திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் வருமானம் ரூ.2.90 கோடி!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 90 லட்சம் கிடைத்தது. 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு...

ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் கைது!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சேஷாலம் வனப்பகுதியில், கடந்த 7-ந்தேதி செம்மரங்களை வெட்டி கடத்திச் செல்ல முயன்றதாக கூறி 20 தமிழர்களை அம்மாநில போலீசார் சுட்டுக்கொன்றனர். இது திட்டமிட்ட படுகொலை என்றும் சுட்டுக்...

காதலிக்க மறுத்த பெண் மீது காரை ஏற்றிய காதலன்: காதலி உள்பட 6 பெண்கள் படுகாயம்!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள அரிங்கூர் பகுதியை சேர்ந்தவர் சிபின்(வயது21). இவரும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். கடந்த ஒரு வருடமாக பல்வேறு இடங்களில் தனிமையில்...

பயிர்கள் சேதமடைந்ததைப் பார்த்த அதிர்ச்சியில், மாரடைப்பால் மேலும் 3 விவசாயிகள் மரணம்!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் விளைச்சல் பொய்த்துப்போன சோகத்தில், வாங்கிய கடனை அடைக்க இனி என்ன செய்யப் போகிறோம்? என்ற வேதனையில் மேலும் 3 விவசாயிகள் மாரடைப்பினால் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் பருவமற்ற காலத்தில் பெய்த தொடர் மழையால்,...

ஒடிசாவில் 8 வயது சிறுவன் நரபலி: மந்திரவாதி கைது!!

ஒடிசா மாநிலத்தின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கோகபாடா கிராமத்தில் 8 வயது சிறுவனை நரபலி கொடுத்த மந்திரவாதியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இங்குள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனான ராஜேஷ்...

திருமணத்தை ரத்து செய்த மணமகனுக்கு 75 பைசா அபராதம்: கிராம பஞ்சாயத்தின் விநோத தீர்ப்பு!!

திருமணம் நடைபெறவிருந்த 9 நாட்களுக்கு முன், தனது திருமண விழாவை ரத்து செய்த மணமகனுக்கு 75 பைசா அபராதம் விதித்து கிராம பஞ்சாயத்து விநோத தீர்ப்பு வழங்கியுள்ளது. பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள ஒரு...

போதைக்கு அடிமையான இரு வாலிபர்கள் ரெயில்களின் முன் பாய்ந்து தற்கொலை!!

பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிப் போன இரு வாலிபர்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பக்வாரா மாவட்டத்தின் ஹர்தாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த...

உ.பி.,யில் இந்துக்கள் 800 பேர் முஸ்லீம்களாக மதமாற்றம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் அதிக எண்ணிக்கையில் முஸ்லீம்கள் உள்ளனர். இந்த பகுதியில், வால்மிகி குடும்ப இந்துக்கள் சிறுபான்மையினர்களாக வசித்து வருகிறார்கள். இவர்களில் சிலர் ஆக்கிரமித்த அரசு நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பதாக புகார் எழுந்தது....

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இந்தியா உள்ளிட்ட 57 நாடுகள் இணைந்தன: உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு!!

சீனா தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிறுவன உறுப்பினர்கள் பட்டியலில் இந்தியா மற்றும் செல்வாக்கு மிகுந்த மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட 57 நாடுகள் இடம்பெற்றுள்ளன. மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தில் இருக்கும் உலக வங்கிக்கு...

எந்த கழிப்பறையை பயன்படுத்துவது?: சட்ட அங்கீகாரம் கிடைத்தும் கழிப்பிட பிரச்சனையால் அவதிப்படும் திருநங்கையர் சமூகம்!!

திருநங்கையர்களை மூன்றாம் பாலின மக்களாக அங்கீகரித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த நாளின் முதலாம் ஆண்டு நிறைவு தினத்தை இன்று நாடு முழுவதும் உள்ள திருநங்கையர் கொண்டாடி மகிழ்ந்தனர். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

கார் டயரின் தடங்களால் விண்வெளியில் உள்ள தந்தைக்கு அன்பை வெளிப்படுத்திய சிறுமி: சிறப்பு வீடியோ!!

விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் போன்ற பிரமாண்ட கட்டிடங்களே தெரியும் என்ற சாதனையை ஒரு சிறுமியின் அன்பு தகர்த்தெறிந்துள்ளது. 4 நிமிடத்திற்குள் ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இந்த...

புடவை மட்டுமல்ல, குர்தி-மேற்கத்திய உடைகளிலும் வலம் வரும் ஏர் இந்தியா பணிப்பெண்கள்!!

விமானப் பயணிகளிடம் ‘ஏர் இந்தியா’ என்ற பெயரைச் சொன்னவுடன் ஏர் இந்தியாவின் விமானம் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ, இந்திய பாரம்பரியப்படி புடவை கட்டி ‘நமஸ்தே’ சொல்லும் அதன் பணிப்பெண்கள் நிச்சயம் நினைவுக்கு வருவார்கள். அதுவும்...

பரீட்சையில் தோல்வி: ஒன்பதாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!!

ஒன்பதாம் வகுப்பு முழுஆண்டு தேர்வில் தோல்வியடைந்த கவலையில் 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள நவ்பஸ்டா பகுதியை சேர்ந்த 15 வயது...

அகோரப்பசி நோயால் பாதிக்கப்பட்ட குண்டு குழந்தைகளுக்காக கிட்னியை விற்கும் தந்தை!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாய் நந்த்வானா(34). கூலி தொழிலாளியான இவருக்கு மூன்று குழந்தைகள். முதல் பெண் குழந்தை யோகிதாவுக்கு 5 வயதாகின்றது. இவளது உடல் எடை 75 பவுண்டு, இரண்டாவது மகள் அனிஷாவுக்கு 3...

மனநிலை பாதிக்கப்பட்ட மகனை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை!!

செஞ்சி அருகே வத்ஷிலம் புறஓடை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி சரிதா (வயது 32), பி.எட். பட்டதாரி. இவர்களுக்கு தமிழ்செல்வன் (14), தமிழ்மணி (9) ஆகிய 2 மகன்கள். இதில் தமிழ்மணிக்கு மூளை...

என் குழந்தைகளுக்கு நான் நடிகை என்பது தெரியாமலே வளர்த்தேன்: ஜோதிகா!!

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘‘36 வயதினிலே’’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சினிமா மறுபிரவேசம் மற்றும் குடும்ப வாழ்க்கை, குழந்தைகள் பற்றி அவர் அளித்த பேட்டி வருமாறு:– திருமணத்துக்கு பிறகு நடிக்காமல்...

நடிகரை திருமணம் செய்யமாட்டேன்: சமந்தா உறுதி!!

நடிகரை திருமணம் செய்யமாட்டேன் என்று சமந்தா அறிவித்துள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் சமந்தா அளித்த பேட்டி விவரம் வருமாறு:– கேள்வி:– தொழில் அதிபரை நீங்கள் காதலிப்பதாக செய்தி வந்துள்ளதே? பதில்:– அந்த தொழில் அதிபர் யார்...

சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்த காக்கா முட்டை!!

அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள காக்கா முட்டை படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது. இரண்டு சிறுவர்களை மையப்படுத்திய கதையாக உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு...

நடிகை ஹானி மரணம்: அஜீத், கார்த்தி படங்களில் நடித்தவர்!!

வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த பிரியாணி படத்தில் நடித்தவர் ஹானி. இப்படத்தில் இடம்பெறும் கார் ஷோரூம் திறப்பு விழா காட்சியில் கார்த்தி ஒரு பெண்ணை சந்திப்பார். அவரை பார்த்த உடனேயே தனது காதல்...

மடிப்பாக்கத்தை சேர்ந்த மாணவி மாயம்: போலீசார் விசாரணை!!

மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் காயத்ரி (வயது 13). ராயபுரம் ஆதிதிராவிடர் பெண்கள் விடுதியில் தங்கி அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள கடைக்கு சென்றார்....

பள்ளிக்கரணையில் ரூ. 53 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 4 பேர் இன்று கைது!!

பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டு இங்கு புழக்கத்தில் விடப்படும் கள்ளநோட்டுகளால் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து வருகின்றது. இந்த கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த சிலரை அவ்வப்போது போலீசார் கைது செய்து வந்தாலும்...

மது விற்ற 7 பேர் ஊருக்குள் நுழைய 3 மாதம் தடை: திண்டுக்கல் கோர்ட்டு அதிரடி!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளத்தனமாக தொடர்ந்து மது பாட்டில்கள் விற்கப்படுகின்றன. இப்படி விற்பவர்களை பிடித்து அபராதம் போன்ற தண்டனை வழங்கினாலும் அவர்களில் பலர் திருந்துவது இல்லை. திருந்தாமல் தொடர்ந்து விற்பனை செய்தவர்களை போலீசார் பிடித்து திண்டுக்கல்...

வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது!!

ராயபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொருக்குப்பேட்டையை சேர்ந்த பாலாஜி, அரிபாபு என்பதும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. அவர்கள் 2...

தஞ்சை அருகே ஆசிரியைக்கு ஆபாச எஸ்எம்எஸ்: 3 ஆசிரியர்கள் சஸ்பெண்டு!!

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கண்டியூர்சாலை முருகன் கோவில் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் திருமணமான ஆசிரியை செல்போனில் தேவையில்லாத குறுஞ்செய்தியும். அவ்வப்போது மிஸ்டுகாலும் வந்தது. சில சமயங்களில் செல்போனில் அழைத்து...

தாலி அகற்றும் போராட்டத்துக்கு கண்டனம்: பெண்களுக்கு மஞ்சள் தாலிக்கயிறு வழங்கிய அனுமன் சேனா!!

திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தாலிக்கயிறு அகற்றும் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் பாரத் அனுமன் சேனா கட்சி சார்பில் பெண்களுக்கு மஞ்சள் தாலிக்கயிர், வளையல், குங்குமம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது....

பீகாரில் மாணவர் தலைவர் சுட்டுக்கொலை!!

பீகார் மாநிலம் சிதாமார்கி மாவட்டம் பகடேவ்பூர் கிராமத்தில் அம்பேத்கர் நல மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் மாணவர் தலைவர் கிஷோரி ராம் (வயது 33) தங்கி இருந்தார். நேற்று அதிகாலையில் ஆயுதங்களுடன் ஒரு...

வைர கிட்டாரை வாசிக்கும் வைர விரல்கள் – வீடியோ இணைப்பு!!

ஒரு நிறுவனம் தனது தயாரிப்பை பிரலப்படுத்த என்ன செய்யும், அதிகபட்சம், புகழின் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு பல கோடி சம்பளம் கொடுத்து விளம்பரப் படம் எடுப்பார்கள். 'இது எல்லாரும் செய்றதுதானே! புதுசா என்ன செய்யலாம்?’...

அசாமில் கார் திருட்டு வழக்கில் பெண் எம்.எல்.ஏ. கைது!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் கார் திருட்டு கும்பல் செயல்பட்டு வந்தது. இவர்கள் அசாமில் கார்கள் மற்றும் ஆட்டோக்களை திருடி அவற்றை வேறுவடியில் மாற்றி புதுகார் ஆட்டோக்கள் போல் மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில்...

கொடூரத்தின் உச்சம் : 18 மாதக் குழந்தை பாலியல் பலாத்காரம்!!

பாலியல் குற்றங்கள் அன்றாட நடைமுறையாகி விட்ட நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் படவுன் மாவட்டத்தில், 18 மாதப் பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம், மிருகங்களை விடவும் கொடூரமானவர்களுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற...

தெலுங்கானா கிராமத்தில் பறவைக் காய்ச்சல் தொற்று- ஒன்றரை லட்சம் கோழிகள் அழிப்பு!!

தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் கோழிப்பண்ணையில் பறவைக் காய்ச்சல் தொற்று (H5N1 வைரஸ்) தோன்றியதையடுத்து இங்குள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டுவரும் சுமார் ஒன்றரை லட்சம் கோழிகள் மற்றும் முட்டைகளை அழிக்க கால்நடைத்துறை...

75 வயது பாட்டியையும் விட்டுவைக்காத 25 வயது காமக் கொடூரன் கைது!!

வரதட்சனைக் கொலை, ஆவேசக் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, பழிக்குப்பழி கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல், கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் தலைமையிடமாக விளங்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில்...

ஆடை அவிழ்க்கும் அனந்தியும், வெட்கித் தலைகுனியும் மக்களும்…!

நான் எந்த சந்தர்ப்பத்திலும் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை என திருவாய் மலர்ந்துள்ளார் அனந்தி சசிதரன். எழிலன் என்ற புலிகளின் திருமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்து, மாவிலாறு தண்ணீரை மறித்து இறுதியுத்தத்தத்திற்கு வித்திட்ட சம்பவத்தை ஆரம்பித்து...

வீரமணியை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!

பாரத் இந்து முன்னணி தலைவர் பிரபு தலைமையில் டவுட்டன் பாலம் அருகே வீரமணியை கண்டித்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல் அகில...

குரங்குகள் தாக்கியதால் மாடியில் இருந்து விழுந்து உயிர் இழந்த பெண்!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரில் பிருந்தாவனம், கோவர்தன் போன்ற பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று கோவிந்த்பாக் என்ற இடத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிக்குள் குரங்குகள் கூட்டமாக...

பதனீர் இறக்கும் தொழிலில் சாதனை படைக்கும் கேரள பெண்கள்!!

இந்தியாவில் அரசு, தனியார் என அனைத்து துறைகளிலும் முதலில் பெண்களை புகுத்தி பல சாதனைகளை செய்தது கேரள மாநிலம். அந்த வகையில் பதனீர் (நீரா) இறக்குவதிலும் கேரள பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். நீரா...

சாராய வழக்கில் மனைவி கைது: அவமானம் தாங்காமல் கணவர் தற்கொலை!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அருகேயுள்ள குழல்மன்னம் குத்தனூரை சேர்ந்தவர் வேலாயுதம். கூலி தொழிலாளி. இவரது மனைவி தெய்வானை(வயது 42). இவர் வீட்டின் பின்புறம் உள்ள புதர் மறைவில் சாராயம் விற்றுக்கொண்டிருந்தார். தகவல் அறிந்ததும்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டவர் கொலை!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு ராக்காச்சியம்மன் கோவில் பகுதியில் மலையடிவாரத்தில் அருவி உள்ளது. இதில் குளிப்பதற்காக ராஜபாளையம் மேலஆவாரம் பட்டியை சேர்ந்த ஆனந்த ராஜ் (வயது27) தனது மனைவி கிருஷ்ணவேணி மற்றும் சகோதரர்...

4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: கைதான தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தாகம் தீர்த்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஊர் ஊராக சென்று பேப்பர் பொறுக்கி விற்பனை செய்தார். இவர் தனது மனைவி மற்றும் 4 வயது மகள்...

கள்ளக்குறிச்சி அருகே நர்சிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை!!

கள்ளக்குறிச்சி அருகே பாண்டியன்குப்பத்தை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவரது மகள் தமிழரசி (வயது 19). இவர் சின்னசேலத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை தமிழரசி...