மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!!

கண்டி - குருநாகல் பிரதான வீதியில் மாவத்தகம, மெடிபொக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாதை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியதிலேயே குறித்த விபத்து...

காலிஸ்தான் தீவிரவாதியான ஜெஸ்பால் உடன் கனடா பிரதமர் மனைவி: புகைப்படத்தால் பரபரப்பு!!

காலிஸ்தான் தீவிரவாதி என அறிவிக்கப்பட்ட ஜெஸ்பால், கனடா பிரதமர் மனைவி சோஃபியுடன் எடுத்த புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவில்லை என கனடா பிரதமர் தெரிவித்த நிலையில் புகைப்படம் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது....

ஊசிமுனை ஓவியங்கள் எம்போஸ்டு வேலைப்பாடு!!

ஜாக்கெட்டின் கழுத்துப் பகுதியினை கூடுதலாக எம்போஸ் செய்து வடிவமைத்துக்காட்டுவதற்குத் தேவையான விஷயங்களை, தோழி வாசகர்களுக்காக மிகவும் அழகாக வடிவமைத்து, எம்போஸ் செய்வதற்கான விஷயங்களை நேர்த்தியுடன் கற்றுத் தருகிறார், மோகன் ஃபேஷன் டிசைனிங் நிறுவன இயக்குநர்...

பரோட்டா தரும் பகீர் ரிப்போர்ட்…!

தென்னிந்தியாவில் எந்த உணவகத்துக்கு சென்றாலும், பரோட்டாவின் பெயரை உச்சரிக்காத ஓட்டல் சர்வர்கள் இருக்க மாட்டார்கள். மைதாவில் உருவாகும் இந்த பரோட்டா பல நோய்களின் கதவுகளை திறக்கிறது என்கிறார்கள் டாக்டர்கள். பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட மைதா,...

ஆயுதமல்ல அந்தரங்க உறவு!

நான் செய்த கூட்டாஞ்சோறு வேண்டுமானால் உனக்கு காரமாய் இருக்கலாம்! நீயே விரும்பிய நானெப்படி உனக்கு கசந்து போவேன்? - வா.மு.கோமு என்னிடம் ஆலோசனை பெற வந்தார் சரவணன். மிகுந்த தயக்கத்தோடு விஷயத்தைச்சொன்னார்... ‘நான் ஆசைப்பட்டு...

ரோட்டில் அப்பளம் விற்ற ஹிருத்திக் ரோஷன்… !!

பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன். தன்னுடைய நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது ‘சூப்பர் 30’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விகாஷ் பால் இயக்கிவரும் இந்தப் படத்தில், ம்ருனல் தாகூர்,...

ரஷ்யாவில் உள்ள விவிஇஆர் அணுஉலைக்கு சர்வதேச விருது அறிவிப்பு!!

உலகிலேயே முதல் முறையாக ரஷ்யாவில் உள்ள அணுஉலை ஒன்றுக்கு பாதுகாப்புடன் கட்டமைக்கப்பட்ட அணுஉலை என்ற சர்வதேச விருது கிடைத்திருக்கிறது. 1200 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த அணுஉலைக்குள் முதன் முறையாக...

ஆண்களே…மனம் தளர வேண்டாம்!!

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கை காட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச்...

பந்து வீசியவரின் தலையில் பட்டு சிக்சருக்கு பறந்த பந்து! (வீடியோ)

நியூசிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வினோதமான ஒரு சிக்சர் அடிக்கப்பட்டது. போர்டு கிண்ணத்துக்கான 3-வது இறுதி சுற்றில் ஆக்லாந்து-கான்டெர்பரி அணிகள் மோதின. இதில் ஆக்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 19-வது ஓவரில் ஆக்லாந்து...

மொட்டில் தமிழீழமும் நச்சு அரசியலும்!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீது, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனங்கள், மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழம் மலரப் போகிறது என, மஹிந்த ராஜபக்‌ஷவும்...

சுருதிஹாசனுக்கு டிசம்பரில் திருமணம்… !!

சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கமல்ஹாசனுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கிறார். வேறு படங்களில் நடிக்க அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை. அவர் சினிமாவை விட்டு ஒதுங்குவதாக தகவல்...

தொப்பை குறைய டிப்ஸ்!!

போலீஸ்காரர்களின் தொப்பையை குறைக்க கர்நாடக மாநிலத்தில் சிறப்பு பயிற்சி திட்டம்: இந்த நடவடிக்கை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில போலீஸுக்கும் பொருந்தும் என்பதால், அதற்கு தேவையான பல்நோக்கு ஐடியாக்களை இலவசமாக அள்ளி வீசுவதில் பெருமை...

13 வயது சிறுமியுடன் உடலுறவு – 3 பேருக்கு சிறை!

கடுமையான சட்டங்களை கொண்ட சிங்கப்பூர் நாட்டில் 14 வயதை அடையாத பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்த குற்றத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதம் மற்றும் பிரம்படி கொடுக்கவும்...

நடிகை குஷ்பு குடும்பத்துக்கே ஏற்பட்ட சோகம்!

டுவிட்டரில் மிகவும் ஆக்டீவான நடிகை என்றால் குஷ்பு அவர்களை கூறலாம். அரசியலை தாண்டி சினிமா, பொது பிரச்சனை என எல்லா விஷயத்துக்கும் குரல் கொடுப்பார். தற்போது இவரது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல்...

மக்கள் நீதி மய்யம் – கட்சியை அறிவித்தார் கமல்!!

மதுரையில் புதன்கிழமை மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் ´மக்கள் நீதி மய்யம்´ என்று தனது கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் கமல் ஹாசன், தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தனது கட்சியின் கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். ´37...

ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2.096 சதவீதம் உயர்வு!!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 2.096 சதவீதம் அதிகரிக்க ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2015ம் ஆண்டு...

ஊசிமுனை ஓவியங்கள்!!

தேன் கூடு வலைப் பின்னல் (Honey bee cut work) பட்டு ஜாக்கெட்டின் கழுத்து மற்றும் கை பகுதிகளை, தேன் கூடு போன்ற அமைப்பில் வடிவமைத்து, சேலையில் உள்ள வண்ணத்திற்கேற்ப லைனிங் துணியினை தேன்கூட்டு...

புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு!!

கிளிநொச்சி புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி உரிமையாளரான கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய ப.தனுசன் என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (21) மாலை கிளிநொச்சியிலிருந்து,...

பிருத்வி – 2 ஏவுகணை இரவில் ஏவி சோதனை!!

பிருத்வி -2 அணு ஏவுகணை இரவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிசா மாநில கடற்கரை பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து கடந்த மாதம் 18ம் தேதி அக்னி-5, இம்மாதம் அக்னி-1, 20ம்...

லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த். இவர் பள்ளிக்கூடம், ஆஸ்ரமம் நடத்தி வருகிறார். மேலும் சில நல்ல விசயங்களையும் செய்து வருகிறார். பள்ளிக்கூட விசயத்தில் சில நாட்களுக்கு...

சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்?

உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வி கண்டிருப்பதாக ஒரு பார்வையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் எழுச்சி கண்டிருப்பதான ஒரு கருத்தும் பரவலாகத் தோற்றம் பெற்றிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற,...

பாக். உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: பிஎம்எல் கட்சி தலைவராக ஷெரீப் நீடிக்க முடியாது!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சியின் தலைவராக நீடிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ெஷரீப் இருந்தார். வெளிநாடுகளில் முறைகேடாக சொத்துகள் வாங்கி...

வேதனையை விலைக்கு வாங்கலாம்!!

உனது மூங்கில்கள் முத்தமிட்டுக் கொண்டதில் பற்றியெறிகிறது வனம் வௌவாலெனப் பாறை இடுக்குகளில் தொங்கிக் கொண்டிருக்கிறேன் நான். - செந்தி ரித்விகா... 20 வயது. கல்லூரியில் படிக்கும் போதே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். கணவர் நரேஷ்...

90 ஆயிரம் பணி இடத்துக்கான தேர்வு கட்டணம் உயர்த்தப்படவில்லை: ரயில்வே அமைச்சர் விளக்கம்!!

‘‘ரயில்வே பணியாளர் தேர்வுகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை’’ என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறிதாவது: ரயில்வேயில் காலியாக உள்ள 90 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப, கடந்த மாதமும், இந்த...

அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும்!

நடிகை கவுதமி நேற்று ஆண்டாள் கோவிலுக்கு வந்தார். அங்கு திருப்பாவை பாடல்களைப்பாடி ஆண்டாளை தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆண்டாளின் பக்தையான நான் அவரை தரிசிக்க இங்கு வந்தேன். புற்றுநோயைக் கண்டு...

கடுமையாக உழைக்கும் சிம்பு… !!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. இவர் கடைசியாக நடித்த AAA படுதோல்வியை சந்தித்தது. இந்த படத்தில் அதிகம் எடைபோட்டிருந்தார். தற்போது மணிரத்னம் படத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்துவரும் சிம்பு இப்படத்துக்காக உடல்...

BiggBoss பிறகு நான் அதை செய்யவில்லை – ஓவியா அதிரடி!

தலைவி ஓவியா BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு...

பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் – ஓவியருக்கு சிறை!

மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்து வருகிறார். இவரை கோமாளி போல சித்தரித்து பிரபல ஓவியர் பாஹ்மி ரேசா கேலிச்சித்திரம் தீட்டி இணையதளத்தில் வெளியிட்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்...

ரகுமானுடன் வீதிக்கு இறங்கிய தாய் – ஏற்பட்ட தர்மசங்கடம்!

ஏ.ஆர்.ரகுமான் இன்று இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் பிரபலம். இன்றும் இவர் தான் இந்தியாவின் நம்பர் 1 இசையமைப்பாளராக இருந்து வருகின்றார். ஆனால், இவர் இந்த இடத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார்,...

அவசர சிகிச்சை அவசியம்!!

சாலை விபத்தில் ஒருவர் அடிபட்டால் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் மனிதாபிமானம் எல்லோரிடமும் இருக்கிறது. இதுவே ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் எனும்போது வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிகிறது. போலீஸ்...

BiggBoss 2 ஜுன் மாதம் ஆரம்பம்?

கடந்த வருடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சி BiggBoss. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை தாண்டி நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காகவே நிகழ்ச்சி அதிகம் பிரபலம் ஆனது என்று கூறலாம். பல சர்ச்சை,...

நயனை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தவர் யார் தெரியுமா?

சமீபத்தில் Chennai Times Most Desirable Women என்ற ஒரு கருத்துக்கணிப்பு நடந்தது. நேற்று ஆண்களுக்காக கருத்துக் கணிப்பை பார்த்தோம் அதில் இசையமைப்பாளர் அனிருத் முதல் இடத்தை பிடித்திருந்தார். தற்போது பெண்களுக்காக நடந்த கருத்துக்கணிப்பில்...

கமலுக்கு அழைப்பு விடுத்த பிரபல அரசியல் கட்சி!

நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சியை துவங்கவுள்ள நிலையில் அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். அவர் ரஜினியின் கட்சியுடன் கூட்டணி வைப்பாரா என்பதை பற்றி தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தற்போது...

ரகுமானுடன் வீதிக்கு இறங்கிய தாய் – ஏற்பட்ட தர்மசங்கடம்!

ஏ.ஆர்.ரகுமான் இன்று இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் பிரபலம். இன்றும் இவர் தான் இந்தியாவின் நம்பர் 1 இசையமைப்பாளராக இருந்து வருகின்றார். ஆனால், இவர் இந்த இடத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார்,...

இதுவல்லவோ ஒரிஜினல் ‘அல்வா’ பட்ஜெட்… ஒவ்வொருவர் கணக்கிலும் 15,000: மக்களுக்கு சிங்கப்பூர் அரசு போனஸ்!!

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், அவரவர் வருமானத்துக்கு ஏற்ப பொதுமக்களுக்கு 14 ஆயிரம் வரை சிறப்பு போனஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பட்ஜெட் புத்தகம் தயாரிக்க தொடங்கும்போது அல்வா கிண்டி...

இனி வேண்டாம்… அலறும் சந்தானம்… !!

தமிழ் சினிமாவில் காமெடிக்கு சந்தானத்தை விட்டா ஆளில்லை என்ற நிலைமை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. எந்த நேரத்தில் சந்தானம் சிவகார்த்திகேயனைப் பார்த்து ஹீரோவாக தனது பாதையை மாற்றினாரோ, தமிழ் சினிமாவே காமெடி...

பிடிச்ச ஹீரோ ஷாரூக் சோபியா பளீச் பதில்!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் உலக தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் சோபியா ரோபோ கலந்து கொண்டது. உலகின் முதல் முறையாக சவுதி அரேபிய நாட்டின் குடியுரிமை பெற்ற இந்த ரோபோ இந்தியாவிற்கு வருவது இது...

தேர்தலுக்குப் பின்னரான அரசியல் அதிர்வுகள்!!

இலங்கையின் வரலாற்றில், உள்ளூராட்சித் தேர்தல் ஒன்றுக்குப் பின்னர், ஒருபோதும் ஏற்பட்டிராத அரசியல் நெருக்கடிநிலை, இம்முறை ஏற்பட்டிருக்கின்றது. ‘குட்டி இராஜாங்கத்துக்கான தேர்தல்’ நாட்டின் ஒட்டுமொத்தமான ‘பெரிய அரசாங்கத்தின்’ அடித்தளங்களிலும் அதிர்வுகளை உண்டுபண்ணிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் எது...