பெண்ணின் பெருமை உணர்வோம் – இன்று சர்வதேச மகளிர் தினம்!
உடலுறுதி கொண்ட ஆணை விட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு...
அமைதி பேச்சுவார்த்தைக்கு முயற்சி தென்கொரிய குழு வடகொரியா சென்றது!!
வடகொரியா - அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்துவதற்காக தென்கொரிய பிரதிநிதிகள் குழு நேற்று இரண்டு நாள் பயணமாக வடகொரியா சென்றது. அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் வடகொரியாவிற்கு...
செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை குழந்தைகளை பெற்ற சன்னி லியோன் !!
கவர்ச்சி படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட் திரையுலகில் தடம் பதித்தவர் சன்னி லியோன். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘லைலா மை லைலா’ பாடல் பலரது தூக்கத்தை கெடுத்து பரிதவிக்க வைத்தது. சன்னி...
அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னணி நடிகர்!!
இந்தியா மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் பிரபலமானவர் இர்பான் கான். இவர் நடித்திருந்த ஜுராசிக் வேர்ல்ட், லைப் ஆப் பை போன்ற படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனவை. இந்நிலையில் இர்பான் கான் தற்போது ஒரு...
சீனாவின் நாங்சாங் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை உடைந்து விழுந்ததால் பரபரப்பு!!
சீனாவில் ஜியாங்ஸி மாகாணத்தின் தலைநகரான நெங்சங்கில் உள்ள நாங்சாங் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை உடைந்து விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பலத்த காற்று காரணமாக விமான நிலையத்தின் நுழைவு வாயில் அருகே மேற்கூரை இடிந்து...
இந்தோனேசியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட அரியவகை சுமத்ரா புலி!!
உலகின் மிகவும் அரியவகை உயிரினமான சுமத்ரா வகை புலி கொடூரமாக கொல்லப்பட்டது வனஉயிரின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் மன்டெய்லிங் நாடல் என்ற மலை கிராமத்தில் மிகவும் அரியவகையாக கருதப்படும் சுமத்ரா இனப்புலி ஒன்று...
ஆட்சி மாற்றம் வரும்? இத்தாலி, ஜெர்மனியில் நாடாளுமன்ற தேர்தல் : உலகமே முடிவை எதிர்பார்க்கிறது!!
இத்தாலி மற்றும் ஜெர்மனியில் நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இம்முறை இரு நாடுகளிலும் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் திசை திரும்பியுள்ளதால், ஆட்சி மாற்றம் நடக்கலாம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இத்தாலியில்...
(வீடியோ)முகமாலை பகுதிக்கு ஜநா வின் சிறப்பு பிரதிநிதி விஜயம்!!
முகமாலை பகுதிக்கு ஜநா வின் சிறப்பு பிரதிநிதி விஜயம்
பாக்.கில் முதன் முறையாக செனட்டராக இந்து பெண் தேர்வு!!
பாகிஸ்தான் வரலாற்றில் முதன் முறையாக இந்து பெண் ஒருவர் செனட்டராக (எம்.பி.யாக) தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் நாகர்பார்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் கோல்ஹீ(39). இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சி...
(மகளிர் பக்கம்)வெடிப்பற்ற பாதங்களுக்கு…!!
மழை மற்றும் குளிர்காலங்களில் நாம் நடக்கும் அனைத்து இடங்களும் ஈரப்பதத்துடனே இருக்கும். இந்த காலகட்டங்களில் குதிகால் வெடிப்பு சேற்றுப்புண் போன்ற சிறு சிறு தொந்தரவுகள் வரும். குதிகால் வெடிப்பு உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவில்...
(அவ்வப்போது கிளாமர்)பெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ?
விசேஷக் காரணம் என்று எதுவும் இல்லை. மனரீதியாக ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு நடைமுறையில் முக்கியமாக மெல்ல மெல்ல பாலியல் உணர்வு வெளிப்படுவதால், அவர்களால் மனதைப் பாடத்தில் ஒருமுகப்படுத்த முடிகிறது. பொதுவாக, ஆண்களைவிடப் பெண்களுக்கு அறிவுகூர்மை...
ஒரு லட்சம் டொலர் பணத்தை விழுங்கிய பாம்பு?
நைஜீரியாவில் ஒரு லட்சம் டாலர்களுக்கு சமமான பணத்தை பாம்பு விழுங்கிவிட்டதாக தணிக்கைக் குழுவிடம் கூறுகிறார் ஊழியர் ஒருவர். நைஜீரியாவில் பெரிய தொகை காணாமல் போனதை பற்றி ஓர் அசாதாரண விளக்கத்தை கூறிய பள்ளி தேர்வு...
(கட்டுரை)ரணிலின் பதவி பறிபோகுமா?
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் தாக்கம், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஐ.தே.கவுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், அதன் தலைமைத்துவத்துக்கான சவாலாகவும் மாறியிருக்கிறது. ஐ.தே.கவில் எப்போதுமே தலைமைத்துவச் சிக்கல்கள் இருந்து வந்தமை...
(மருத்துவம்)உஷ்ணத்தை தணிக்கும் தர்பூசணி!!
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கோடைகாலத்தில் விரும்பி உண்ணக்கூடிய தர்பூசணியின் மருத்துவ குணங்களை...
192 கோடி பரிசு பெற்றதாக இஸ்ரேல் பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு!!
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது 2 ஊழல் குற்றச்சாட்டுகளை போலீசார் கூறியுள்ளனர். இதை மறுத்துள்ள அவர், பதவி விலக போவதில்லை என அறிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (68). இவர் ஏற்கனவே 1996-99...
கர்ப்பிணியாக நடிக்க கஷ்டப்பட்டேன் : இவானா!!
நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் காதலியாக நடித்திருந்தவர், இவானா. அவர் கூறியதாவது: கேரளாவில் கோட்டயத்தில் உள்ள சங்கனாசேரியில் வசிக்கிறேன். சொந்தப் பெயர் அலினா ஷாஜி. சினிமாவுக்காக இவானா ஆனேன். அக்கா இருக்கிறார். நானும், தம்பியும்...
நடிகர் கதிர் திருமணம்!!
மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கதிர். அதன் பிறகு கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது சிகை, சத்ரு, பரியேறும் பெருமாள் படங்களில் நடித்து...
ஹுவேய், ZTE நிறுவன போன்களை மக்கள் பயன்படுத்த வேண்டாம்: அமெரிக்கா உளவு அமைப்புகள் எச்சரிக்கை!!
ஹுவேய் மற்றும் ZTE நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை அமெரிக்க மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புக்கு ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முக்கிய...
வெற்றிமாறன் வெளியிடும் படம்!!
நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., கங்காரு ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதல்முறையாக இயக்கியுள்ள படம், மிக மிக அவசரம். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இதில், பெண் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரீபிரியங்கா. இயக்குனர்...
பலமொழி பேசி நடிகர்களை கவரும் ஹீரோயின்!!
ஹீரோ, ஹீரோயின்கள் நடிப்பை தவிர பாட்டு பாடுவது, ஓவியம் வரைதல், விளையாட்டு போன்றவற்றில் தங்களது திறமைகளை அவ்வப்போது வெளிக்காட்டுகின்றனர். தமிழில் சாஹோ படம் மூலம் பிரபாஸ் ஜோடியாக அறிமுக மாகிறார் ஷ்ரத்தா கபூர். வழக்கு...
2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் 2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் இன்று (06) காலை 11.45 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு கிலோவாக பொதி செய்யப்பட்ட 2 கேரள...
(அவ்வப்போது கிளாமர்)கன்னித்திரையின் பங்கு என்ன?
இது ஒரு தற்காலிகத் தடுப்புச் சுவர்தான். அறியாத பருவத்தில் தெரிந்தோ தெரியாமலோ அந்நியப்பொருள்கள், பருவம் அடைவதற்கு முன்பு, உடலுறவுப்பாதையில் சென்று விடக்கூடாது என்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. இந்த மெல்லிய ஜவ்வில் உள்ள சிறு சிறு துவாரங்கள்...
வெயிலின் தாக்கத்தை போக்கும் மருத்துவம்!!
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை பயன்படுத்தி பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். சோற்றுக்கற்றாழை, இளநீரை பயன்படுத்தி வெயிலின் தாக்கத்தை தணிக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம்....
Run for Little Hearts – நீங்களும் ஒரு பங்காளராகுங்கள்! (வீடியோ)!!
ரிவி தெரணவின் 12 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள லிட்டில் ஹாட் செயற்றிட்டத்திற்கு (Run for Little Hearts) வலுசேர்க்கும் வகையில் நடத்தப்படும் நடைபயணம் மற்றும் மரதன் ஓட்டப் பந்தயங்களின்...
6.0 ரிக்டரில் நிலநடுக்கம்!!
பப்புவா நியூ கினியா தீவில் நேற்று மாலை ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியா தீவில் நேற்று மாலை 7:56 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த...
அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பத்தான் வருகிறேன்!!
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று எம்.ஜி.ஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் பேசிய அவர், "எம்.ஜி,.ஆர் ஆட்சியை என்னால் கொடுக்க முடியும். என் அரசியல்...
காரும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி இரண்டு பேர் பலி !!
காலி - மாத்தறை பிரதான வீதியில் அஹங்கம, வெல்ஹேன்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த கார் ஒன்றும்,...
மேலெழும் இனவாதம் அம்பாறையிலும்!!
உலகெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்கள் மிகவும் நெருக்கடியான ஒரு நிலைமையைத் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள். சிரியாவிலும் பலஸ்தீனத்திலும் நடைபெறுகின்ற திட்டமிட்ட இனஅழிப்புகள், வார்த்தைகளுக்குள் அடங்காத பெரும் சோகத்தையும் மனச் சஞ்சலத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்க, இலங்கையில் மீண்டும் இனவாத...
இருமனம் கொண்ட திருமண வாழ்வில்!!
விருந்தோம்பல் வீட்டை கட்டிப்பார், திருமணத்தைப் பண்ணிப் பார் என்ற பழமொழிக்கு ஏற்ப, எவ்வளவு ஆடம்பரமாகச் செலவு செய்து திருமணம் செய்தாலும், திருமணத்திற்கு வந்த உறவுகளையும், நட்புகளையும் சரியான முறையில் வரவேற்று உபசரிக்கவில்லை என்றால் அவ்வளவுதான்....
நிரந்தர நண்பர்களும் பகைவர்களும் இல்லை; ‘கலங்கி’ நிற்கிறது தமிழக அரசியற்களம்!!
அரசியல் களத்தில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என்ற கூற்று, தமிழக அரசியலில் நிரூபணம் ஆகிவிடுமோ என்ற புதிய திருப்பம், இப்போது ஏற்பட்டிருக்கிறது. இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி...
ஆண்கள் மோசம்… பெண்கள்தான் அதிலும் பெஸ்ட் !
மகிழ்ச்சி பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது. ‘என்னதான் கஷ்டம், கவலை, கண்ணீர் என்று வாழ்க்கை நகர்ந்தாலும் எத்தகைய சூழலையும் சமாளித்து வெற்றி காண்கிற திறன் பெண்களுக்கே அதிகம்’ என்பதை உளவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். உடல்ரீதியான வலிமை...
லண்டன் தெருவில் டாப்ஸி அரட்டை கச்சேரி!!
பிறந்த நாளில் கேக் வெட்டி பார்ட்டி வைத்து நட்சத்திரங்கள் கொண்டாட்டம்போடுவதுண்டு. தனது பிறந்த நாளை லண்டன் தெருவில் கொண்டாடியது பற்றி நடிகை டாப்ஸி கூறியது: தில் ஜூங்ளி இந்தி படத்துக்காக லண்டன் சென்றிருந்தேன். அங்குள்ள...
மீண்டும் அரை நிர்வாணமாக நடிக்கிறாரா பூஜாகாந்தி!!
வைத்தீஸ்வரன், திருவண்ணாமலை, தலைஎழுத்து படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. இவர் கன்னடத்தில் நடித்து வருகிறார். சர்ச்சைக்குரிய தண்டபாலயா படத்தில் ரவுடிப்பெண்ணாக நடித்தார். இதன் 2ம் பாகம் படத்தில் போலீஸ் நிலையத்தில் அவரை அரை நிர்வாணப்படுத்தி...
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி!!
90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நீச்சல் உடைக்கு உடன்படாத அனுபமா!!
இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஹீரோயின்கள் பலர் டாப்லெஸ் படம், டூபீஸ் நீச்சல் உடை படம் என படுகவர்ச்சியாக ஸ்டில்கள் வெளியிடுகின்றனர். ஒரு சில நடிகைகள் திரைப்படங்களிலேயே டாப்லெஸ், நிர்வாண காட்சிகளில் நடிக்கின்றனர். பல...
90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா : 3 ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்றது டன்கர்க் படம்!!
90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் தொடங்கியது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் என மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்படுகின்றன.தி ஷேப் ஆட் வாட்டர் திரைப்படம் 13...
ஆபரேஷன் ப்ளூஸ்டாரில் இங்கிலாந்து தலையீடு ரகசிய ஆவணங்கள் வெளியிடுவது தொடர்பான வழக்கு இன்று விசாரணை!!
பஞ்சாப் பொற்கோயிலில் கடந்த 1984ம் ஆண்டு இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கையில் இங்கிலாந்து அரசின் தலையீடு இருந்தது தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை இங்கிலாந்து...
மங்களூரு துறைமுகத்துக்கு பிரமாண்ட சொகுசு கப்பல்களில் வந்த சுற்றுலா பயணிகள்!!
மங்களூரு கப்பல் துறைமுகத்திற்கு 2 பிரமாண்ட சொகுசு கப்பல்கள் வந்தது. நடப்பாண்டில் இதுவரை 20 சொகுசு கப்பல்கள் வந்துள்ளதாக கப்பல் துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கப்பல் துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மங்களூரு...
சட்டவிரோதமாக நாட்டிற்குள் வசித்த இந்தியர் கைது!!
புஸ்ஸல்லாவ, அய்ரி பகுதி, பொரட்டாசி வத்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் வசித்து வந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புஸ்ஸல்லாவ பொலிஸார் நடத்திய விசாரணையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...