ரோமானியாவில் நிலநடுக்கம்…!!

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ரோமானியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரோமானியா தலைநகரான புச்சாரெஸ்ட் நகரில் இருந்து வடக்கே சுமார் 149 கிலோமீட்டர் தூரத்தில், பூமியின் அடியில் சுமார் 91.25 கிலோமீட்டர்...

ஈராக்: கார் குண்டு தாக்குதலில் 12 பேர் பலி…!!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திக்ரித் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அரசுப்படைகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைப்பற்றின. இந்நிலையில், திக்ரித் நகரின் நுழைவு...

யாழில் “எழுக தமிழ்” பேரணி…!! (முழுமையான படங்கள்)

யாழில் “எழுக தமிழ்” பேரணி – முழுமையான படங்கள்..!! படங்கள்-ஐங்கரன் சிவசாந்தன் ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின்...

நம் ஆரோக்கியத்தை காக்கும் மண் பாண்ட சமையல்…!!

மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும்...

தென் ஆப்பிரிக்காவில் விஜய் சேதுபதி படப்பிடிப்பு…!!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ ரசிகர்களின் ஆதரவை பெற்றது. இதையடுத்து, விஜய் சேதுபதி நடிப்பில் ‘ஆண்டவன் கட்டளை’ திரைக்கு வந்திருக்கிறது. இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ரித்திகா சிங் நடித்திருக்கிறார். பாஸ்போர்ட் பிரச்சினைகளை...

காவிரி பிரச்சினையும் அதிகாரப் பரவலாக்கலும்…!!

கடந்த வாரம் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக இலங்கையில் ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கும் போது ஊடகங்களின் பார்வை எந்தளவு குறுகியிருக்கிறது என்பதை உணர முடிகிறது. கர்நாடகாவில் தமிழர்களுக்குச் சொந்தமான...

மதுபான தயாரிப்பு நிலையங்களில் சுற்றிவளைப்பு…!!

அனுமதிப்பத்திரத்துடன் செயற்படும் மதுபான தயாரிப்பு நிலையங்களில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. நிதியமைச்சின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவின் ஊடாக குறித்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரி பணத்தினை சரியான...

திருகோணமலை கடற்படை முகாமில் வீரர் ஒருவர் தற்கொலை…!!

திருகோணமலை கடற்படை முகாமையை சேர்ந்த கடற்படை வீரர் ஒருவர் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடற்படை முகாமிற்குள் தன்னை தானே சுட்டுக் கொண்டுதன் மூலம் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி பொல்கொல பகுதியை...

தாய்லாந்து செல்லும் ஜனாதிபதி…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாய்லாந்து நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார். எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தாய்லாந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார். தாய்லாந்தில் நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காவே...

கிளிநொச்சியில் முச்சக்கர வண்டி விபத்து! ஒருவர் படுகாயம்…!!

கிளிநொச்சி புளியம்பொக்கணை ஏ-35 வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியை பின்னால் வந்த கப் ரக வாகனம் மோதி தப்பிச் சென்றுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியை இன்று...

தமிழனை தமிழனே ஏமாற்றம் அவலத்தை தத்ரூபமாக எடுத்துக்காட்டும் காட்சி…!! வீடியோ

இவ்வுலகில் தமிழன் வாழாத இடமே இல்லை. தன் குடும்பத்துக்காக சொந்த ஊரிலிருந்து வெளி ஊருக்கு சென்று பிழைப்பு தேடும் இளைஞர்கள் பலர். அவர்களை அதிகாரவர்க்கத்தில் இருக்கும் இன்னொரு தமிழனே குறைந்த விலைக்கு சம்பளத்தை கொடுத்து...

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்: சிம்புவின் அடுத்த கெட்டப் வெளியானது…!!

சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்து வருகிறார். மூன்று வேடங்களில் சிம்பு நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரேயா, தமன்னா இருவரும்...

கூந்தல் உதிர்வதை தடுக்கும் கொய்யா…!!

கொய்யாவில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ளது. இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. கொய்யா இலை சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. எல்லாவித விட்டமின்களும் உண்டு. இது...

யாழ் “எழுக தமிழ்” நேரலைத்தொகுப்பு…!! (வீடியோ காட்சிகள் & படங்கள்)

யாழ் “எழுக தமிழ்” பேரணி தொடர்பான முழுமையான விபரங்கள். எழுக தமிழுக்கு பதிலாக இலங்கையரே எழுக என பேரணி நடத்தப்படவேண்டும்-அமைச்சர் மனோ- எழுக தமிழ் பேரணிக்கு பதிலாக இலங்கையரே எழுக என்ற அடிப்படையில் பேரணி...

மணலியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை: மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் பரிதாபம்…!!

மணலி சின்ன சேக்காடு பெத்தபிரான் தெருவை சேர்ந்தவர் வேதகிரி (வயது 65). விம்கோ தீபெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது கண் பார்வை குறைந்து அவதிப்பட்டு வந்தார். இவரது மனைவி ஜோதி...

திருவள்ளூரில் மேலும் 2 போலி டாக்டர்கள் கைது…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மர்ம காய்ச்சலுக்கு 9 சிறுவர்கள் பலியாகினர். இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் மோகனன், குடும்ப நல துறை இயக்குனர் தயாளன் தலைமையில்...

விஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளர் கொடுத்த மிகப்பெரிய பரிசு..!!

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘தர்மதுரை’. இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘ஆண்டவன் கட்டளை’ படம் இன்று வெளிவந்துள்ளது. ‘காக்கா முட்டை’ இயக்குனர் எம்.மணிகண்டன் இயக்கியுள்ளார்....

யாழ். கோப்பாய் சம்பவம்- தாக்கப்பட்ட சிறுமியின் தந்தை என்று குறிப்பிடப்படும் நபர், சிறுமியின் தந்தை இல்லை -முழுமையான விபரங்களுடன்!! (தந்தையின் வாக்குமூலம் வீடியோ)

யாழ். கோப்பாய் சம்பவம் – தாக்கப்பட்ட சிறுமியின் தந்தை என்று குறிப்பிடப்படும் நபர், சிறுமியின் தந்தை இல்லை -முழுமையான விபரம் என்ன?!!- குறித்த தாய், தந்தை, பிள்ளைகள், குடும்பங்கள் தொடர்பாக இணையத்தளங்களில் பலவகையிலும், தகவல்களை...

ஆத்தூர் அருகே குடிபோதையில் மகனை அடித்து கொன்ற தந்தை…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தெடாவூர் பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 68). இவரது மனைவி உண்ணாமலை. இவர்களது மகன் மாரிமுத்து(46). இந்த நிலையில், தந்தை பச்சமுத்துக்கும், மகன் மாரிமுத்துக்கும் மது குடிக்கும்...

வாஷிங்டன்: வணிக வளாகத்தில் 4 பேர் சுட்டுக்கொலை – கொலையாளி தப்பியோட்டம்…!!

வாஷிங்டன் மாநிலத்தின் பர்லிங்டன் நகரில் கஸாகேட் மால் என்ற பிரபல வணிக வளாகம் உள்ளது. (உள்ளூர் நேரப்படி) வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7.20 மணியளவில் இந்த வளாகத்துக்குள் நுழைந்த ஒரு மர்ம நபர் கண்ணில்...

பாகிஸ்தான்: மலையில் இருந்து ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் 23 பேர் பலி…!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியின் தலைநகரான முசாபராபாத் நகரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நவுசேரி மலைப்பாதை வழியாக சுமார் 30 பயணிகளுடன் நேற்றிரவு ஒரு மினிபஸ் சென்று கொண்டிருந்தது....

13 வயது சிறுமியை பணம் கொடுத்து வன்புணர்வுக்குட்படுத்திய 12 வயது சிறுவன் கைது…!!

13 வயதான சிறுமி ஒருவரை பணம் கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 12 வயதான சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். குளியாப்பிட்டி பிரதேசத்தில் இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 13 வயதான சிறுமியை...

பெண்ணை தாக்கி,கையை உடைத்ததாக பொலிஸ் அதிகாரியின் உறவினர்கள் மீது குற்றச்சாட்டு..!!

காலி-ஹந்துக்கொட பகுதியில் உள்ள பெண் ஒருவரை தாக்கியதுடன் அவரது கையைஉடைத்ததாக உதவி பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் உறவினர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது கராப்பிட்டிய வைத்தியாலையில் சிகிச்சைபெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள்...

அடிக்கடி வரும் ஏப்பம்: கட்டுப்படுத்த எளிய வழிகள்…!!

சிலருக்கு அடிக்கடி ஏப்பம் வரும். இதனை கட்டுப்படுத்த சில இயற்கைவழிகள் உள்ளன. அவற்றை பின்பற்றி பலன் பெறுங்கள். உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால்...

உருவாகிறது சதுரங்க வேட்டை 2 : அரவிந்த் சாமி ஜோடியாகியார் திரிஷா…!!

கடந்த 2014-ஆம் ஆண்டு மனோபாலா தயாரிப்பில் நட்டி நடராஜ் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘சதுரங்க வேட்டை’. இப்படத்தை வினோத் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம்...

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? உங்கள் மனநிலையை கண்டறியும் EQ ரேடியோ கண்டுபிடிப்பு…!!

தொழில்நுட்பம் எவ்வளவு தான் வளர்ந்து விட்ட போதிலும் ஒருவர் மனநிலை எப்படி உள்ளது என்பதைக் கண்டறிய எவ்வளவு பெரிய திறமைசாலியாலும் முடியாது. ஒருவர் மகிழ்ச்சியாக இருந்தால் அதனை ஓரளவு நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்....

பெண்களே! சரியான காதலனை / கணவனை தேர்ந்தெடுப்பது எப்ப‍டி?

அது காதலாகட்டும், திருமணமாகட்டும், சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். பெண்கள் இவ்விஷயத்தில் பெரிதும் தயக்கம்காட்டுவார்கள். ஆனா ல் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது ஒன்றும் தண்டனைக்குரிய குற்றமில் லை. இவ்விஷயத்தில் இளம் பெண்களு க்கு உதவும்...

நாயை விழுங்க வந்த பாரிய மலைப்பாம்பை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த ஹிக்கடுவை மக்கள்…!!

ஹிக்கடுவை திரானாகம பிரதேச வீடொன்றுக்குள் நுழைந்து நாய் ஒன்றினை விழுங்குவதற்காக வந்த பெரிய மலைப்பாம்பு ஒன்றை பிரதேசவாசிகள் பிடித்துளள்னர். சம்பவ தினம் இரவு வீட்டுக்கு வெளியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு குறித்த வீட்டின்...

தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “எழுக தமிழ்” பேரணி இன்று முன்னெடுப்பு…!!

தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “எழுக தமிழ்” பேரணி இன்று (24) முன்னெடுக்கப்படவுள்ளது. நல்லூர் கோவில் வளாகம் மற்றும் யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரா சந்தி ஆகிய இடங்களில் இருந்து காலை 9 மணியளவில்...

நுளம்புகளை விரட்டும் தொலைக்காட்சி..! இலங்கையில் அறிமுகம்…!!

இலங்கையில் தற்போது பெரும் சவாலுக்குரிய விடயமாக டெங்கு நோய் மாறியுள்ளது. அதன் தீவிரம் மக்களை வெகுவாகவே அச்சமடைய செய்துள்ளது எனலாம். டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரா அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. பல சட்ட...

முல்லைதீவில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா…!!

முல்லைத்தீவு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் மாலை அம்பலவன் பொக்கணைப்பகுதியில் 77.450 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது கடற்படையினர் வழங்கிய தகவலை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் மூலம் இந்த கேரள கஞ்சா...

மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது: 100 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற உத்தரவு…!!

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் புதிதாக 11 அடுக்குமாடிகள் கொண்ட 2 கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி ஒரு அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில்...

செல்போன் தீப்பிடித்தது: சிங்கப்பூர்-சென்னை விமானத்தில் பீதி…!!

சிங்கப்பூரில் இருந்து இன்று சென்னை நோக்கி இண்டிகோ பயணிகள் விமானம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. சென்னையை நெருங்கியபோது விமானத்திற்குள் புகை வெளியேறும் வாசனையை சில பயணிகள் உணர்ந்தனர். இதுபற்றி விமான ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்...

பற்கள் வெண்மையாக பளிச்சிட சூப்பரான டிப்ஸ்…!!

நாம் சிரிக்கும் போது நம்முடைய அழகைத் வெளிப்படுத்துவது நம்முடைய பற்களில் உள்ள வெண்மை நிறம் தான். நாம் சரியாக பல் துலக்கினால் கூட பற்களில் இருக்கும் மஞ்சள் கரை போகவே போகாது. இதனால் நாம்...

மெக்கானிக்கிற்கு நடந்த கொடூரம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிசயம்…!! வீடியோ

வாழ்க்கை என்பதே பல ரிஸ்க்கான சம்பவங்களையும் உள்ளடக்கிய ஒரு பயணம் ஆகும். இதில் உடலை வருத்தி உழைப்பவர்கள் அன்றாடம் பல ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும். இங்கும் மெக்கானிக் ஒருவர் பழுதடைந்த ட்ராக்டரை திருத்திக்கொண்டிருந்த சமயம்...

தாயின் தாக்குதலுக்கு உள்ளான சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை…!!

பரிசோதனைக்கு உட்படுத்துமாறு யாழ் பதில் நீதவான் கே. அரியநாயகம், கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். சிறுமியை கோப்பாய் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தாக்குதுலுக்கு உள்ளான சிறுமி, சிறுமியை தாக்கிய...

சம்பூரில் யானை தாக்கி 6 பிள்ளைகளின் தாய் பலி…!!

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் ஜானகி என்பவர் இன்று அதிகாலை யானை தாக்கி உயிரிழந்துள்ளார் . விளாம்பழம் பொறுக்கச்சென்றபோதே யானை தாக்கியுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளார் . உயிரிழந்தவர் 65...

கிளிநொச்சி பொதுச்சந்தை வழமைபோல் நாளை இயங்கும்…!!

கிளிநொச்சி பொதுச்சந்தையினை நாளையதினம் மூடவேண்டும் என சந்தை வர்த்தக சங்கத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கை கிளிநொச்சி கரச்சி பிரதேச சபைச் செயலாளர் கம்சநாதணினால் மறுக்கப்பட்டுள்ளது குறித்த வேண்டுகோள் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது கடந்த 16 ஆம்...

மகனின் கள்ளத்தொடர்பைக் கண்டித்த மருமகள்: கொடுமைப்படுத்திய ஐ.பி.எஸ். மாமனார்…!!

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் கள்ளத் தொடர்பைக் கண்டித்ததால் கணவன் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாக வடலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 2011-ம் ஆண்டு அப்பெண்ணுக்கு திருமணம்...