலும்...

நீரிழிவு, மலச்சிக்கலை குணப்படுத்தும் நெல்லிக்காய் சாறு..!!

நமக்கு எளிதாக கிடைக்கும் விலை மலிவான நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் சாறானாது சற்று...

“உன்னை, கழுத்து வெட்டி கொலை செய்வேன்” யாழில் ஊடகவியலாரை மிரட்டிய துவாரகேஸ்வரன்; பொலிஸ் முறைப்பாடு பதிவு..!!

யாழில் உள்ள டான் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஊடகவியலாளராக பணியாற்றிய நடராஜா குகன் என்பவருக்கு ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் என கூறும் தியாகராஜா துவாரகேஸ்வரனால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில்...

இந்த மூணு விஷயத்துல நீங்க சரியா இருந்தா…!!

இல்லறம் நல்லறமாக சிறக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால், அனைவரின் இல்லறமும் சிறக்கிறதா என்பது பெரிய கேள்விக் குறி தான். சுய வாழ்வு மட்டுமல்ல, இல்லறம் நல்லமுறையில் அமைவதற்கும், புயல் காற்று...

ஜனாதிபதியின் செயற்திட்டங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் பாராட்டு..!!

இலங்கையில் ஊழல் மற்றும் மோசடிகளை ஒழித்து ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களைப் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் நேற்று கொழும்பில் பெரிதும் பாராட்டினார். இலங்கையை உலகின் சிறந்த நாடாக...

நாடு திரும்பிய பெண் வீடு திரும்பவில்லை – மாமனார் புகார்…!!

அட்டன் டிக்கோயா தோட்டத்திலிருந்து சவூதி நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்று நாடு திரும்பிய பெண் இதுவரை தனது வீட்டிற்கு வரவில்லை என பெண்ணின் மாமனாரான ஆறுமுகம் பச்சைமுத்து அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை பதிவு...

சீனா: பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலி..!!

சீனாவில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்த பயணிகள் 14 பேர் பலியாகியுள்ளனர். நின்க்சியா மாகாணத்தின் தலைநகரான யின்சுவானில் இன்று காலை 7 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ...

காரில் வீட்டுக்கு சென்ற பெண் துஷ்பிரயோகம்..!!

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் கடந்த டிசம்பர் 29-ம் திகதி , வாடகை காரில் சென்ற பெண்ணொருவர் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 28 வயது பெண் ஒருவரே துஷ்பிரயோகத்துக்கு முகங்கொடுத்துள்ளார். காரை...

அரியானாவில் பரிதாபம்: இரு குழந்தைகளை எரித்துக் கொன்ற தாயும் தீக்குளித்து தற்கொலை..!!

அரியானா மாநிலத்தில் பால்மனம் மாறாத பச்சிளம் குழந்தைகளை எரித்துக் கொன்ற தாயும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள அம்பாலா மாவட்டம் டேரா சலிம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான...

வடசேரியில் வாலிபர் காதலிக்க மறுத்ததால் தீக்குளித்த இளம்பெண்…!!

நாகர்கோவில் வடசேரியை அடுத்த பள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மகள் சோனாலி (வயது 18). இடைநிலை கல்வி மட்டுமே படித்துள்ள இவர் அதன்பின்பு பள்ளிக்கு செல்லாமல் பெற்றோருக்கு துணையாக வீட்டிலேயே இருந்து வந்தார்....

வியாசர்பாடியில் வாலிபர் வெட்டி கொலை..!!

வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (25). இவர் இன்று காலை 10 மணியளவில் அம்பேத்கர் கல்லூரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி...

அமெரிக்கா: மசூதியில் பன்றி இறைச்சியை வைத்துச் சென்ற மர்ம நபர் கைது..!!

இஸ்லாம் மார்க்கத்தில் சபிக்கப்பட்ட உயிரினமாக பன்றி கருதப்பட்டுகிறது. சாத்தானின் வடிவமாகவும் கருதப்படும் பன்றி என்ற பெயரை தங்களது தாய்மொழியில் கூறுவதும், பன்றியை தீண்டுவதும், அதன் இறைச்சியை உண்பதும் விலக்கப்பட பாவச்செயலாக (ஹராம்) இஸ்லாமியர்கள் கருதி...

அமெரிக்காவில் இன வெறியால் சீக்கியர் குத்திக்கொலை…!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரஸ்னோ நகரைச் சேர்ந்தவர் குர்சரண்சிங் கில் (68). சீக்கியரான இவர் அங்குள்ள பிராந்தி கடையில் பணிபுரிந்தார். புத்தாண்டு தினத்தன்று இவர் பிராந்தி கடையில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த...

கிளிண்டன் செக்ஸ் விவகாரம் குறித்து ஹிலாரியை கேலி–கிண்டல் செய்த எதிர்க்கட்சி எம்.பி…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பதவிக்கு ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவர் முன்னாள் அதிபர் பில்கிளிண்டனின் மனைவி ஆவார். தற்போது ஹிலாரி கிளிண்டன் பொது மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். அதற்கான...

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு…!!

ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான மசார்–இ–ஷெரிப்பில் இந்திய தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த தூதரகத்திற்குள் நேற்று முன் தினம் திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்திய தூதரகத்திலிருந்து 400...

வவுனியாவில் வீதியை விட்டு விலகிய இரு வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு…!!

இன்று மதியம் 1.45 மணியளவில் வவுனியா கோமரசங்குளம் பிரதான வீதியில் இரு டிப்பர் வாகனங்கள் வீதியை விட்டு விலகியதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. ஒரு வாகனத்திற்கு வழிவிட முயற்சித்தபோது இரு வாகனங்களும் வீதியை விட்டு விலகியதாக...

அகதிகள் வாழ்வில் தீராத துயரம்: துருக்கி அருகே குடியேறிகள் வந்த படகு கடலில் மூழ்கி 21 பேர் பலி…!!

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற...

பெரம்பலூர் அருகே 4 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை…!!

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பகளவாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 35). இவரது மனைவி மல்லிகா (23). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது விஷால்...

கழுதையுடன் பாலியல் உறவு கொண்ட இளைஞர் சிறிய தண்டனைக்குப் பதிலாக சிறைத்தண்டனையை கோரினார்…!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கழு­தை­யுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொண்­ட­துடன், தனக்கு விதிக்­கப்­பட்ட சிறிய தண்­ட­னையை இரத்துச் செய்­து­விட்டு சிறைத்­தண்­டனை விதிக்­கு­மாறும் நீதி­மன்­றத்தை கோரி­யுள்ளார். டென்­னஸி மாநி­லத்தைச் சேர்ந்த 20 வய­தான...

இந்த சிறுமி எவ்வளவு வேகமாக காரை ஓட்டுகின்றது என்பதை பாருங்கள்…!!

இளைஞர்களுக்கு நான்கு சக்கர வாகனத்தில் ஈர்ப்பு என்பது அறிந்த ஒன்றே, அவர்கள் அதிலும் வேகமாக செல்லக் கூடிய கார்கள் என்றால் அவர்களுடைய சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இங்கு ஒருவர் வேகமாக செல்லக்கூடிய மிட்சுபிசி லான்சர்...

தாங்க முடியாத பல் வலியா..!!

அடிப்படையான ஆரோக்கிய குறிப்புகளையும், உடலில் ஏற்படும் சிலவித வலிகளுக்கு இயற்கையான மருந்துகள் பயன்படுத்துவதையும் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கீழே சில மருத்துவ பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அதனை படித்து பயன்பெறுங்கள். பல்வலி சம அளவு...

வட்டவளை வேன் விபத்தில் – 5 பேர் காயம்..!!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் வெளிஓயா பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்று அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 5 பேர்...

பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி தலைமையில் மகத்தான வரவேற்பு..!!

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. தெற்காசியாவின் 2 ஆவது பொருளாதார பலமிக்க...

மேட்டுப்பாளையத்தில் குப்பை தொட்டியில் பெண் குழந்தை பிணம்: தாயிடம் போலீசார் விசாரணை..!!

கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் அருகேயுள்ளது நெல்லித்துறை. இங்கு ரெயில்வே கேட் அருகேயுள்ள குப்பைத்தொட்டியை நாய்கள் சுற்றி சுற்றி வந்தன. அந்த சமயத்தில் துப்புரவு ஊழியர்கள் அந்த பகுதிக்கு சுத்தம் செய்யும் பணிக்காக வந்தனர். நாய்கள்...

யாழ் – சுன்னாகம் நகரப்பகுதியில் மாணவர்களை தாக்கிய நபருக்கு பிணை…!!

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி சுன்னாகம் நகரப்பகுதியில் இரு மாணவர்களை பியர் போத்தலால் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல...

மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் இலங்கையில் கண்டெடுப்பு…!!

இலங்கையில் மீட்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் தங்களுடையது என, இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். சபையர் என்ற மாணிக்கக்கல் வர்க்கத்தைச் சேர்ந்த இதன் நிறை 1404.49 கரட் என்று கொழும்பிலுள்ள அழக்குக்கல்...

கோதுமை மாவை அதிக விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை..!!

பேக்கரி உற்பத்திகளுக்கான விலை அதிகரிப்பு தொடர்பில் இவ் வாரத்துக்குள் தீர்மானிக்கவுள்ளதாக, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் சில வரித் திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த விலை...

கைவிலங்குடன் தப்பி சென்றவர் மடக்கிப்பிடிப்பு..!!

பொலிஸாரின் பாதுகாப்பிலிருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவரை கலஹா நகரில் வைத்து கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கம்பளை பொலிஸார் கட்டுகஸ்தோட்டை வத்துவல பிரதேசத்தைச்...

ரயிலின் கூரை மீது ஏறிய வாலிபர்: மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட கொடூரம்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் ரயிலின் கூரை மீது ஏறிய வாலிபர் ஒருவர் மின்சார கம்பிகளை பற்றியதில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் St. Gallen நகர ரயில் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை...

குரும்பூர் அருகே தலையணையால் அமுக்கி மனைவி படுகொலை: ஓட்டல் தொழிலாளி வெறிச்செயல்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயக்குறிச்சியை சேர்ந்தவர் செல்வா (வயது 38). இவர் ஏரலில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ராஜபதியை சேர்ந்த சீதா (36) என்பவருக்கும்...

இந்தியா-நேபாளம் இடையே 27 ஆண்டுக்கு பிறகு நட்பு பேருந்து சேவை தொடங்கியது…!!

இந்தியா-நேபாளம் நாடுகளுக்கிடையே 27 ஆண்டுகளுக்குப் பிறகு நட்பு பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. நேபாள நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ளது பான்பசா நகரம். உத்தரகாண்ட் மாநிலம், சம்பாவாட் மாவட்டத்தில் உள்ள இந்த நகரின்...

கடன் தொல்லை: இரு குழந்தைகளுடன் தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை…!!

ஐதராபாத் நகரில் கடன் தொல்லை தாங்க முடியாததால் இன்று காலை இரு குழந்தைகளுடன் தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சிதாராம்பாக் பகுதியை சேர்ந்தவர் ராஜு. பழைய...

தீவிரவாத பயிற்சி அளிக்க தேனி மாவட்ட சிறுவர்களை கடத்தும் கும்பல்…!!

தீவிரவாத இயக்கத்தில் ஆட்கள் சேர்க்க தேனி மாவட்ட சிறுவர்கள் கடத்தப்பட்டு வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழிலை நம்பியே உள்ளது. விவசாய கூலி தொழிலாளர்களின் பெரும்பான்மையானோர்...

செல்போனை துப்பாக்கி என்று நினைத்து வாலிபர் சுட்டுக்கொலை: தொடரும் அமெரிக்க போலீசின் அட்டூழியம்…!!

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பல கருப்பின இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு "BlackLivesMatter" என்ற முழக்கத்துடன் உலகம் முழுவதிலும் இருந்து கண்டனக் குரல்கள் கிளம்பிய நிலையில் அண்மையில் நடந்துள்ள மற்றொரு சம்பவம்...

பாகிஸ்தானில் வாகனங்கள் மோதியதில் சிலிண்டர் வெடித்து விபத்து: 14 பேர் பலி…!!

பாகிஸ்தானில் பெஷாவரைச் சேர்ந்தவர்கள் தேரா இஸ்மாயில்கானில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். கந்தாகுர்ரம் பகுதியில் நெடுஞ்சாலையில் சென்ற போது அந்த வாகனம் எதிரே வந்த ஒரு வேன்மீது பயங்கரமாக...