கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கர்ப்பிணி அடித்துக்கொலை?..!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 30). இவர் ஜெயங்கொண்டத்தில் ஒரு தனியார் செல்போன் சிம்கார்டு விற்பனை மையத்தில் ஊழியராக வேலை பார்த்து...

பெண்ணின் நுரையீரலுக்குள் 9 வருடங்களாக மறைந்திருந்த ஆபத்து..!!

பெங்களூருவில் இளம்பெண் ஒருவரின் நுரையீரலில் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த பேனா மூடியை, மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்ரே னுகா (19) என்ற அந்த இளம்பெண், மிகவும் துர்நாற்றம் வீசும் வகையில், தனக்கு அடிக்கடி...

மயக்க மருந்து தந்து 20 பேரை வெட்டிக் கொன்ற கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்..!!

பாகிஸ்தானில் உள்ள தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர் பெண்கள் உள்பட 20 பேருக்கு மயக்க மருந்து தந்து அவர்களை வெட்டியும், தாக்கியும் கொன்ற கோரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப்...

ஜன்னல் வழியாக நிர்வாணமாக குதித்த நபர் செய்த செயல்..!! (வீடியோ)

அமெரிக்காவின் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் ஜன்னலின் பின்புறத்தில் நபரொருவர் நிர்வாணமாக நின்று கொண்டிருக்கும் காணொளியொன்று கடந்த தினத்தில் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அயல் வீட்டு நபரொருவரால் குறித்த காணொளி பதிவு செய்யப்பட்டு இவ்வாறு இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீட்டு...

மனைவியை கொன்று சடலத்தை மறைத்த கவுன்சிலர் கைது..!!

பிரான்ஸ் நாட்டில் மனைவியை கொலை செய்து சடலத்தை மறைத்த பிரித்தானிய நாட்டு கவுன்சிலர் ஒருவர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய நாட்டை சேர்ந்த David Turtle(62) மற்றும் Stephanie(50) என்ற தம்பதி இருவர்...

கொலாம்பியாவில் நள்ளிரவு நேரத்தில் நடந்த சோகம்! 150 பேர் பலி..!! (வீடியோ)

கொலாம்பியாவில் நள்ளிரவு நேரத்தில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென ஆற்றின் கரை உடைந்து நீர் நகரத்திற்குள் புகுந்ததால், 150-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும், 220 பேர் காணவில்லை என்றும் தகவகல்கள் வெளியாகியுள்ளது. கொலாம்பியாவில் பெய்து...

விபசாரத்துக்கு மறுத்ததால் இளம்பெண்ணை கொன்ற தம்பதி..!!

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மூவாற்றுமுகம் சாரூர் பகுதியைச் சேர்ந்தவர் இன்னசென்ட் (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சசிகலா (வயது 36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சசிகலா அந்த பகுதியில்...

காதலித்து கழட்டி விட்ட காதலி: காதலன் அவரை என்ன செய்தார் தெரியுமா?..!! (வீடியோ)

காதலி திருமணம் செய்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்ததால், காதலன் அவரை கொடூரமாக சுத்தியலை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொட்டி வாக்கத்தை சேர்ந்தவர் ஜெனிபர் புஷ்பா. செம்மஞ்சேரி பகுதியைச் சேந்தவர்...

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு ஆதார் அட்டை: அதிர்ச்சியில் அதிகாரிகள்..!!

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு அதிகாரிகள் தற்போது ஆதார் அட்டை வழங்கியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சமீப காலமாக ஆதார் அட்டையைச் சுற்றி எக்கச்சக்க களேபரங்கள் நடந்து வருகின்றன. ஓட்டுநர் உரிமம், பான் கார்டு...

வாஷிங் மெஷினுக்குள் சிக்கி கொண்ட 3 வயது சிறுமி: பகீர் வீடியோ..!!

சீனாவில் வாஷிங் மெஷினுக்குள் சிக்கிக்கொண்ட 3 வயது சிறுமியை தீயணைப்பு வீரர்கள் போராடி காப்பாற்றியுள்ளனர். சீனாவின் Hejing கவுண்டியில் 3 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று சிறுமியை வீட்டில் தனியாக...

ஆழமான புதைகுழியில் சிக்கிய 11 யானைகள்: 2 நாட்களுக்கு பின் மீண்டது எப்படி?,,!! (வீடியோ)

கம்போடியாவில் உள்ள புதைகுழி ஒன்றில் இரண்டு நாட்களாக சிக்கியிருந்த 11 யானைகளை வனத்துறையினர் மீட்டுள்ளனர். கம்போடியாவில் புகழ்பெற்ற வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. வியட்நாம் போரின் போது சரணாலயத்தை சுற்றி குண்டுகள் வீசப்பட்டதால் சரணாலயம் பகுதிகளில்...

இளவரசி டயானா மனநலம் பாதிக்கப்பட்டவரா? வெளியான பகீர் தகவல்..!!

மறைந்த பிரித்தானிய இளவரசி டயானா தமது தேனிலவு பயணத்தின்போது அதீத மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்ததாகவும் அவருக்கு வேலியம் பரிந்துரைக்கப்பட்டதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய எழுத்தாளர் ஒருவர் வெளியிட்டுள்ள தமது புதிய புத்தகத்தில்...

பிறந்த 7 நாளில் பெண் குழந்தையை கோவிலில் வீசிவிட்டு சென்ற தாய்..!!

திருவண்ணாமலை கோவில் மண்டபத்தில் பிறந்து 7 நாளே ஆன பெண் குழந்தை அனாதையாக கிடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பெரிய நந்தி அருகே கல்யாண சுந்தரேஸ்வரர் மண்டபம் உள்ளது. இங்கு இன்று காலை 7.30...

670 கோடி செலவில் தங்க முலாம் சட்டகமமைக்கும் டுபாய்..!!

சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக சுமார் 670 கோடி செலவில் டுபாய் நகரின் மத்தியில், அரைவாசி ஈபிள் கோபுரத்தின் உயரத்தை ஒத்த தங்க முலாம் பூசப்பட்ட புகைப்பட சட்டகமொன்றை டுபாய் அரசு அமைத்துள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட...

பாடசாலை மாணவர்களுக்கு ஆசிரியை செய்த காரியம்..!!

பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் துவிச்சக்கர வண்டி வாங்கிக் கொடுக்க விரும்பிய ஒரு ஆசிரியை செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு கரோலினாவைச் சேர்ந்த சிறுவர் பாடசாலை ஆசிரியை கேட்டி ப்ளொம்குவிஸ்ட். கேட்டி பணியாற்றும்...

இந்த பெண் பொலிஸ் அவ்வளவு அழகா? கைது செய்யுங்கள் என பின்னால் சுற்றும் ஆண்கள்..!!

மலேசியாவில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரால், வாலிபர்கள் சிலர் தங்களை கைது செய்யுங்கள் என்று கூறிவருகிறார்களாம். மலேசியாவைச் சேர்ந்த பெண் பொலிஸ் அதிகாரியின் புகைப்படம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏனென்றால்...

நீதிபதியை செருப்பால் அடித்த பாலியல் குற்றவாளி..!!

இந்தியாவில் பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி ஒருவன் நீதிபதியை செருப்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. வயநாடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற நபரே குறித்த செயலில்...

கர்ப்பிணியான குற்றத்திற்காக 16 வருடம் தண்டனை அனுபவித்த பெண்..!!

கர்ப்பிணியான குற்றத்திற்காக 16 வருடம் தண்டனை அனுபவித்த பெண்ணொருவர் தொடர்பான செய்தி பிரேஸிலில் தெரியவந்துள்ளது. தனது 20 வயதின் போது குடும்பத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் காதல் ஈடுபட்டுள்ள நிலையில், அவர் இவ்வாறு கர்ப்பிணியாகியுள்ளார். எனினும்...

காப்பாத்துங்க! உயிருக்காக போராடிய பெண்ணை வீடியோ எடுத்த முதலாளி- பகீர் சம்பவம்..!! (வீடியோ)

குவைத்தில் 7வது மாடியிலிருந்து குதித்த பணிப்பெண்ணை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில், ஒரு பெண் 7வது...

கையில் வளர்ந்த காது! செயல்பட வைத்து மருத்துவர்கள் சாதனை..!!

சீனாவில் விபத்தில் சிக்கிய நபர் ஒருவருக்கு அவரது கையில் காதை வளர்த்து அதையே அவருக்கு பொருத்தி மருத்துவர்கள் செயல்பட வைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் சியான் நகரத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு...

உயிரோடு மண்ணில் புதைக்கபட்ட நபர்! ஏன்? அதிர்ச்சி வீடியோ..!!

தென் ஆப்பிரிக்காவில் திருடன் ஒருவரை மக்கள் மண்ணில் புதைத்து வைத்து கொடுமைப்படுத்திய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள Mpumalanga மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் திருடன் திருடுவதற்காக புகுந்துள்ளான். அவனை அங்கிருந்தவர்கள்...

விரட்டி கடித்த சிங்கங்கள்..சர்க்கஸில் நடந்த பயங்கரம்: அதிர்ச்சி வீடியோ..!!

உக்ரைனில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது, சிங்கங்களை வைத்து சாகசம் நிகழ்த்திய நபரை சிங்கங்கள் விரட்டி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் Lviv பகுதியில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான சாகசங்களை...

தனிக்குடித்தனம் வரமறுத்த கணவன்: பெற்ற குழந்தையை கொலை செய்த மனைவி..!!

தனிக்குடித்தனம் வருவதற்கு கணவன் மறுத்ததால் பெற்ற குழந்தையையே மனைவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் யோகமூர்த்திநாயுடு, இவர் இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவியும், 6...

மகளை 16 வருடங்கள் வீட்டுச் சிறை வைத்த கொடூர தந்தை: அதிரவைக்கும் காரணம்..!!

பிரேசிலில் 20 வயதில் மகள் கற்பமானதால் தந்தை அவரை 16 வருடங்கள் வீட்டுச் சிறை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் Uruburetama பகுதியில் Maria Lúcia de Almeida Braga (36) என்ற...

ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து 3 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: கல்லூரி மாணவன் கைது..!!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கடையம் பகுதியை சேர்ந்தவர் படையப்பா(வயது 19). திருக்கோவிலூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி.முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் இவரது நண்பர்கள் 2 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடையம்...

பிரான்ஸில் வினோதம்: கோழியுடன் உறவுக்கொண்ட நபருக்கு சிறை..!!

பிரான்ஸ் நாட்டில் கோழியுடன் உறவுக்கொண்ட நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேற்கு பிரான்ஸில் உள்ள Normandy நகரில் பெயர் வெளியிடப்படாத 59 வயதான நபர் ஒருவர் தன்னுடைய மனைவி...

ஏசுநாதரின் உண்மையான உருவம் இது தான்: பரபரப்பான புதிய கண்டுபிடிப்பு..!!

கிறித்துவ கடவுளான ஏசுநாதரின் உண்மையான உருவம் பதியப்பட்ட புராணக் காலத்து நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கத்திய நாடுகளில் அதிகளவில் வரையப்பட்ட ஓவியம் ஏசுநாதர் தான். பரந்த தலைமுடி, தாடி மற்றும்...

உறவினர் கற்பழித்ததால் கர்ப்பம்: மாணவி தீக்குளித்து தற்கொலை..!!

சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 2-வது செக்டர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகள் மணிமாலா (வயது 15) 10-ம் வகுப்பு தேர்வு எழுதி வந்தார். நேற்று காலை மணிமாலா...

பி.பி.சி. தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது உரிமையாளரை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்..!!

இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள உட் கிரீன் பகுதியில் மரியோ பெரிவொய்டோஸ் (வயது 41) என்ற நபர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் மேஜர் எனப் பெயரிடப்பட்ட வளர்ப்பு நாய் ஒன்று இருந்துள்ளது. பல்வேறு...

அவித்த முட்டைக்குள் வைரக்கல்: இங்கிலாந்துப் பெண்ணுக்கு வாய்த்த அதிர்ஷ்டம்..!!

இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண்ணுக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ளது. சேலி தாம்சன் என்ற பெண் காலை உணவாக அவித்த முட்டையை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, நறுக்கென்று கல் போன்ற ஒரு பொருள் அவர் பல்லில் சிக்கியது....

நீண்ட கால நண்பியை மணமுடிக்க துறவறத்தைத் துறந்த திபெத்திய லாமா..!!

திபெத்தின் பிரபலமிக்க லாமா தலைவர், தனது நீண்ட கால நண்பியைத் திருமணம் செய்துகொண்டு துறவறத்தைத் துறந்தமை திபெத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயே டோர்ஜே (33) என்ற இந்த லாமா சிறு வயது முதலே...

முன்னாள் மனைவியை 24 முறை கொடூரமாக தாக்கிய இலங்கையர்: அவுஸ்திரேலியாவில் பயங்கரம்..!!

அவுஸ்திரேலியாவில் தன் முன்னாள் மனைவி மீது கோடாரியால் கொடூர தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இலங்கையை சேர்ந்த 49 வயதான நபர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தங்கி வேலை செய்து வருகிறார் அவுஸ்திரேலியாவின்...

இரண்டு கார்களுக்கு மத்தியில் நசுங்கிய பெண்: அசுர வேகத்தில் வந்த காரின் அதிர்ச்சி வீடியோ..!!

சீனாவில் இரண்டு கார்களுக்கு மத்தியில் பெண் ஒருவர் நசுக்கப்பட்டதால், அவர் தனது இரு கால்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தெற்கு சீனாவின் Shenzhen பகுதியில் இரண்டிற்கும் மேற்பட்ட நபர்கள் தங்களுடைய கார்களை சாலையின்...

எத்தியோப்பியாவில் பழங்குடியினர் இடையே நடைபெறும் விநோதப் போட்டி..!! (படங்கள்

எத்தியோப்பியாவில் பழங்குடியினரிடையில் வருடா வருடம் இடம்பெறும் விநோத போட்டி இவ்வருடமும் இடம்பெற்றுள்ளது. தெற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஓமோ ஆற்றின் அருகில் போடி எனப்படும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியன...

விமான ஓடுபாதையில் செல்பி எடுத்த இளம் பெண்கள் : நடந்த விபரீதம்..!!

மெக்சிகோவில் விமான ஓடு பாதையில் செல்பி எடுத்த இரண்டு பெண்கள் மீது விமானம் மோதியதில் இருவரும் பலியாகியுள்ளனர். மெக்சிகோவின் Chihuahua மாநிலத்தை சேர்ந்தவர்கள் Nitzia Mendoza Corral (18) மற்றும் Clarissa Morquecho Miranda...

சவுதியில் பாலியல் அடிமையாக தவிக்கும் இந்திய பெண்: நெஞ்சை பிசையும் சம்பவம்..!!

சவுதி அரேபியாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வரும் இந்திய பெண் ஒருவர் கொடுமைக்காரர்களிடம் இருந்து மீட்கும்படி கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் வீட்டு வேலை செய்து வந்த...

இளம்பெண் மானபங்க வழக்கில் கேரள சினிமா கதாசிரியருக்கு ஜெயில்..!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முகம்மது ஹாசிர் (வயது 30). இவர் ஏராளமான மலையாள சினிமா படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார். ஒரு மலையாள சினிமாவுக்கு திரைக்கதை எழுதுவதற்காக இவருக்கு கொச்சியில் உள்ள...

பெரு நாட்டில் விமானவிபத்து 141 பயணிகளின் நிலை என்ன? (வீடியோ)

பெரு நாட்டில் இடம்பெற்ற விமானவிபத்தொன்றின் காணொளியொன்று வெளியாகியுள்ளது. இவ்விபத்து தொடர்பில் தெரியவருவது:விமான ஓடுபாதையில் இருந்து விலகி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், தீ பற்றியும் எரிந்துள்ளது. போயிங் 737 , பயணிகள் விமானமொன்றே விபத்தில் சிக்கியுள்ளதாக அந்நாட்டு...

140 மில்லியன் ஆண்டுகள்: உலகின் மிகப்பெரிய டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு..!! (வீடியோ)

அவுஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய டைனோசர் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடக்கு அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பிரைஸ் பாயிண்ட் என்ற இடத்தில் குயின்ஸ்லாந்து மற்றும் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சுமார் 5...