டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு..!!

105 வருடங்களுக்கு முன்னர் கடலில் விபத்துகுள்ளாகி மூழ்கிய டைட்டானிக் கப்பலை கடலுக்கு அடியில் சென்று பார்ப்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. ஆர்.எம்.எஸ்.டைட்டானிக் எனும் கப்பலானது 1912-ம் ஆண்டு 2,224 பேருடன் பிரிட்டனில்...

மருத்துவர்கள் செய்த தவறு! 13 ஆண்டுகளாக இராட்சத கழுத்துடன் வாழ்ந்து வரும் மனிதர்..!!

சீனாவில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் நபர் ஒருவர் 13 ஆண்டுகளாக இராட்சத கழுத்துடன் வாழ்ந்து வருவது வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. 55 வயதான Wang Zhixiang என்ற நபரே வினோதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்....

பிரசவ வலியால் கதறிய கர்ப்பிணியை இரும்பு கம்பியால் அடித்த செவிலியர்கள்..!!

மேச்சேரி அருகே உள்ள சீலநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சத்தியராஜின் மனைவி சத்யா, கடந்த 12 ஆம் திகதி சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது சத்யா பிரசவ வலியால் கதறி...

அமெரிக்காவில் பயங்கரம்: இளம்பெண்ணை கற்பழித்து முதலைகளுக்கு இரையாக்கிய அரக்கர்கள்..!!

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவரை கூட்டாக கற்பழித்து முதலைகளுக்கு இரையாக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் 17 வயதான Brittannee Drexel என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். தோழிகளுடன் வெளியே...

ஜெயலலிதா மீது ஈர்ப்பு இருந்தது! மனம்திறந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி..!!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது ஈர்ப்பு இருந்ததாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைியல் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது ஜெயலலிதாவுடன் காதலில் விழுந்ததாக பதிவிட்டு பரபரப்பை...

பக்கத்து வீட்டு நாயை கொன்று சமைத்து சாப்பிட்ட நபர்! அதிர்ச்சி சம்பவம்..!!

கேரளாவில் பக்கத்து வீட்டில் இருக்கும் நாயை கொன்று சமைத்து சாப்பிட்ட நபரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஹரிகுமார். இவர் ஒன்றரை வயதில் டாபர்மேன் வகை நாயை...

பிளாஸ்டிக் சிகிச்சையால் அலங்கோலமாக மாறிய நட்சத்திரங்கள்…!!

திரைத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எப்போதும் தங்கள் உடல் அமைப்பில் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள். ஏனெனில், நல்ல பிட்டான உடல் அமைப்போடும், ஜொலிக்கும் முகத்தோடும் இருந்தால் மட்டுமே இவர்களால் நீண்ட காலம் திரையுலகில் ஜொலிக்க முடியும். இதற்காக...

வெளிநாட்டு இளம்பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம்: மசாஜ் பார்லர் உரிமையாளர் கைது..!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஹனுமன் காட் பகுதிக்கு 21 வயது ஆஸ்திரிய பெண் ஒருவர் மசாஜ் செய்துகொள்ள சென்றுள்ளார். சென்ற இடத்தில் மசாஜ் பார்லர் உரிமையாளர்(45) அந்த பெண்ணுக்கு செக்ஸ் சில்மிஷம் கொடுத்திருக்கிறார்....

வயது முதிர்வை தடுக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு..!!

வயது முதிர்வதை தடுப்பதற்காக புதிய மருந்தொன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய மருந்தின் ஊடாக பாதிக்கப்பட்ட டி.என்.ஏ மூலக்கூறுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதுடன், செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் நாசா விண்வெளி ஆராச்சியாளர்கள், சூரிய கதிர்வீச்சில்...

சுத்தியல் கொண்டு பொலிசாரை பயமுறுத்தி துரத்திய நபர்!! தலை தெறிக்க ஓடிய பிரிட்டன் பொலிசார்..!!

அக்பானிஸ்தானில் பிறந்து அங்கே கொலை செய்து, பின்னர் சிறையில் இருந்து தப்பித்த ஒரு நபர். அதன் பின் ஹாலன்ட் வந்து அங்கேயும் ஒரு பெண்ணை கொலை செய்துள்ளார். பின்னர் அவர் லாவகமாக பிரித்தானியா வந்து,...

காதலி விடயத்தில் இளவரசர் ஹரி எடுத்த அதிரடி முடிவு..!!

இளவரசர் ஹரி தன் காதலி மேகனை தன்னுடனே நிரந்தரமாக தங்க வைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரியும் பிரபல நடிகையான மேகனும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். இருவருக்கும் திருமணம் வெகு...

உலகிலேயே கவர்ச்சியான பாட்டி இவர் தான்: வயது என்ன தெரியுமா?..!!

உலகிலேயே கவர்ச்சியான பாட்டி எனக் கருதப்படும் பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. செர்பியா நாட்டை சேர்ந்த Zaklina என்ற பெண்ணிற்கு 47 வயதாகிறது. இவருக்கு 28 வயதில்...

செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய சுனாமி..!!

செவ்வாய் கிரகத்தின் மீது பாரிய விண்கல் ஒன்று மோதியதில் செவ்வாயில் மிகப் பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டதாக விண்வெளி ஆராச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் பாரிய...

விமான நிலையத்தில் ஊழியர் செய்த அதிர்ச்சி செயல்: ஆத்திரமடைந்த பயணிகள்..!! (வீடியோ)

பிரித்தானியாவில் உள்ள விமான நிலையத்தில் ஊழியர் ஒருவர் பயணிகளின் லக்கேஜ்களை தூக்கி எறிந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பிர்மின்காம் விமான நிலையத்தில் ரைனர் விமானம் நின்று கொண்டிருந்தது. அப்போது பயணிகளின்...

கல்லூரி மாணவனுடன் காதல்: என்ஜினீயரிங் மாணவியை கொன்று அண்ணன் தற்கொலை முயற்சி..!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பெருமாள். குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர். இவருடைய மனைவி ருக்மணி. இவர், சென்னாவரம் கிராமத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்...

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது..!!

தேனி அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்தவர் ஆண்டவர் மகள் கவிதா (வயது36). இவருக்கு லட்சுமிபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த மாதம் பாலியல் தொல்லை செய்துள்ளார். இது குறித்து கவிதா தேனி மாவட்ட போலீஸ்...

கேவலமான மற்றும் விசித்திரமான பாலியல் பழக்கங்கள்..!!

உலகின் பல்வேறு இடங்களில் பாலியல் பழக்க வழக்கங்கள் மாறுபடுகிறது. விசித்திரமான பாலியல் பழக்கங்களை பண்டைய காலம் முதல் இப்போது வரை சில மக்கள் பின்பற்றி வருகிறார்கள். அவர்கள் பின்பற்றும் பழக்கங்கள் சில கேவலமாகவும், மோசமாகவும்,...

7 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியான கோர விபத்து!! CCTV வீடியோ இணைப்பு..!!

இந்தியா – கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் கல்லூரி மாணவிகள் சென்ற சிற்றூந்து மீது பாரவூர்தி மோதியதில் 7 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலியான மாணவிகளில் ஒருவருக்கு சமீபத்தில்...

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற டாக்டர்..!!

கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்த ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக பட்டாளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தார். அவருக்கு கடந்த 17-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. கள்ளக்காதலால் பிறந்த இந்த குழந்தை...

மாணவிகள் கல்லூரியில் உள்ளாடைகளை திருடிய திருடன் கமராவில் சிக்கினார்..!! (அதிர்ச்சி வீடியோ)

இந்தியாவின் பெங்களூரிவில், கல்லூரி ஒன்றின் தங்கும் விடுதியில் மாணவிகளின் உடைகள் அடிக்கடி காணாமல் போயுள்ளது. மாணவிகள் இது தொடர்பில் முறைப்பாடு செய்து வந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தால் மொட்டை மாடியில் கெமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து...

பாலியல் கொடுமைகள் காரணமாக, அச்சம் அடைந்து கேரள முதல்வருக்கு கண்ணீர் கடிதம் எழுதிய சிறுமி..!!

கேரளாவில் அதிகரித்து வரும் பாலியல் கொடுமைகள் காரணமாக, அச்சம் அடைந்த பன்னிரெண்டு வயது பள்ளிச் சிறுமி ஒருவர், அம்மாநில முதல்வருக்குப் பாதுகாப்பு கோரி கடிதம் எழுதி இருக்கிறார். மிகவும் உருக்கமும் அச்சமும் நிறைந்த வரிகளில்...

திருச்சி அருகே பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது..!!

திருச்சி மாவட்டம், புலி வலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தவிட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன், டிரைவர். இவரது மனைவி காமாட்சி (வயது47). இவர்களது மகள் சுபா. கர்ப்பிணியான இவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று...

பத்திரிகை அட்டைப்படத்தில் புடவை விலகிய மணப்பெண்ணின் படம்! கொந்தளித்த தமிழர்கள்..!!

கனடா நாட்டின் பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்தில் புடவை விலகிய தமிழ் மணப்பெண்ணின் படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பி வருகிறது. Jodi Bridal என்ற பத்திரிகை இவ்வாறு வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான Jodi Bridal...

வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக நாடகமாடிய பெண்ணுக்கு ஏற்ப்பட்ட நிலை..!!

தான் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக நாடகமாடிய பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.அமெரிக்காவின் டெக்ஸசில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 18 வயதான பீரியான ஹார்மன் டெல்பொட் என்ற பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.அவர் காணாமல் போயுள்ளதாக அவரது நண்பர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்....

இளைஞராக போனவர் திருநங்கையாக திரும்பினார்: அதிர்ச்சி சம்பவம்..!!

தமிழ்நாட்டில் இளைஞராக இரு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞர் திருநங்கையாக பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தாமரை செல்வன், இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவரின் இளைய மகன் முத்துகுமார்...

அவுஸ்திரேலியாவில் இளம்பெண் மீது கொலைவெறி தாக்குதல்: அதிர்ச்சி வீடியோ..!!

அவுஸ்திரேலியாவில் சாலையில் ஆசிய பெண்ணை அடித்து உதைத்த பெண் ஒருவரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் முக்கிய சாலையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது பரவி வருகிறது. அதில் ஆசியாவை சேர்ந்த இளம்பெண்ணை...

மனைவிக்கு விவாகரத்து கொடுக்க மறுத்த கணவன்: 4 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் மனைவிக்கு விவாகரத்து கொடுக்க மறுத்த கணவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Biel நகரில் 75 வயதான நபர் ஒருவர்...

திருவள்ளூர் தனியார் ஆஸ்பத்திரியில் திடீர் மின் தடையால் பிரசவத்தில் குழந்தை பலி..!!

கடலூர் விருத்தாசலம் திட்டக்குடியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரது மனைவி சரண்யா கர்ப்பிணி. இவர் பிரசவத்துக்காக திருவள்ளூர் பெரியகுப்பம் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று சரண்யாவுக்கு திடீரென...

சிறுத்தையிடம் சண்டையிட்டு 3 வயது குழந்தையை காப்பாற்றிய தாய்..!!

மும்பையில் பெண் ஒருவர் தனது 3 வயது குழந்தையை காப்பாற்றுவதற்காக சிறுத்தையுடன் சண்டையிட்ட சம்பவம் அனைவரையும் நெகிழச்செய்துள்ளது. மும்பை, சஞ்சய் காந்தி தேசிய உயிரியல் பூங்காவிற்கு அருகே உள்ள பகுதியில் வரௌபவர் பிரமிளா ரஞ்சித்...

ஆசி வழங்கிய நேரத்தில் போப் ஆண்டவரின் குல்லாவை பறித்த குழந்தை..!! (வீடியோ)

வாடிகன் நகரில் ஆசி வழங்கிய நேரத்தில் போப் ஆண்டவர் அணிந்திருந்த குல்லாவை குழந்தை பறிக்க முயன்ற சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் ஆண்டவர் வாடிகனில் பொதுமக்களை அவ்வப்போது...

16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய 12வயது சிறுவன்..!!

12 வயது சிறுவன் தந்தையான சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 16 வயது சிறுமி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு...

ஆராய்ச்சிக்காக செயற்கை பனிச்சரிவை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்: வியக்க வைக்கும் வீடியோ..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகள் செயற்கையான பனிச்சரிவை ஏற்படுத்திய காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளது. சுவிஸில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் சுற்றுலா பயணிகள் பனிச்சறுக்கு விளையாட்டுக்களில் ஈடுப்பட்டு வருவார்கள். விளையாட்டின்போது ஏற்படும் பனிச்சரிவில் சிக்கி வீரர்கள்...

பெண்ணொருவரின் கருப்பையில் 10 குழந்தைகளுக்கு சமமான இராட்சத கட்டி..!! (படங்கள்)

பெண்ணொருவரின் கருப்பையில் இருந்து பாரிய கட்டியொன்று சத்திரச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. மெக்ஸிகோவிலேயே இந்த அறுவைச் சிகிச்சை இடம்பெற்றுள்ளது.இவ்வாறு கருப்பையில் வளர்ந்துள்ளது நீர்க்கட்டி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 24 வயதான பெண்ணொருவருக்கே இந்த...

பிரித்தானியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்: ஏன் லண்டன் வந்தார்! தேம்ஸ் ஆற்றில் குதித்த பெண் யார்?..!! (வீடியோ)

பிரித்தானியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது ரோமானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிருக்கு பயந்து அங்கிருந்த தேம்ஸ் ஆற்றில் குதித்து சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் நேற்று நடந்த...

இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்: ஆட்டோ டிரைவர் கைது..!!

ஆம்பூர் அருகே உள்ள பெய்யாங்குப்பம் ஆதி திராவிடர் காலனியை சேர்ந்தவர் வேலன். இவரது மகள் சாமுவேலு (வயது 27). ஆட்டோ டிரைவரான இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாகவும் உள்ளார். இவரையும் அதே...

சுற்றுலாவுக்காக வந்த பெண் சவப்பெட்டியில் தாய்நாடு செல்ல நேர்ந்த அவலம்..!! (படங்கள்)

இந்தியாவிற்கு சுற்றுலா வந்த நிலையில் அங்கு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் அவரது தாய் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. டெனியெல் மெக்லாப்லின் என்ற 28 வயதான பெண்ணே இந்தியாவின் கோவாவில் வல்லுறவின் பின்...

ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னம் முடக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இரண்டாவது முறையாக இரட்டை சின்னம் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12...

மரணப்படுக்கையிலிருந்த மகன்! ஒரே பதிவில் குற்றவாளியை ஓப்புக்கொள்ள வைத்த தாய்..!!

பிரித்தானியாவில் தாய் ஒருவர் குத்தப்பட்டு மரணப்படுக்கையிலிருந்த மகனுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டதை பார்த்த குற்றவாளி , தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். Cheltenham பகுதியில் வைத்து போதை கும்பலுக்காக பணியாற்றி வந்த 17 வயதான...

இலங்கைக்கு தமிழர்களுக்கு வீடு: ரஜினி செல்வதன் பின்னணி என்ன?..!!

லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வாழ் தமிழர்களுக்கு வழங்க இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச்...