நீரிழிவை வெற்றி கொள்ள சில அற்புதமான வழிகள்!!!

நீரிழிவு நோய் சத்தமில்லாமல் மனிதனைக் கொல்லும் நோய்களில் ஒன்றாகும். இந்நோயை கட்டுப்படுத்த போதிய அளவு கவனிப்பையும், செயல்பாடுகளையும் செய்வது அவசியமாகும். நீங்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தால், ‘ஆரோக்கியமான வாழ்விற்கு சுகாதாரமான உணவும், சிறிதளவு உடலுழைப்பும் தேவை’...

குழந்தைகள் முன்னிலையில் இதையெல்லாம் செய்யாதீங்க..!!

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே என்ற வரிகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆம், குழந்தையின் வளர்ப்பில் தாய் எவ்வளவு முக்கியமோ அதை...

மனித உடலில் கண்டெடுக்கப்பட்ட சில பயங்கரமானவைகள்…!!

சிறு எறும்பு காதுக்குள் நுழைந்தாலே கதறி கூச்சல் போடுவோர் அதிகம். உடலிலேயே காதுகள் மூடப்படாமல் திறந்தவாறு இருப்பதால், காதுகளில் ஏதேனும் உறுத்தல், அரிப்பு போன்றவை பல நாட்களாக இருப்பின், அதனை சாதாரணமாக விட வேண்டாம்....

இருமலை கட்டுப்படுத்தும் மருந்தினை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்…!!

இருமல் சாதரண வைரஸ் காய்ச்சலாக இருந்தால், காய்ச்சல் சரியானதும் நின்று விடும். ஆனால் வறட்டு இருமல் மற்றும் அலர்ஜியினால் வரும் இருமல் சிலருக்கு மாதக்கணக்கில் கூட இருக்கும். எத்தனையோ மருந்துகளை சாப்பிட்டு பார்த்தாலும் குணமாகாமல்...

ஏலக்காயின் வாசனைப் போலவே அதன் குணங்களும்- தெரிஞ்சுகோங்க பாஸ்…!!

"ஏலக்காயை பாயசம் பிரியாணிக்கு எதற்காக சேர்க்கிறீர்கள்?" எனக் கேட்டால், பெரும்பாலோனோர் வாசனைக்காக என்றுதான் சொல்வார்கள். ஆனால் அதிலிருக்கும் மருத்துவ குணங்கள் அற்புதமானது எனக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையெனில் அதனைப் பற்றி சில குறிப்புகள் ..கொஞ்சம் படியுங்கள்....

கண்களில் ஏற்படும் கருவளையத்தைப் போக்கும் ஹஸ்த பாதாசனா- தினம் ஒரு யோகா..!!

கருவளையம் என்பது நிறைய பேர் அழகு சம்பந்தப்பட்டதாகவே பார்க்கிறார்கள். உடலில் பாதிப்பு ஏற்படும்போது கருவளையம் வருகிறது. உங்கள் உடலில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அந்த சமயங்களில் கருவளையம்...

கர்ப்பமாக இருக்கும் கண்மணிகளுக்கு…!!

பிறக்கப் போகிற குழந்தை சிவப்பாக இருக்கவும்… போதுமான எடையுடன் இருக்கவும்…பிறவி மேதையாக இருக்கவும் ஆசைப்படுகிற அம்மாக்கள், அதற்காக எப்படியெல்லாமோ மெனக்கெடுவதைப் பார்க்கிறோம். பிறந்ததும் அந்தக் குழந்தை இந்த உலகத்தைப் பார்த்து ரசிக்கும்படி அதற்கு பார்வை...

அல்சரை போக்கும் அகத்திக்கீரை…!!

அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருளாகும். நமது அகத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதால் இது அகத்தி என்று பெயர் பெற்றுள்ளதாம். தமிழ்நாட்டில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி...

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்..!!

புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.* மலச்சிக்கலைப் போக்கும்.* பித்தத்தைக் குறைக்கும் * அரிப்பு – எரிச்சலைத் தவிர்க்கும்.* கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும். அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே...

கருவறைக்குள் சிசு என்னென்ன லூட்டிகள் செய்யும் என தெரியுமா?

குழந்தைகள் என்றாலே அழகு தான், அவர்களது சிரிப்பும், அழுகை, முக பாவனைகள், கொட்டாவி விடுவது, உறங்கும் நிலை என அனைத்தும் அழகு தான். ஆனால், கருவறைக்குள் இவற்றில் என்னென்ன செயல்களை எல்லாம் சிசு செய்யும்...

கர்ப்பமாக இருக்கும் கண்மணிகளுக்கு…!!

பிறக்கப் போகிற குழந்தை சிவப்பாக இருக்கவும்… போதுமான எடையுடன் இருக்கவும்…பிறவி மேதையாக இருக்கவும் ஆசைப்படுகிற அம்மாக்கள், அதற்காக எப்படியெல்லாமோ மெனக்கெடுவதைப் பார்க்கிறோம். பிறந்ததும் அந்தக் குழந்தை இந்த உலகத்தைப் பார்த்து ரசிக்கும்படி அதற்கு பார்வை...

தீராத கழுத்து வலிக்கு தீர்வுக் காண இதையும் கொஞ்சம் யோசிக்கணும்…!!

இன்று மக்கள் அதிகமாக அவதிப்படும் உடல்நல பிரச்சனைகளுள் ஒன்றாக திகழ்வது கழுத்து, முதுகு, இடுப்பு வலி. இதை அதிகமாக கூறுவது சமூகத்தில் அதிகமாக சம்பளம் வாங்கும் ஐ.டி ஊழியர்கள் தான். ஆம், கணினியின் முன்னே...

உங்கள் கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் என்னென்ன தெரியுமா? முக்கியமாய் படியுங்க தோழர்களே…!!

நம் உடலில் உள்ள கல்லீரல் என்பது நம் வீட்டிலுள்ள அம்மாவைப் போல். எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்யும். வீட்டில் அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டால்தான் நமக்கு அம்மாவின் அருமையே தெரியும்....

ஏன் தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள்…!!

முட்டை ஆரோக்கியமான உணவு என்பது தெரியும். ஆனால் ஏன் ஆரோக்கியம் எனக் கேட்டால் புரோட்டீன் உள்ளது, அதனால் நல்லது என சொல்வீர்கள். உங்களுக்கு தெரியாததையும் இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள். முட்டை ஒரு முழுமையான...

டைப் 2 சர்க்கரை வியாதிக்கு பலன்களைத் தரும் மூலிகைகளை தெரிந்து கொள்ள இதைப் படியுங்கள்..!!

சர்க்கரை வியாதியில் டைப் 1 மற்றும் டைப் 2 டயாபடிஸ் என்று வகைப்படுத்தலாம். ரத்தத்தில் குளுகோஸ் அளவை கட்டுப்படுத்துவது இன்சுலின் என்ற ஹார்மோன் தான். அந்த ஹார்மோன் சுரக்காமலிருந்தால், ரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகமாகும்....

உங்களுக்கு அதிகளவு கோபத்தை வரத் தூண்டும் உணவுப் பொருட்கள்…!!

அனைவருக்குமே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதாலும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும், மன அமைதி கிடைத்து, சந்தோஷத்தை உணர முடியும் என்பது தெரியும். ஆனால் ஒருசில உணவுகளை உட்கொண்டால், அவை மனநிலையைக் கெடுப்பதோடு, எரிச்சலையும், கோபத்தையும் தூண்டும். எனவே...

உளுந்து – மருத்துவப் பயன்கள்…!!

நோயின் பாதிப்பு நீங்க: கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த...

வாந்தி வருவது ஏன்?

வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. நோய் வருவதற்கான ஓர் அபாய அறிவிப்பு. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்ளலாம். உடலில் வாந்தி ஓர் அனிச்சைச் செயல்...

உப்பு, மிளகாய் தூள் தொட்டு மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும். ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிடமாட்டார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? மாங்காயில் ஏராளமான...

ஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று தெரியுமா…!!

வெங்காயம் ஓர் சிறந்து மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருள். ஆனால், நாம் அதை தான் முதலில் உணவில் இருந்து ஒதுக்குவோம். நமக்கு தான் நல்லது என்றாலே பிடிக்காதே. ஆனால், வெங்காயத்தை உணவில் சேர்ப்பதால்...

நீரிழிவு, இதய நோயாளிகளுக்கு உகந்த அபான முத்திரை…!!

பைல்ஸ், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை தொடர்ந்து செய்வதால் அவற்றின் தாக்கத்திலிருந்து நிச்சயம் விடுபடலாம். செய்முறை : படத்தில் உள்ளபடி மோதிர விரலையும், நடு விரலையும் கட்டை விரலோடு லேசாகத் தொடவேண்டும். மற்ற இருவிரல்களும்...

குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்…!!

செயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் பியூரிபையர்கள் ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. மழைக்காலம் மட்டுமில்லாமல், எல்லாப் பருவக் காலங்களிலும் நீரை சுத்திகரிக்கும் மூலிகைகள் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களைப்...

தண்ணீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரியுமா…!!

மஞ்சளோட மகிமையை நம்ம தமிழ் நாட்டுக்கு தெரியாம வேற யாருக்கு தெரியும்.அந்த காலத்துலேயே சருமத்திற்கு மஞ்சள் பூசி அதன் முக்கியத்துவத்தை உலகத்துக்கே அறிவிச்சவங்க நம்ம தமிழ் பெண்கள். கிருமி நாசினி,நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கச்...

தினமும் காலையில் ஓட்ஸ் மீல்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

நாம் காலையில் சாப்பிடும் உணவே மிக மிக முக்கியமானது. ஏனெனில் இரவு முழுவதும் வெறும் வயிற்றில் இருந்துவிட்டு காலையில் சாப்பிடும் முதல் உணவுதான் நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு தேவையான எனர்ஜியைத் தரும். காலை...

துளசி விதை இருமலுக்கு சிறந்த மருந்து…!!

துளசி செடி மூலிகை வகைகளில் குறிப்பிடத்தக்க ஒரு இரசாயன கலவைகளில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பண்புகள் உடல் நலம் சார்ந்த நோய்களை குணப்படுத்துவதில் மிகச்சிறந்ததாகும். துளசி மூலிகையில் ஒரியாண்டின் மற்றும் விசெயின் பாலிபினாலிக் ஃபிளவனாய்டுகள்...

எந்தெந்த உணவு எவ்வளவு சாப்பிட வேண்டும் என தெரியுமா..!!

அளவுக்கு மீறிய செயல்களில் ஈட்படுவது நமக்கு எப்போதுமே கைவந்த கலை. மேலும், எதை சரியாக செய்ய வேண்டுமோ அதை தான் நாம் மிக தவறாக செய்வோம். மற்ற வேலைகளில் விட, ஆரோக்கியம் சார்ந்த வேலையில்...

தலைச்சுற்றல், வாந்தி நின்றிட..!!

நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். * நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும். * நெல்லிக்காயை...

இஞ்சி டீ குடிப்பதால் பெறும் அற்புத ஆரோக்கிய நன்மைகள்…!!

இஞ்சியை சமையலுக்கு பயன்படுத்தாமல் இருக்கும் ரெசிபிக்கள் மிகக் குறைவுதான். இஞ்சிக்கு மிஞ்சிய மருந்தில்லை என்று பழங்காலத்தில் சொல்வதுண்டு. அனைத்து ஜீரணம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் தீர்வு காண இஞ்சியை தினமும் உபயோகப்படுத்துங்கள். இஞ்சியைப் பயன்படுத்தி செய்யும்...

இரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது?

இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ளும் இரண்டு பிரச்சனை காலை கடனும், உடல் பருமனும் தான். உடல் பருமன் இருந்தாலே காலை கடன், செரிமானத்தில் பிரச்சனைகள் எழுவது சாதாரணம் தான். இது மட்டுமின்றி,...

இரத்தவிருத்திக்கு உலர் திராட்சை சாப்பிடுங்கள்…!!

ஹீமோகுளோபின் உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத்...

சிறுதானியங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்…!!

கம்பு, தினை, சோளம், வரகு, குதிரைவாலி, சாமை, கேழ்வரகு ஆகிய ஏழும்தான் முக்கியமான சிறுதானியங்கள். கம்பு, தினை, சோளம், வரகு, குதிரைவாலி, சாமை, கேழ்வரகு ஆகிய ஏழும்தான் முக்கியமான சிறுதானியங்கள். வரகு குடும்பத்தைச் சேர்ந்தது...

குங்குமப் பூவின் மருத்துவக் குணங்கள்…!!

தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும். குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து,...

நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன என்ன…!!

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது. கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து...

புடலங்காய் இலைச்சாறு, காலையில் குழந்தைகள் குடித்து வந்தால்…!!

இன்றைய நவநாகரீக உலகில் எந்த குழந்தையை பார்த்தாலும் அதன் கையில் ஏதாவது ஒரு சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகள் இருக்கும் அவற் றை கீழேயும் மேலேயும் கொட்டி ஒவ்வான்றாக தின்று கொண்டிருக்கும். ஆனால் இந்த...

உளுந்து – மருத்துவப் பயன்கள்…!!

நோயின் பாதிப்பு நீங்க: கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த...

தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது எப்படி?

பெரும்பாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது என்பது மிக கடினம். அதுவும் குறுநடை போடும் நேரத்தில் நிறுத்துவது, அதைவிடக் கடினமானது. அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சொல்லப்போனால் வெளியே...

மருந்தில்லா மருத்துவம்..!!

முடிந்தவரை நடைபயிற்சி செய்யுங்கள் , உடல் நிறையை சீராக வைத்திருப்பதற்கு நடைப்பயிற்சி வெளிப்படையான காரணமாக இருந்தாலும் பாதத்தில் உடலின் நரம்புகள் ஓன்று சேரும் புள்ளிகள் காணப்படுகின்றன. இவற்றை மசாஜ் செய்வதன் மூலம் அத்தகைய நரம்புகளை...

ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடது கையும் பார்ப்பது ஏன்?

ஆண்களுக்கு வலது பக்கமும் பெண்களுக்கு இடது பக்கமுமே உடலில் வலுவான பகுதிகள்னு முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாடியே கணிச்சு சொல்லிருக்காங்க. மனிதர்களோட செயல்பாடுகள கட்டுப்படுதுறதுல பெரிய பங்கு இதுக்கு இருக்காம். இதுனால தான்...

மனிதர்களை பற்றிய நம்ப முடியாத 7 மர்மங்கள்…!!

மர்மங்கள் என்றாலே நம் அனைவருக்கும் சுவாரஸ்யத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். ஆனால் உங்கள் நினைப்பை விட்டு வெளியேறும் அளவிலான மர்மத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? அதை தேடி எங்கேயும் செல்ல வேண்டாம். ஆம்,...