செஸ் போட்டியாளர்களின் மனச்சோர்வை நீக்கிய யோகாசனம்! (மகளிர் பக்கம்)
சென்னையின் மிகவும் முக்கிய சின்னமாக எல்லாருடைய மனதிலும் பதிந்துவிட்டான் ‘தம்பி’. சாலையில் எங்கு சென்றாலும் இவனுடைய புகைப்படத்தை பார்க்காமல் நாம் கடந்திருக்க முடியாது. தம்பி வேறு யாருமில்லை. சென்னையில் 15 நாட்கள் நடைபெற்ற செஸ்...
யோகாவில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற தமிழகம்! (மகளிர் பக்கம்)
அந்தமானில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 10 பேர் வெற்றி பெற்று தேசிய அளவில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளனர். 6...
காமன்வெல்த் விளையாட்டில் கலக்கிய காரிகைகள்! (மகளிர் பக்கம்)
உலக விளையாட்டரங்கில், இந்திர வீரர், வீராங்கனைகளுக்கு இது நல்ல காலம் போலும்! குறிப்பாக, நமது வீராங்கனைகளுக்கு! அவர்கள் காட்டில் ‘பதக்க மழை’ காலமாக பொழிந்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்து பர்மிங்காம் நகரில் ஜூலை 28ம் தேதி...
குண்டு உடம்பு, வட்ட முகம், மெல்லிய கோடு இதழ்..! (மகளிர் பக்கம்)
‘‘நான் வரையும் ஓவியங்கள் எல்லாம் விற்பனையாக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. என்னோட விருப்பம் எல்லாம் என் ஓவியங்களை பார்க்கும் போது மற்றவர்களின் மனதில் ஒரு வித சந்தோஷம் ஏற்படணும். அவ்வளவுதான்!’’ என...
அரிவாள் ஆட்டம்!! (மகளிர் பக்கம்)
சாமியாட்ட வகைகளில் முக்கியமானது அரிவாள் ஆட்டம். மற்ற நாட்டுப்புறக் கலைகள் பொழுதுபோக்கு என்றால், அரிவாள் ஆட்டம் பக்தியும் வீரமும் சார்ந்தது. அரிவாள் வைத்திருக்கும் காவல் தெய்வங்கள் எல்லாவற்றுக்கும் இந்த ஆட்டம் உண்டு. இதில் முக்கிய...
லாவணிக் கலை!! (மகளிர் பக்கம்)
“லாவணி” என்றால் தர்க்க வாதம். அதாவது தொலைக்காட்சியில் வரும் பட்டிமன்ற விவாத நிகழ்ச்சிபோல அரசியல், சமூக பிரச்சனைகளை விவாதிக்கும் கலை வடிவமாக இது இருக்கிறது. 17ம் நூற்றாண்டில் தோன்றிய இக்கலை, 18ம் நூற்றாண்டின் இறுதியிலும்,...
தோல்பாவை கூத்து!! (மகளிர் பக்கம்)
எனக்கு இப்போது வயது 47. 2006ல் கலை வளர்மணி விருதும், 2018ல் சென்னை இயல் இசை மன்றம் மூலம் கலைமாமணி விருதும் எனக்கு கிடைத்தது என நம்மிடத்தில் பேச ஆரம்பித்தவர் தோல்பாவை கூத்துக் கலைஞர்...
தடாகத்தில் ஜொலிக்கும் நீச்சல் தாரகை!! (மகளிர் பக்கம்)
மதுமிதா ஸ்ரீராம்! வளர்ந்து வரும் இளம் நீச்சல் வீராங்கனைகளில் குறிப்பிடத்தகுந்தவர். 3 வயதில் நீச்சல் கற்க தொடங்கிய இவர், சிறுமியருக்கான பிரிவு-8 போட்டிகளில் பங்கேற்று, தேசிய அளவிலான கேல் இந்தியா போட்டிகள் வரையில் சாதனை...
நாதஸ்வரத்தில் கலக்கும் பள்ளிச் சிறுமிகள்! (மகளிர் பக்கம்)
நாதஸ்வரம் வாசிப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பார்கள். பெண்களும் நாதஸ்வரம் வாசிக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தான் என்றாலும், திருவண்ணாமலையில் பள்ளிச் சிறுமிகள் இருவர் கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசிப்பது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது....
மர கொலு பொம்மைகள்!! (மகளிர் பக்கம்)
‘‘என்னோடது முழுக்க முழுக்க ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் கான்செப்ட்தான்’’ என நம்மிடம் பேச ஆரம்பித்தவர் ஆன்லைன் ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் தொழிலில் கடந்த 9 ஆண்டுகளாக இருக்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆனந்தி.‘‘முதலில் நான் தாம்பூல பைக்கான குட்டி...
என் இலக்கு ஒலிம்பிக் பதக்கம்!! (மகளிர் பக்கம்)
‘‘குத்துச்சண்டை போட்டிகளில் பெண்கள் அதிகமாக பங்கு பெறுவதில்லை. இந்த விளையாட்டில் பெண்களுக்கு ஆர்வம் அதிகம். மேலும் வாய்ப்புகள் நிறைய உள்ள இந்த துறையில் அவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக எதையும் சாதிக்க முடியாமல் சாதாரண...
கரகாட்டம்!! (மகளிர் பக்கம்)
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அரிதாரத்தைப் பூசி, காலில் சலங்கை கட்டி, கரகத்தை தலையில் ஏற்றிவிட்டால் நான் என்னையே மறந்துவிடுவேன் என்கிறார் தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது பெற்ற தஞ்சாவூர் கரகாட்டக் கலைஞர் தேன்மொழி ராஜேந்திரன்.அரிதாரத்தைக்...
ஆசியப் போட்டியில் தங்கம் வெல்வேன்!(மகளிர் பக்கம்)
பொதுவெளிக்கு தெரியாமல் பல சாதனைகளை செய்து ஜொலிக்கும் நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர்தான் ரோஷி மீனா. ஒரே மாதத்தில் இரண்டு முறை ஃபோல் விளையாட்டில் தேசிய சாதனையை முறியடித்தவர். அரசின் உதவிக்கரம் மற்றும் ஊடகங்களின்...
பூஜையறையை அழகாக்கும் இறை ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)
‘‘கேரளாவைச் சேர்ந்த உலக புகழ் பெற்ற ஓவியரான ராஜா ரவிவர்மாவின் ஊரில்தான் என் அப்பாவும் பிறந்தார். அங்கே எல்லோரும் எப்போதும் ரவிவர்மாவின் பெருமைகளை பேசுவார்கள். எங்கள் ஊரிலும் பலருக்கும் கலை நயம் இருந்தது. ஆனாலும்...
உலகளவில் என் ஓவியங்கள் புகழ் பெற வேண்டும்!! (மகளிர் பக்கம்)
கோயம்புத்தூர், உள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் மோனிஷா. எம்.பி.ஏ பட்டதாரியான இவர் தற்போது ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும் இவரின் அடையாளம் ஓவியர் என்பதுதான். இவர் வரைந்த ஓவியம்...
கோவையில் தயாராகும் காய்கறி கூடைகள்!! (மகளிர் பக்கம்)
‘‘மூங்கில் கூடைகள்…. சிட்டி வாழ்க்கையை விட கிராமத்தில் எல்லா வீட்டிலும் பல டிசைன்களில் இந்த மூங்கில் கூடைகளை நாம் பார்க்க முடியும். கோழியினை மூடி வைக்க, மாட்டுச் சாணத்தை அள்ள, காய்கறிகளை போட்டு வைக்க,...
அர்ஜுனா விருதை வென்ற பாராலிம்பிக் பேட்மின்டன் வீராங்கனை!! (மகளிர் பக்கம்)
2022-ம் ஆண்டுக்கான மத்தியஅரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, நவம்பர் 30 அன்று விருதுகளை வழங்கி விளையாட்டு வீரர்களைக் கௌரவப்படுத்தினார்.அர்ஜுனா விருது 25 பேருக்கும், துரோணாச்சாரியா விருது...
ஆட்டக்காரி கரகாட்டக் கலைஞர் துர்கா!! (மகளிர் பக்கம்)
கலையை ஏன் சாதிக்குள்ள அடைக்குறீங்க? கலைக்கு எதுக்கு சாதி? என்கிற கேள்விகளோடு நம்மிடம் பேச ஆரம்பித்தவர் கரகம் துர்கா. சைக்கிள் சக்கரத்தில் நெருப்பை பற்றவைத்து பற்றி எரியும் வளையத்தை விரல் இடுக்கில் சுற்றி சுழற்றி,...
மன அமைதிக்காகத்தான் ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன்! (மகளிர் பக்கம்)
இசை, ஓவியம், சமையல், விளையாட்டு… இவை அனைத்தும் தனிப்பட்ட ஒருவருக்கு மனசினை ரிலாக்ஸாக வைக்க உதவும் கலைகள். ஒருவருக்கு இசைப் பிடிக்கும். ஒருசிலருக்கு ஓவியம் வரைய பிடிக்கும். சிலர் சமைத்தால் என்னுடைய மனச்சோர்வு நீங்கும்...
திருக்குறள் ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)
சொல்லின் அலங்கார வடிவமே ஓவியம் என்பார்கள். அதன் அடிப்படையில் இரண்டடி திருக்குறளை தன் தூரிகையினால் உருவம் கொடுத்து வருகிறார் செளமியா. தினமும் ஒரு திருக்குறளினை எடுத்துக் கொண்டு அதில் உள்ள கருப்பொருளை அப்படியே ஓவியமாக...
நடனக் கலையில் நான் இன்றும் மாணவிதான்!! (மகளிர் பக்கம்)
நடனங்களில் மிகவும் பாரம்பரியமானது நம்முடைய பரதம். இதில் பாடல்களுக்கு மட்டுமே நடனமாடாமல், ஒரு கதைக்கும் அழகான நடனம் அமைக்க முடியும். இவ்வாறு பல்வேறு முகங்கள் கொண்ட பரத நடனத்திற்கு ஒரு அழகிய வடிவம் கொடுத்து...
ஓவியங்கள்தான் என்னுடைய அடையாளம்! (மகளிர் பக்கம்)
ஓவியர், கதை சொல்லி, நாடக கலைஞர், விளையாட்டு வீராங்கனை என பலவற்றிலும் தனது கால் தடங்களை பதித்து வருகிறார் ஹாரிதா. மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கும்...
தாத்தா தோளில் அமர்ந்து சுவற்றில் படங்கள் வரைந்தேன்! (மகளிர் பக்கம்)
சுவர்கள் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்ற சொல் எல்லா குழந்தைகளையும் குறிக்கும். காரணம், நடை பழகும் குழந்தை இருக்கும் வீட்டில் உள்ள சுவர்களில் அவர்களின் கைவண்ணத்தில் உள்ள சித்திரங்களை நாம் பார்க்க முடியும்....
விளையும் பயிர்! (மகளிர் பக்கம்)
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கேற்ப பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஆராதயா பேட்மிண்டனில் ஓசையின்றி தடம் பதித்து வருகிறார். பள்ளி மற்றும் மாநில...
உழைக்கும் பெண்களின் தினசரி வாழ்க்கையை பிரதிபலிக்கும் மொபைல் கேர்ள்ஸ்!! (மகளிர் பக்கம்)
பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள், வீட்டு வேலையும் பார்க்கிறார்கள், குழந்தைகளை பராமரிக்கிறார்கள். இவ்வாறு அவர்களுக்கான வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக கடந்த மாதம் சென்னை பெசன்ட் நகரில் ஒரு நாடகம் அரங்கேறியது. உழைக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள்,...
கனவு மெய்ப்பட வேண்டும்! (மகளிர் பக்கம்)
‘‘நம் மண்ணில் அமர்ந்து.. மண்ணோடு மண்ணாக உழைக்கும் பெண்களை, அவர்களின் உழைப்பை.. அவர்கள் சிந்துகிற வியர்வையை அழகாய் வெளிப்படுத்துவதே என் போட்டோகிராபியின் இலக்கு.கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டோ பினாலேயில் (Chennai Photo Binnale)...
கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
கற்பித்தல்’ என்பது தொழிலாக மட்டும் இருக்காது. ஒரு ‘கலை’யும்கூட என்று சொன்னால், அதற்குப் பல காரணங்கள் உண்டு. பிள்ளைகள் மனதில், தன் ஆற்றல் மூலம் இடம் பிடிப்பது என்பதே ஒரு கலைதான். பாடப்புத்தகத்தை படித்து...
மலை ரயிலில் ஓர் இசைக் குயில்!! (மகளிர் பக்கம்)
‘ஊட்டி மலை ரயில்’ என்றதுமே நினைவுகளில் வருவது, ‘மூன்றாம் பிறை’ படத்தில் விஜியும்-சீனுவும் நமது உணர்வுகளைக் கலங்கடித்து அந்த சிக்கு… சிக்கு… வண்டியில் விஜி கடந்து சென்ற காட்சிதான். நீலகிரி மலை ரயிலின் பயணச்சீட்டுப்...
ஹார்ன் ஓகே ப்ளீஸ்..!! (மகளிர் பக்கம்)
சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா ரவிச்சந்திரன், ஓவியக்கலைஞர்- தொழிலதிபர் - ஃபேஷன் டிசைனர் எனப் பன்முகத்திறமைகளை கொண்டவர். இரண்டு வயதிலிருந்தே வரையத் தொடங்கி, எட்டாவது பயிலும் போது தொழிலதிபராகும் கனவு அவருள் பிறந்தது. கலை +...
இடுப்பை சுழற்றி… கின்னஸ் சாதனை! (மகளிர் பக்கம்)
ஒரு பெரிய வளையம். நம் இடுப்பு அசையும் திசைக்கு ஏற்ப இந்த வளையம் சுழழும். ஹூலா ஹூப்பர்ஸ் என்று அழைக்கப்படும் இது விளையாட்டு மட்டுமல்ல… பெண்கள் தங்களின் இடுப்புப் பகுதியை அழகாக வைத்துக்கொள்ள உதவும்...
எச்.ஐ.வி களங்கத்தை உடைத்தெறிக்கும் சுவரோவியங்கள்! (மகளிர் பக்கம்)
டிசம்பர் 1, உலக எயட்ஸ் தினம். அதை முன்னிட்டு ஸ்ட்ரீட் ஆர்ட் இந்தியா அறக்கட்டளை, டான்சாக்ஸ், டைடல் பார்க், தெற்கு ரயில்வே மற்றும் ஏசியன் பெயின்ட்ஸ் அனைவரும் இணைந்து சென்னை இந்திரா நகர் ரயில்...
போர்ட்ரெய்ட் மெஹந்தி!! (மகளிர் பக்கம்)
மணப்பெண்களின் இப்போதைய டிரெண்ட் போர்ட்ரெய்ட் மெஹந்தி. மணமகள் மற்றும் மணமகனின் புகைப்படங்களை மொபைலில் அனுப்பிவிட்டு திருமணத்திற்கு முதல் நாள் கைகளைக் காட்டினால் போதும். உள்ளங்கைகளில் இருவரின் உருவத்தையும் அப்படியே மெஹந்தியில் கொண்டு வந்துவிடுவேன் எனப்...
கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
கற்பித்தல் என்னும் உன்னதமானப்பணி நமக்குக் கற்றுத்தருவது ஏராளம். புத்தகக் கல்வியை படித்துத் தேர்ந்து, நாம் அவற்றை பிள்ளைகள் மனதில் விதைத்து, ‘அறிவு’ என்னும் செடியை வளர்க்கச் செய்வதுதான் நம் நோக்கம். அத்தகையப் பணியில் ஈடுபடும்பொழுதுதான்,...
கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
புத்தகம், பாடம், எழுதுதல், படித்தல் போன்ற வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்தாலே, பிள்ளைகளில் பலருக்கு கோபம்தான் வரும். இவற்றிலிருந்து விடுபட்டு மனதிற்கும், உள்ளத்திற்கும் உற்சாகத்தைத் தரக்கூடியவைதான் உல்லாச யாத்திரைகள். புத்துணர்ச்சி தரக்கூடியவை, பலவிதமான கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுத்துறை...
நேரம் பொறுமை எனர்ஜி இருந்தால் கண்டிப்பாக ஜெயிக்கலாம்!! (மகளிர் பக்கம்)
பரிசுகள் பொதுவாக திருமண நாள்,பிறந்த நாளன்று கொடுப்பது வழக்கம். அப்படி தரும் பரிசுகள் எல்லாம் நம்முடைய மனசுக்கு மிகவும் நெருக்கமான தருணங்களில் கொடுக்கப்பட்டதாக இருக்கும். அந்த நிகழ்வினை பல ஆண்டுகள் கழித்து நினைத்துப் பார்த்தாலும்...
கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
பிள்ளைகள் என்னும் குழந்தைகள் அந்தந்த வயதில் குறும்புகளைச் செய்வதுதான் இயல்பு. சொல்லும் செயல்களை மட்டும் செய்துவிட்டு, வாய் திறக்காமல் சென்றுவிட்டால், அது ரசிக்கும்படி இருக்காது. சிறுசிறு விஷமங்கள்கூட நாம் ரசிக்கும் வண்ணம் இருப்பதே குழந்தைகளுக்கான...
இதயத்தைக் காக்கும் சைக்கிளிங்! (மகளிர் பக்கம்)
நமக்கு முந்தைய காலம் வரை மக்களிடையே ஆரோக்கியமான உணவும், அதிகமான உடல் உழைப்பும் இருந்துவந்தது. ஆனால், தற்போது அது நாளுக்குநாள் குறைந்து ஆரோக்கியமான உணவும் இல்லை, உடல் உழைப்பும் இல்லை. இதுவே, விதவிதமான நோய்கள்...
இதய நோய்களைத் தடுக்க 5 வழிகள்!! (மகளிர் பக்கம்)
இதயம் என்றுமே நாம் தூங்கும் போதும் நமக்காகத் துடிக்கும் அற்புதமான உயிர்ப்பொருள். இதயம் நன்றாக இருக்க வேண்டும் என்று எல்லோருமே நினைத்தாலும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வோ அதற்கான புரிதலோ நம்...
எண்ணத்தை வெளிப்படுத்தும் ஓவியங்கள்! (மகளிர் பக்கம்)
ஒவ்வொருவருக்கும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ் மனதில் ஒளிந்து கொண்டு இருக்கும். அதை ஒரு சிலர் தான் தட்டி எழுப்பி உயிர் கொடுத்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் கோவையை சேர்ந்த ஜித்தா...