பெய்ஜிங் to நியூயார்க் வெறும் 2 மணி நேர பயணம்… ஹைபர் சோனிக் விமானம் மூலம் சாத்தியமாக்கிய சீனா!!

சீன தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு இரண்டே மணி நேரத்தில் செல்லும் அதிவேக ஹைபர் சோனிக் விமானத்தை சீனா தயாரித்துள்ளது. தற்போது பெய்ஜிங் - நியூயார்க் இடையே 14 மணி நேரம் விமான...

மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க நடவடிக்கை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்!!

பள்ளி மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த கல்வியாண்டுக்குள் இது நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகமாக உள்ளதால், அவர்களின் சிரமத்தை...

மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவர்!!

கர்நாடக விவசாயி ஒருவர் தனது மனைவிக்கு கோயில் கட்டி, 12 ஆண்டுகளாக வழிபட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கிருஷ்ணபுரா கிராமத்தை சேர்ந்தவர் 54 வயதுடைய ராஜு சாமி...

10 லட்சம் சிகரெட் துண்டுகளை சேகரித்து சாதனை படைத்துள்ள பெண்!!

கலிபோர்னியாவைச் சேர்ந்த சாலி டாலி, புகைப்பழக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக, புகைத்துவிட்டுத் தூக்கி எறியும் சிகரெட் துண்டுகளை அப்புறப்படுத்தி, சேகரித்தும் வருகிறார். கடந்த 14 ஆம் திகதியுடன் 10...

போர் விமானத்தை தனியாக இயக்கிய இந்திய பெண் விமானிக்கு அமெரிக்க எம்பி பாராட்டு!!

இந்தியாவின் முதல் பெண் விமானிக்கு அமெரிக்காவின் முன்னாள் பெண் விமானியும், தற்போதைய எம்பி.யுமான மார்த்தா மெக்சாலி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் பெண் விமானியாக பொறுப்பேற்ற அவானி சதுர்வேதி, கடந்த திங்கட்கிழமை குஜராத் மாநில...

காங்கிரஸ் ஆட்சி குறித்து பிரதமர் மோடி விமர்சித்தது கண்டனத்திற்குரியது : முதல்வர் நாராயணசாமி!!

உயர்பதவியில் உள்ள பிரதமர் மோடி புதுச்சேரி அரசு பற்றி விமர்சித்தது துரதிர்ஷ்டவசமானது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி குறித்து பிரதமர் மோடி விமர்சித்தது கண்டனத்திற்குரியது என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். கர்நாடக...

இந்தியாவுக்கு எரிவாயு கொண்டு வர குழாய் பதிக்கும் பணி தொடக்கம்!!

துர்க்மென்சிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எரிவாயு கொண்டு வருவதற்காக குழாய் பதிக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. மத்திய ஆசியாவில் உள்ள துர்க்மெனிஸ்தான் எண்ணெய் வளம் மிக்க நாடாகும். இங்குள்ள கால்கினைஸ் எரிவாயு வயலில் இருந்து...

இந்திய ஐடி துறையை கடுமையாக பாதிக்கும் எச்1 பி விசா விதிமுறை புதிய கட்டுப்பாடு அமல்!!

எச்1 பி விசா நடைமுறையை அமெரிக்க அரசு மேலும் கடுமையாக்கி இருக்கிறது. இதனால், இந்தியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, வேலைவாய்ப்புகளில்...

5 நாட்களில் 400 பொதுமக்கள் பலி ஈரான், ரஷ்யாவுடன் இணைந்து சிரியா அதிபர் போர்க்குற்றம் செய்கிறார்!!

ஈரான், ரஷ்யாவுடன் இணைந்து சிரியா அதிபர் போர்க்குற்றத்தில் ஈடுபடுவதாகவும், கடந்த 5 நாட்களில் 400 பேரை அவர் கொன்று விட்டதாகவும் அமெரிக்க பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனால்...

அரிசி திருடடியதாக கூறி அப்பாவி வாலிபரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்!!

கேரளா மாநிலத்தில் அரிசி திருடன் என நினைத்து ஒரு மலைவாழ் வாலிபரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி கடுகுமன்னா பகுதியில் பொதுமக்கள்...

2 ஆண்டுகளில் 20 முட்டைகள் இட்ட சிறுவன்!!

கோழி முட்டை இடுவது வழக்கமானது. ஆனால், கோழியை போல் முட்டையிடும் சிறுவன் ஒருவர் உள்ளார். இந்தோனேசியாவில் சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் கோவா...

அவசரநிலை நீட்டிப்புக்கு அதிருப்தி உள்விவகாரங்களில் தலையிடுவதாக இந்தியாவுக்கு மாலத்தீவு எச்சரிக்கை!!

‘மாலத்தீவின் அரசியல் ெநருக்கடிக்கு எதிராக இந்தியா ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அது அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும்’ என்று மாலத்தீவு எச்சரித்துள்ளது. மாலத்தீவில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக...

பொலிவியா நாட்டில் மழை வெள்ளம் : வெள்ளத்தில் சிக்கிய 50 ஆயிரம் பேர் மீட்பு!!

தென் அமெரிக்கா நாடான பொலிவியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தற்போது மழைக்காலம் என்பதால் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. தலைநகரான லவாஸ் நகரின் ஆறுகளில் நீர்வரத்து...

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு : 23 பேர் உயிரிழப்பு!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்றிரவு தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த...

தற்செயலாக படம்பிடிக்கப்பட்ட சூப்பர்நோவா எனப்படும் வானியல் நிகழ்வு: தன்னார்வலருக்கு குவியும் பாராட்டுகள்!!

விண்வெளியில் நட்சத்திரம் பெரும் வெளிச்சத்துடன் வெடித்துச்சிதரும் சூப்பர்நோவா எனப்படும் வானியல் நிகழ்வை தன்னார்வலர் ஒருவர் தற்செயலாக படம்பிடித்திருக்கிறார். அர்ஜென்டினாவை சேர்ந்த விக்டர் பூஸோ என்பவர் வானியல் ஆய்வுகளில் தன்னார்வ அடிப்படையில் ஈடுபடுபவர். கடந்தாண்டு செப்டம்பரில்...

12 நிமிடத்தில் துபாயில் இருந்து அபுதாபிக்கு செல்லும் வகையில் ஹைபர்லூப் பாட் அறிமுகம்!!

அரபு நாடான துபாயில், விமானங்களைவிட அதிவேகமாக செல்லும் ஹைபர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக துபாயில் இருந்து அபுதாபிக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெற்றிடக் குழாய்களுக்குள் ஹைபர்லூப்...

தடையை மீறி போராட்டம்: டெல்லியில் விவசாயிகள் கைது!!

கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த 29 மாநில விவசாயிகள் இன்று காலை குவிந்தனர். ரயில்நிலையத்திலே தமிழக விவசாயிகள் 110 பேர் கைதாகினர். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும்....

துபாயில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்த சாகச பயண கம்பிப்பாதை!!

துபாயில் சாகசம் புரிவதற்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிப்பாதை, சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. உயரமான கட்டிடங்கள் இடையே ஆயிரம் மீட்டர் தூரத்துக்கு இந்த கம்பிப்பாதை நிறுவப்பட்டுள்ளது. இந்த சாகச கம்பிப்பாதையில் பயணிப்பவர்கள், துபாய் நகரின் பிரம்மாண்டத்தையும்,...

ராணுவ தளபதி சர்ச்சை பேச்சு: வங்கி ஊழலை திசை திருப்ப பாஜ முயற்சி என காங்கிரஸ் குற்றச்சாட்டு!!

ராணுவ தளபதியின் சர்ச்சைக்குரிய கருத்து மூலம் வங்கி ஊழலை திசைதிருப்ப பா.ஜ முயற்சி செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் அண்மையில் நடந்த கூட்டம் ஒன்றில் ராணுவ தளபதி பிபின் ராவத் பேசினார். அப்போது, அசாமில்...

எச்1பி விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது அமெரிக்கா!!

எச்1பி விசாக்கள் வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்கா கொண்டுவந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பணியமர்த்தப்படும் திறன்மிகு பணியாளர்களுக்கு அமெரிக்காவால் எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்திய மென்பொருள் நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்கள் சேவையை பெறும் நிறுவனங்களுக்கு 'ஆன்...

நைஜீரியாவில் கல்லூரி மாணவிகளை கடத்திய போகோ தீவிரவாதிகள்- தாக்குதல் நடத்தி அதிரடியாக மீட்ட ராணுவம்!!

நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடத்திய 76 கல்லூரி மாணவிகளை அந்நாட்டு ராணுவத்தினர் அதிரடியாக மீட்டுள்ளனர். வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள ஒருபகுதியில் உள்ள அரசு மகளிர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று முன்தினம்...

அரசியல்வாதிகள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல: மும்பை ஐகோர்ட் கண்டனம்!!

அரசியல்வாதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, கடவுளும் அல்ல எனக் கூறிய, மும்பை ஐகோர்ட் சதுப்புநில காட்டை அழித்து, ஆக்கிரமிப்பு செய்த சிவசேனா கட்சி பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, போலீசாருக்கு உத்தரவிட்டது. மகாராஷ்டிராவில்...

இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட வாலிபர் கைது!!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள டர்பே புகையிரத நிலையத்தில் இளம்பெண்ணை ஒரு நபர் வலுக்கட்டாயமாக முத்தமிடும் காட்சி அடங்கிய காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நேற்று...

மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி!!

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை அடுத்து துப்பாக்கி நடமாட்டத்தை கட்டுபடுத்துவது தொடர்பாக டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார்....

ரஷ்யாவில் உள்ள விவிஇஆர் அணுஉலைக்கு சர்வதேச விருது அறிவிப்பு!!

உலகிலேயே முதல் முறையாக ரஷ்யாவில் உள்ள அணுஉலை ஒன்றுக்கு பாதுகாப்புடன் கட்டமைக்கப்பட்ட அணுஉலை என்ற சர்வதேச விருது கிடைத்திருக்கிறது. 1200 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த அணுஉலைக்குள் முதன் முறையாக...

13 வயது சிறுமியுடன் உடலுறவு – 3 பேருக்கு சிறை!

கடுமையான சட்டங்களை கொண்ட சிங்கப்பூர் நாட்டில் 14 வயதை அடையாத பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்த குற்றத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதம் மற்றும் பிரம்படி கொடுக்கவும்...

மக்கள் நீதி மய்யம் – கட்சியை அறிவித்தார் கமல்!!

மதுரையில் புதன்கிழமை மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் ´மக்கள் நீதி மய்யம்´ என்று தனது கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் கமல் ஹாசன், தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தனது கட்சியின் கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். ´37...

ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2.096 சதவீதம் உயர்வு!!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 2.096 சதவீதம் அதிகரிக்க ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2015ம் ஆண்டு...

பிருத்வி – 2 ஏவுகணை இரவில் ஏவி சோதனை!!

பிருத்வி -2 அணு ஏவுகணை இரவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிசா மாநில கடற்கரை பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து கடந்த மாதம் 18ம் தேதி அக்னி-5, இம்மாதம் அக்னி-1, 20ம்...

பாக். உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: பிஎம்எல் கட்சி தலைவராக ஷெரீப் நீடிக்க முடியாது!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சியின் தலைவராக நீடிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ெஷரீப் இருந்தார். வெளிநாடுகளில் முறைகேடாக சொத்துகள் வாங்கி...

90 ஆயிரம் பணி இடத்துக்கான தேர்வு கட்டணம் உயர்த்தப்படவில்லை: ரயில்வே அமைச்சர் விளக்கம்!!

‘‘ரயில்வே பணியாளர் தேர்வுகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை’’ என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறிதாவது: ரயில்வேயில் காலியாக உள்ள 90 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப, கடந்த மாதமும், இந்த...

பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் – ஓவியருக்கு சிறை!

மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்து வருகிறார். இவரை கோமாளி போல சித்தரித்து பிரபல ஓவியர் பாஹ்மி ரேசா கேலிச்சித்திரம் தீட்டி இணையதளத்தில் வெளியிட்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்...

இதுவல்லவோ ஒரிஜினல் ‘அல்வா’ பட்ஜெட்… ஒவ்வொருவர் கணக்கிலும் 15,000: மக்களுக்கு சிங்கப்பூர் அரசு போனஸ்!!

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், அவரவர் வருமானத்துக்கு ஏற்ப பொதுமக்களுக்கு 14 ஆயிரம் வரை சிறப்பு போனஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பட்ஜெட் புத்தகம் தயாரிக்க தொடங்கும்போது அல்வா கிண்டி...

பிடிச்ச ஹீரோ ஷாரூக் சோபியா பளீச் பதில்!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் உலக தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் சோபியா ரோபோ கலந்து கொண்டது. உலகின் முதல் முறையாக சவுதி அரேபிய நாட்டின் குடியுரிமை பெற்ற இந்த ரோபோ இந்தியாவிற்கு வருவது இது...

மாலத்தீவில் அவசரநிலை நீட்டிப்பு!!

மாலத்தீவில் அவசரநிலை அறிவிப்பு, 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றாக மாலத்தீவில், உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அதிபர் அப்துல்லா யமீன், கடந்த...

துப்பாக்கிச்சூட்டில் 8 வயது சிறுவன் பலி இந்திய தூதருக்கு பாக். சம்மன்!!

துப்பாக்கிச்சூட்டில் 8 வயது சிறுவன் கொல்லப்பட்டது பற்றி கண்டனம் தெரிவிப்பதற்காக, பாகிஸ்தானுக்கான இந்திய துணை தூதர் ஜே.பி.சிங்கிற்கு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் குரிரட்டா பகுதியில் இந்திய...

வருவாய் அதிகாரித்தால் மக்களுக்கு ஸ்பெஷல் போனஸ் வழங்க அரசு முடிவு!!

சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் நிதிமந்திரி ஹெங் ஸ்வீ கீட் சமீபத்தில் நிதி பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், அரசுக்கு சுமார் 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ரூபாய் வருவாய் உபரியாக உள்ளதாக தெரிவித்தார். (உபரி பட்ஜெட்...

அழிவின் விளிம்பில் 42 மொழிகள்!!

தமிழகத்தின் 2 வட்டார மொழிகள் உட்பட இந்தியாவின் தொன்மையான 42 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 22 முக்கிய மொழிகள் மட்டுமின்றி, 100-க்கும் அதிகமான வட்டார மொழிகளும்...

‘டர்பன் அணிந்தவர்களை வெறுக்கிறேன்’ சீக்கியரின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய அமெரிக்கர்!!

அமெரிக்காவில் வாடகை கார் ஓட்டும் சீக்கியரின் தலையில் துப்பாக்கியை வைத்து, ‘டர்பன் அணிந்தவர்களை வெறுக்கிறேன்’ என அமெரிக்கர் மிரட்டியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் நகரில் உபர் நிறுவனத்துக்கு சொந்தமான வாடகை காரை...