புலமைப்பரிசில் பரீட்சை வவுனியா தடுப்புமுகாம்களிலிருந்து வன்னிமாணவர்கள் 175புள்ளிகள் பெற்று சாதனை!

வவுனியா தடுப்புமுகாம்களிலிருந்து தரம் 5புலமைப்பரீச்சைக்கு தோற்றிய 5473பேரில் 507பேர் சித்தியடைந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற 5ம்ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கதிர்காமர் அருணாசலம் முகாம்கள் உட்பட பத்து இடைத்தங்கல் முகாம்களில் இருந்து இம்மாணவர்கள் இப்பரீட்சைக்கு...

இலங்கை நீதிபதிகள் அவுஸ்திரேலியா ஊடாக பிஜி செல்ல விஸா அனுமதி மறுப்பு

நிகழ்வு ஒன்றுக்காக பிஜி தீவுக்கு புறப்பட்டுள்ள இலங்கை நீதிபதிகளும் நீதவான்களும் அவுஸ்திரேலியா ஊடாக பிஜி செல்வதற்கான விஸா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் கொரியாவின்...

இராணுவ வீரர்கள் அரசியலில் ஈடுபடுவதனை அரசாங்கம் தடுக்கவில்லை -கோத்தபாய ராஜபக்ஷ

இராணுவ படைவீரர்கள் அரசியலில் ஈடுபடுவதனை அரசாங்கம் ஒருபோதும் தடுக்காது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்த வெற்றிகளில் ஜெனரல் சரத்பொன்சேகாவின் பங்களிப்பை அரசாங்கம் உதாசீனப்படுத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் அவர்...

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை “ரிஎம்விபி” கட்சி ஆதரிக்கும்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே முழுஆதரவினை வழங்க ரிஎம்விபி கட்சி ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதல்வருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். எமது நாட்டில் பயங்கரவாதத்தை...

யுத்தக்குற்றம் தொடர்பில் தன்னிடம் விளக்கம் கோரலாம்.. ஜனாதிபதி அமெரிக்காவுக்கு தெரிவிப்பு

முப்படைத்தளபதி சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா விளக்கம் கேட்கப் போவதாக வெளியான தகவல் தொடர்பில் யுத்தக்குற்றம் தொடர்பாக அமெரிக்கா எதனையும் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அதனை தம்மிடம் கேட்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

பல்கேரியாவில் 11 வயதில் தாயான சிறுமி

தனது முதல் திருமண நாளன்று அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் பல்கேரியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி கோர்டெசா. பல்கேரியாவின் ஸ்லிவன் நகரில் உள்ள ரோமா ஜிப்ஜி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார் கோர்டஸா. கடந்த...

இருவரும் ஒரே வீட்டில் பிரபுதேவாவுடன் வசிக்கலாம் – ரமலத்துடன் நயன் பேச்சு!!

பிரபு தேவா - நயன்தாரா இருவருமே ஒருவரையொருவர் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு விட்டார்கள் என்று கோடம்பாக்கவாசிகள் சொல்வது உண்மையாகும் நாள் நெருங்குகிறது. தடை பல கடந்து, திருமண மேடையேற இருவரும் தயாராகி விட்டதாக...

அமெரிக்காவிடமிருந்து ‘தப்ப’ ராஜபக்சே தீவிரம்!..

ஈழப் போர் குறித்து என்ன மாதிரியான விளக்கம் தேவைப்பட்டாலும் அதுகுறித்து நேரடியாக என்னிடமே அமெரிக்கா கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என அதிபர் ராஜபக்சே அமெரிக்காவுக்குத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொன்சேகாவை விரைவில் அமெரிக்காவிலிருந்து கொழும்புக்கு...

கோதபயாவுக்கு எதிரான பொன்சேகாவிடம் சாட்சியம் கோரும் யுஎஸ்

இலங்கையில் நடந்து முடிந்த ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றில் கோதபயா ராஜபக்சேவுக்கு உள்ள தொடர்புகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறு இலங்கை கூட்டுப் படைத் தலைவர் சரத்...

அகில இலங்கை தமிழ் கட்டுறைப் போட்டியில் புலிகளின் முன்னாள் போராளிகள் இருவர் முதல் இடங்கள்

தேசிய வீடமைப்பு அதிகாரசபை நடத்திய அகில இலங்கை தமிழ் கட்டுறைப் போட்டியில் புலிகளின் முன்னாள் போராளிகள் இருவர் முதல் இடங்களைப் பெற்றுள்ளனர். அகில இலங்கைக் கட்டுறைப் போட்டியில் இளையவர்கள் பிரிவில் தாண்டிக்குளம் நிவாரணக் கிராமத்தைச்...

கப்பலுடன் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் இலங்கையர்கள் என அறிவிக்கப்பட்ட போதிலும் உறுதிப்படுத்தப்படவில்லை-இந்தோனேசிய அதிகாரிகள்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என இந்தோனேஷிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய கப்பலில் தஞ்சமடைந்துள்ள நபர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை....

புலம்பெயர் தமிழர்கள் நாடுகடத்தப்படக்கூடிய அபாயம் -ரிவிர பத்திரிகை

உலகெங்கிலும் புலம்பெயர் தமிழர்கள் நாடு கடத்தப்படக்கூடிய அபாயம் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. உலகமெங்கிலும் சுமார் 4லட்சத்துக்கும் அதிகமான இலங்கை தமிழர்கள் அரசியல் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசியல் தஞ்சமடைந்துள்ள நபர்கள் தொடர்பில் குறித்த நாடுள்...

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் மனித உரிமைமீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் சாத்தியம்

அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் மனித உரிமைமீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உள்விவகாரத் திணைக்களத்தினருக்கும், இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிக்குமிடையில்...

புளொட்டின் பிரான்ஸ் கிளை அமைப்பாளர் பிரபாவுக்கு புளொட் கண்ணீர் அஞ்சலி!!

புளொட் அமைப்பின் பிரான்ஸ் கிளையின் அமைப்பாளரான யாழ். வடமராட்சி பொலிகண்டியைச் சேர்ந்த இராஜமனோகரன் பிரபாகரன் நேற்று முன்தினம் (30.10.2009) பிரான்ஸ்சில் அகால மரணமானார் என்பதை புளொட் அமைப்பினராகிய நாம் ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்....

பிரேமப்பிரியா தான் வேண்டும் – விவேக்கின் அடம்!

"இளமை இதோ இதோ" படத்தில் தனக்கு ஜோடியாக பிரேமப் பிரியாவைத் தான் புக் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து அவரை தனக்கு ஜோடியாக்கியுள்ளாராம் விவேக். வசனங்களில் மட்டுமல்லாமல், கூட நடிக்கும் நடிகைகள் விஷயத்திலும்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விரிவுபடுத்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்வது பற்றி ஆராய்வு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விரிவுபடுத்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவுசெய்வது குறித்து ஆராயப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். அக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ அமைப்பின் செயலாளர்...

பூந்தோட்டம் முகாமிலிருந்து மேலும் 67 மாணவ, மாணவிகள் இரத்மலானைக்கு அனுப்பிவைப்பு

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலிருந்து மேலும் 67 மாணவ, மாணவிகள் நேற்றும் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக் கல்வியை தொடர்ந்து கொண்டிருந்தபோது புலிகளால் பலாத்காரமாக படைக்குச் சேர்க்கப்பட்ட இவர்களுக்கு மீண்டும் தங்களது...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...

புவனேஸ்வரி கையெழுத்து போட்டாக வேண்டும்- நீதிமன்றம் உத்தரவு

விபச்சார வழக்கில் கைதாகி, தினசரி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்ட சினிமா நடிகை புவனேஸ்வரியின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த முடியாது என்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அடையாறில் உள்ள...

78பேரை அழைத்துச் செல்வதற்கு ஆஸிக்கு கால அவகாசம் வழங்கிய இந்தோனேசியா

இந்தோனேசிய கடற்பரப்பிலுள்ள 78இலங்கை அகதிகளை அங்கிருந்து அழைத்துச்செல்ல இந்தோனேசியா, அவுஸ்திரேலியாவுக்கு ஒருவாரகால அவகாசம் வழங்கியுள்ளது என்று இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரு வாரங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய சுங்கக்கப்பல் ஒன்றினால் காப்பாற்றப்பட்ட...

400அடிஉயரத்திலிருந்து விழுந்தநபர் அடுத்த நாள்காலை உயிருடன் கண்டுபிடிப்பு

400அடி உயரமான கஹட்டகொல்ல நீர்வீழ்ச்சியில் இருந்து நள்ளிரவு 1.30 மணியளவில் ஒருநபர் கீழே விழுந்து விட்டார். அந்த நேரத்தில் அவர் உதவிவேண்டி கூக்குரலிட்ட சத்தம் உள்ளூர் மக்களுக்கு கேட்டுள்ளது ஆனால் ஒரே இருட்டாக இருந்ததால்...

அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவத்தினர் வெளியேற்றப்படுவர் -இராணுவத்தளபதி தெரிவிப்பு

இராணுவ வீரர்கள் எவருமே எந்தவொரு அரசியல் கட்சியுடனோ அல்லது வேட்பாளருடனோ இணைந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது அவ்வாறு அவர்கள் செயற்படுவது அவதானிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளில் எடுக்கப்பட்டு அவர்கள் இராணுவ சேவையிலிருந்து வெளியேற்றப்...

ஸ்ரீலங்கா ரெலிகொமின் 42வீதபங்கு புலிகளுக்கு சொந்தம்

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பங்குகளில் 42வீதத்தை தாம் வாங்குவதற்காக விடுதலைப்புலிகள் மலேசியாவிலுள்ள மக்ஸிஸ் ஊடாக முதலிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இலங்கை தேசிய தொலைத்தொடர்பு சேவையான ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வருவதற்காக...

மட்டக்களப்பு உறுகாமத்தில் கிரனைட் வெடித்ததில் மாணவர்களான சகோதரர்கள் இருவர் காயம்

மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பிரதேச்திலுள்ள உறுகாமம் பகுதியில் குளமொன்றுக்கு அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் கிரனைட் வெடித்துக் காயமடைந்துள்ளனர். அங்கிருந்த கல்லொன்றை தூக்கியபோது கிரனைட் வெடித்துள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர்...

ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்குவது தொடர்பாக இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சுகள் முடிவடைந்தது -ஐரோப்பிய ஒன்றியம்

ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்குவது தொடர்பாக இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சுகள் முடிவடைந்துவிட்டன என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேர்னார்ட் சவேஜ் பிரிட்டனின் பினான்சியல் ஊடகமொன்றுக்கு இதனைத்...

மைக்கேல் ஜாக்சன் படம்..ஒரே நாள்..20 மில்லியன் டாலர்

மைக்கேல் ஜாக்சனின் கடைசி நேர இசை ஒத்திகைகளை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள 'திஸ் இஸ் இட்' என்ற டாக்குமென்டரி படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. திரையிட்ட முதல் நாளிலேயே 20 மில்லியன் டாலரை அள்ளி விட்டதாம்....

ஸ்ரேயாவா அது? – பகீர் படம் கிளப்பும் கேள்வி!

இணையத் தளத்தில் இன்றைய ஹாட், 'பெல்லி டான்ஸ்' புகழ் ஸ்ரேயாவின் ஏடாகூடமான படங்கள்தான். சிவாஜி நாயகி ஸ்ரேயாவா இப்படி? என்று அதிர்ந்துபோய் கேட்கிறார்கள் ரசிகர்களும். இந்த ஆபாசப் படத்தில் ஸ்ரேயா ஒரு இளைஞருடன் நெருக்கமாக...

தயாமாஸ்டர் ஜோர்ஜ் மாஸ்டர் அரசுக்கு எதிராக செயற்பட்டனரா? என விசாரண

முன்னாள் புலி உறுப்பினர்களான தயா மாஸ்ரர், ஜோர்ஜ் மாஸ்ரர் ஆகியோர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தபோது அரசுக்கு எதிராகச் செயற்பட்டார்களா என்பது குறித்து புலனாய்வு விசாரணை நடத்தி மன்றுக்கு எதிர்வரும் ஜனவரி 25ம்திகதி அறிக்கை...

நெற்களஞ்சிய பகுதி விடத்தல்தீவு மக்களை மீள்குடியமர்த்தும் வகையில் மிதிவெடிகளை அகற்றுவதற்கு ஐந்து இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

மன்னார் நெற்களஞ்சிய பகுதி மற்றும் விடத்தல்தீவு பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு வசதியாக நேற்றையதினம் வழங்கப்பட்ட ஐந்து மிதிவெடியகற்றும் இயந்திரங்களும் அங்கு அனுப்பி வைக்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்....

புத்திசுயாதீனமற்ற அப்பாவி தமிழ் இளைஞரின் உயிரை கடல் அன்னை காவு கொண்டது! நடந்த சம்பவமென்ன??..

காக்கிச்சட்டை அணிந்த காடையர்களின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையினால் புத்திசுயாதீனமற்ற அப்பாவி தமிழ் இளைஞரின் உயிரை கடல் அன்னை காவு கொண்டது! நடந்த சம்பவமென்ன??.. பம்பலப்பிட்டி கடலோரத்தில் நேற்றுமுன்தினம் வீதியோரம் நின்றுக் கொண்டிருந்த தமிழ்இளைஞன் ஒருவன் அவ்விழியில்...

பம்பலப்பிட்டி சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் -ஆயர் சிக்கேரா வேண்டுகோள்.

கொழும்பு பம்பலப்பிட்டி கடலில் மூழ்கடித்து தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு கொழும்பு மாவட்ட அங்கிலிக்கன் ஆயர் வணக்கத்துக்குரிய டுலிப் சிக்கேரா கோரிக்கை விடுத்துள்ளார். மனநோயாளியான ஒருவரை...

புலிகளின் சர்வதேச நெட்வொர்க்: இலங்கைக்குத் தெரிவித்த கேபி! (PART-2)

விடுதலைப் புலிகளின் சர்வதேச நெட்வொர்க் முழுவதையும் கேபி எனப்படும் குமரன் பத்மநாபா இலங்கை ராணுவத்திடம் சொல்லிவிட்டதாக இலங்கைப் பத்திரிகை திவயின தெரிவித்துள்ளது. புலிகளின் புதிய தலைவராக தன்னை அறிவித்துக் கொண்ட கேபியை கைது செய்து...

திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்சே-ஏழுமலையானை தரிசித்தார்

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இன்று திருப்பதிக்கு விஜயம் செய்து வெங்கசடாசபதியை தரிசனம் செய்தார். நேபாளத்தில் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த ராஜபக்சே திருப்பதிக்கும் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்தப் பயணம் குறித்த தகவல்...

எந்தவொரு இராணுவ உத்தியோகத்தரும் அரசியலில் ஈடுபட முடியாது -இராணுவத்தளபதி

ஏந்தவொரு இராணுவ உத்தியோகத்தரும் அரசியலில் ஈடுபடமுடியாது எனவும் அவ்வாறு ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இராணுவ சீPருடை அணியும் எந்தவொரு உயரதிகாரிக்;கோ அல்லது படைவீரருக்கோ அரசியலில்...

தனது காதலியுடன் அந்தரங்கமாக இருந்த காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டவர் விளக்கமறியலில்

தனது காதலியுடன் அந்தரங்கமாக இருந்த காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து அதனை இணையதளத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனியார் பஸ் சாரதியொருவரின் பிணை மனுவை நிராகரித்த அனுராதபுரம் நீதிமன்ற நீதிபதி செல்வி...