(அவ்வப்போது கிளாமர்)இனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்!
மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம் சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே மிதந்தோம்... - கவியரசு கண்ணதாசன் சஞ்சிதா லண்டனில் முதுகலை படித்தபோது அறிமுகமானான் ஷான். இருவருக்கும் காதல்...
(மகளிர் பக்கம்)குளிர்காலத்தை சமாளிக்க…!!
மழை மற்றும் குளிர்காலத்துடன் இணைந்து வருவது சளி. சளியை முழுமையாக குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக சில முயற்சிகளை செய்து அதனை விரட்டி விடலாம். பொதுவாக குளிர்காலம் நமது ஆரோக்கியத்துக்கு கேடு. அதுவும்...
சடலமாக மீட்கப்பட்ட உரிமையாளர்!!
யாழ்ப்பாணம், ஆணைகோட்டை பிரதேசத்தில் இரும்பு உருக்கும் ஆலை ஒன்றின் உரிமையாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிலுவை ராசா எனும் 69 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்தமைக்கான...
ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் கவுசாம்பி பகுதியில் உள்ள உதானி குர்த் கிராமத்தை சேர்ந்தவர் சச்சின் குமார். மருந்தாளுனராக வேலை பார்த்து வருகிறார். இதேபோல், ஜோத்ஸ்னா படேல் படோஹி பகுதியில் மத்திய வரித்துறை ஊழியராக வேலை பார்த்து...
பஞ்சாப் வங்கி ஊழல்: பா.ஜ.கவின் பிரசார ஆயுதம் பறி போகிறதா?
‘பஞ்சாப் தேசிய வங்கி’ மோசடி, இந்திய வங்கிகளின் அத்தியாயத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு எதிராக, தங்கள் தாக்குதலைத் தொடுக்க, எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்துள்ள மிக முக்கியமான ஆயுதமாக,...
கையிலே கலை வண்ணம்!!
குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏதாவது விழாக்கள் அல்லது பர்த்டே பார்ட்டிகளுக்கு செல்லும் போது அதிக எடை இல்லாமல் நிறைய செலவும் இல்லாமல் செய்த நெற்றிச்சுட்டியை அணிந்து செல்லலாம். டிரஸ்சுக்கு மேட்சாக சில நிமிடங்களில்...
குழந்தைகள் காதில் பிரச்னையா?
மனிதன் உடலில் மென்மையான உறுப்புக்களில் ஒன்று காது. காதில் ஏற்படும் உபாதைகளை உடனுக்குடன் கவனிக்காமல் விட்டு விட்டால் காலம் முழுவதும் இன்னல்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும். எனவே, காதில் ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் கவனிப்பது...
நடன அறைக்கு அருகில் மயக்கமுற்ற மாணவி உயிரிழந்தார்!!
புஸ்ஸல்லாவ - அடபாகே பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இன்று மதியம் பாடசாலை நடன பயிற்சி அறையின் அருகில் மயக்கமுற்ற மாணவியை கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மில்லகஹவத்த,...
வடிவேலுக்கு 9 கோடி அபராதம்?
ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. சிம்புத்தேவன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன்...
படப்பிடிப்பில் ஓவியா செய்த வேலையை பாருங்கள்! (வீடியோ)
களவாணி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஓவியா. இப்படத்தில் இவருடைய நடிப்பு அதிகம் பேசப்பட்டது. அதன்பின் படங்களில் நடித்தாலும், அந்தளவிற்கு பெயரை பெற்றுத் தரவில்லை. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பல ரசிகர்களை...
ஆபாச வலைத்தளங்களை முடக்க வரும் எக்ஸ் வீடியோ!!
தமிழில் வெளியான ‘தோனி’, ‘பெங்களூரு நாட்கள்’ போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய சஜோ சுந்தர். இவருடைய இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் “எக்ஸ் வீடியோஸ்”. பிரபல ஆபாச வலைதளமான எக்ஸ் வீடியோவை...
வட்டுவாகல் பாலத்தில் பறக்க விடப்பட்ட சிவப்பு கொடி!!
முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தில் சுமார் 22 அடி உயரத்தில் சிவப்பு வர்ண கொடி ஒன்று நேற்று (01) காலையில் பறக்க விடப்பட்டு மாலை வேளையில் அகற்றப்பட்டுள்ளது. 200 மீற்றர் நீளமுடைய வட்டுவாகல் பாலம்...
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!
காலி, மகுளுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) இரவு 8.15 மணியளவில் களியாட்ட நிகழ்வொன்றில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் உச்சமடைய ஒருவர் மற்றவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி...
வீட்டுத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!
வட்டக்கொடை தெற்கு மடக்கும்புர குடியிருப்பு பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெரியண்ணன் கிட்ணசாமி என்னும் 67 வயது நிரம்பிய வயோதிபர் உயிரிழந்துள்ளார். இவர் வழமையாக தனது வீட்டிலிருந்து சுமார் 75 மீற்றர் தூரத்தில்...
நானுஓயா காட்டு பகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!!
நானுஓயா, ஈஸ்டல் தோட்டப்பகுதியில் காட்டு பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற மூதாட்டி ஒருவரின் சடலம் இன்று (01) காலை 11மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மூதாட்டி நேற்று (28) காட்டு...
9 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்!!
இந்தியாவில் தெரு நாய்கள் தாக்கி மனிதர்கள் உயிரிழந்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், அதுபோன்ற சம்பவம் ஒன்று ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது நிகழ்ந்துள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டத்துக்கு...
புதிய படங்கள் இன்று முதல் ரிலீசாகாது… !!
கியூப் கட்டணத்தை எதிர்த்து பட அதிபர்கள் இன்று முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம்...
ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – நடிகைகளின் மர்ம மரணங்கள்!
கனவு கன்னிகளாக கோலோச்சிய நடிகைகள் திடீரென்று மரணத்தை தழுவி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இன்னும் சிலரது இறப்புகள் தற்போதைய ஸ்ரீதேவியின் மரணம் போலவே மர்மங்கள்...
ரஷ்ய தொழிலதிபரை மணக்கும் ஸ்ரேயா!!
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகை ஸ்ரேயா. இவர் தமிழில் ரஜினி, விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தற்போது தமிழில் கார்த்திக் நரேன் இயக்கும் `நரகாசூரன்’,...
ஊசிமுனை ஓவியங்கள்..!!
ஷாரி ஹைலைட்டர் (ஸ்டோன் மெத்தட்) ஒரே வண்ணத்தில் மிகவும் எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு சேலையினை அதிக நேரம் செலவு செய்யாமல், குறைவான நேரத்தில் விரைவில் நம் கற்பனைக்கு ஏற்ப விதவிதமான வடிவ கலர் ஸ்டோன்களை...
மலச்சிக்கலை தவிர்க்க வழிமுறைகள்!!
இன்றைய விஞ்ஞான உலகில், பெரும்பாலானோர் சந்திக்கும் முக்கிய பிரச்னை மலச்சிக்கல். இதனால், அன்றாட வேலையில் முழு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுவதுடன், உடல் நலனும் கெடுகிறது. மாறிவிட்ட வாழ்க்கை முறை, தவறான உணவு...
குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு – நோர்வே முதலிடம்!
2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (23-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்) தென்கொரியாவின் பியாங்சங் நகரில் கடந்த 8 ஆம் திகதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 93 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர். ரஷ்யாவை...
ஸ்ரீதேவியின் கடைசி வினாடிகள்! (வீடியோ)
தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழி திரையுலகில் முன்னணி நட்சதிரமாக திகழந்த நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு காலமானார். ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள அவரது மரணத்திற்கு ஜனாதிபதி, பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக...
’லக்ஷ்மி’ டீசர் வெளியீடு(வீடியோ),..!!
’லக்ஷ்மி’ டீசர் வெளியீடு
ஐ.அமெரிக்கா-துருக்கி முறுகல் நிலைமை!!
ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு குழு தோற்கடிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் மீள்வளர்ச்சியைத் தவிர்க்கும் காரணமாக, ஈராக்கில் உள்ள குர்திஷ் பிராந்தியத்தின் தலைநகரான எர்பிலில் இருந்து, மத்திய தரைக்கடல் வரை, பாதுகாப்பு வளையமொன்றை...
முன்னாள் பொலிஸ் மா அதிபரை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு!!
லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்னவை கைது செய்வதை தடுத்து உயர் நீதிமன்றம் இன்று (28) இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. முன்னாள் பொலிஸ்...
மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்த தந்தை!!
ஹோமாகம பகுதியில் தந்தையொருவர் மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் 41 வயது நிரம்பியவர் எனவும் உயிரிழந்த குழந்தை 3 வயது நிரம்பிய விசேட...
மிரிஜ்ஜவில சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!
ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில சந்தியில் தனியார் பேருந்து ஒன்றினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்ற மோட்டர் வாகனமும் பொலிஸாரால் கைது...
வட மாகாணசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு பின் விடுதலை!!
வடக்கு மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (28) காலை முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுவாகல் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி மக்களின் காணிகளை கடற்படை முகாம்...
முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டு சிறையா?
தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியுன் ஹை (வயது 66). பெண் தலைவரான இவருக்கு, சோய் சூன் சில் என்பவர் நெருங்கிய தோழி. இருவரும் சட்டத்துக்கு புறம்பான வழிகளில் செயல்பட்டு முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு...
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்!!
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (வயது 82). கடந்த மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை...
வித்தியா படுகொலை வழக்கு விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு!!
வித்தியா படுகொலையோடு தொடர்புபட்ட சுவிஸ் குமார் தப்பித்து சென்ற வழக்கு விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் விசாரணை கோவைகள், சட்டமா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றுக்கு அறிக்கையிட்டுள்ளது. குறித்த...
ஸ்ரீதேவி மரணம் எப்படி நிகழ்ந்திருக்கலாம்?
இந்திய மக்கள் சனிக்கிழமை இரவு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, துபாயிலிருந்து வந்த ஒரு துயர செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. அந்த தகவலை உள்வாங்கிக் கொள்ளவே அனைவருக்கும் சிறிது நேரம் ஆனது. பலர் அந்த...
மணிரத்னம் படத்தில் நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் – சிம்பு குற்றச்சாட்டு!
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். இப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தபடி ஓடவில்லை. இதற்கு சிம்புதான் காரணம் என்று தயாரிப்பாளரும்,...
மாகாண எல்லை மீள்நிர்ணயமும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும்!
உள்ளூராட்சித் தேர்தல் முறைமையின் தெளிவின்மை மற்றும் அதனது முடிவுகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்நிலை எல்லாம் இன்னும் தீர்ந்தபாடில்லை. தேசிய அரசியலில், கூட்டாட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள ஒரு சூழ்நிலையில், உள்ளூர் அதிகார சபைகளிலும் கூட்டாட்சியை...
சம்பள பாக்கி – கமல் மீது கவுதமி குற்றச்சாட்டு!
நடிகர் கமல்ஹாசன் தனது மனைவி சரிகாவை பிரிந்து வாழ்ந்த நிலையில், நடிகை கவுதமி கமலுடன் 10 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார். 2016 அக்டோபர் மாதம் அவர் கமலை விட்டு பிரிந்து விட்டார். அதன்...
இளநீர் பாயசம்!!(மருத்துவம்)
என்னென்ன தேவை? நசுக்கிய இளநீர் வழுக்கை - 2 கப், இளநீர் - 1 கப், சர்க்கரை - 1/4 கப், ஏலப்பொடி - 1 டீஸ்பூன், தேங்காய்ப்பால் - 1 கப். எப்படிச்...
ஊசிமுனை ஓவியங்கள் நெக்லஸ் மாடல் நெக்!!(மகளிர் பக்கம்)
ஜாக்கெட்டின் கழுத்துப் பகுதியில் நெக்லஸ் மாடல் நெக்கை விதவிதமான கலர் ஸ்டோன் மற்றும் கலர் பீட்ஸை பயன்படுத்தி தோழி வாசகர்களுக்காக வடிவமைத்துக் காட்டுகிறார் மோகன் ஃபேஷன் டிசைனிங் நிறுவன இயக்குநர் செல்வி மோகன் தலைமையில்...
ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா?
இந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்பது தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோஷமாகும். ஏனெனில் ஒரு பெண்ணின் ஆசையை எந்த காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்து கொள்ளவே முடியாது. அது போல்...