புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன?.. விடுதலைப்புலிகள் அரசியல்துறை பொறுப்பாளர் “தமிழினி”யின் கருத்து சரியா?

விடுதலைப்புலிகள் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த மறைந்த தமிழினி எழுதிய “ஓர் கூர்வாளின் நிழலில்…” என்று தன் வரலாற்று நூல் உலகத் தமிழரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்க மற்றும் தலைமையின் நடவடிக்கைகள்...

பிரான்ஸில் புலிகள் இயக்கப் பிரிவினரிடையே மீண்டும் மோதல்!: ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி…!!

பிரான்ஸில் நீண்டகாலமாக இரு புலிகள் இயக்கப் பிரிவினர்களிற்கிடையே நிலவும் சண்டை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் வெளிப்பாடாக... நேற்று தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாக இருந்த வேளையில் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர்...

மலசலகூடத்திற்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுடன், கூடவே சென்றார் சர்வா?! (நடந்தது என்ன..?)

மலசல கூடத்திற்கு எழுந்து சென்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுடன் தென்மராட்சி அமைப்பாளர் சர்வாவும் இணைந்து சென்ற சம்பவம் இன்று நடைபெற்றது. வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்ற போது வீதி சம்பநதப்பட்ட...

மொட்டைக்கடிதம், நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் தியாகராசா மன்னிப்பு கடிதம்?.. நடந்தது என்ன?..!!

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிற்கு எதிராக கடந்த 45 ஆவது மாகாண சபை அமர்வில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தற்போது வலுவிழந்து வருகின்றது. இதன் பிரகாரம் அமைச்சருக்கு எதிராக அக்கணம் போர்க்கொடி தூக்கிய...

ஈபிஆர்எல்எப் கட்சிக்கு, அதிர்ச்சி கொடுத்த சிவமோகன் எம்.பி.. உண்மையில் நடந்தது என்ன…?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எப் கட்சிக்கு அதிர்ச்சியளித்துள்ளார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சி.சிவமோகன். ஒரு அரச வைத்தியராக கடமையாற்றிய வைத்தியகலாநிதி சி.சிவமோகன் வவுனியா, கற்குழியில் அபிசா தனியார் வைத்தியசாலை...

புலிகளின் முன்னாள் ஊடக பிரதானி தன்னின சேர்க்கையாளரா?.. தயாமாஸ்டருக்கு நடந்தது என்ன…?

யாழில் இருந்து ஒளிபரப்பாகும் டான் தொலைக்காட்சியின் பணியாளராக கடமையாற்றிய சிரேஸ்ட ஊடகவியலாளர் என்று கூறும் அ.ஜெயசந்திரன் நிர்வாகத்தினால் உடனடி அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அண்மைக்காலமாக இவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட...

துர்க்கை அம்மன் கோவில் நகைகளை கொள்ளையடித்த கிட்டு..!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 58) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

திருக்கோணமலையில் கன்னியா பகுதியில் இராணுவத்தினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். வாகனத் தொடர்களில் முப்பது இராணுவத்தினர்வரை பயணம் செய்து கொண்டிருந்தனர். திடீர் என்று கண்ணிவெடிகள் முழங்கத் தொடங்கின. பின்னால் வந்த வாகனங்களில் இருந்த இராணுவத்தினர் துப்பாக்கிப்...

வவுனியாவில் குடும்பஸ்தரை கடத்தித் தாக்கிய, தமிழரசுக் கட்சி முக்கிய உறுப்பினர் கருணாநிதி..!!

வவுனியாவில் புளொட் அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவரை ஆட்டோ ஒன்றில் வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர் கருணாநிதியும் அவரது மகனும் ஆட்டோ ஒன்றில் கடத்தி தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த புதன்கிழமை...

“உன்னை, கழுத்து வெட்டி கொலை செய்வேன்” யாழில் ஊடகவியலாரை மிரட்டிய துவாரகேஸ்வரன்; பொலிஸ் முறைப்பாடு பதிவு..!!

யாழில் உள்ள டான் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஊடகவியலாளராக பணியாற்றிய நடராஜா குகன் என்பவருக்கு ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் என கூறும் தியாகராஜா துவாரகேஸ்வரனால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில்...

மாணவி வித்தியா: பிரதான குற்றவாளியை காப்பாற்ற நினைக்கும் சக்திகளிடமிருந்து நீதியை காப்பாற்ற முடியுமா…!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவம் நடைபெற்று மாதங்கள் பல கடந்துவிட்டன. ஆனால் படுகொலை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை விட தப்பிக்கவைப்பதற்கான முயற்சிகளே அதிகம் காணப்படுகின்றது. இத்தகைய நகர்வுகளானது நீதித்துறையின் மீது மக்கள் கொண்டுள்ள...

பிரான்ஸ் வாழ் இலங்கை மக்களே உங்களுக்கு ஓர் எச்சரிக்கை, இப்பெண் குறித்து விழிப்பாக இருங்கள்..!!

இலங்கையில் களுத்துறை மாவட்டத்தின் ஹொரணைப் பகுதியைச் சேர்ந்தவரும், தற்போது பிரான்சில் வசிப்பவரும், பெரும்பான்மை இன யுவதியாகிய தமாரா குணசேகர என்பவர் தான் இலங்கையில் உள்ள உங்கள் உறவுகளை இங்கு எடுப்பித்துத் தருவதாக அதாவது ஐரோப்பிய...

புலிகளின் தலைவர் பிரபாகரனும், மனைவியும் உயிருடன் உள்ளனரா?: போரில் தப்பிய, மூத்ததளபதி தயாமோகன் விளக்கம்.. (வீடியோவில்)

புலிகளின் தலைவர் பிரபாகரனும், மனைவியும் உயிருடன் உள்ளனரா?: போரில் தப்பிய மூத்ததளபதி தயாமோகன் விளக்கம்.. (வீடியோவில்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மதிவதினி ஆகியோர் உயிருடன் உள்ளனரா? இல்லையா?...

பலராலும் வரவேற்கப்படும் தமிழ் மக்கள் பேரவை… காரணம் யாதோ?? -அரசு…!!

பலராலும் வரவேற்கப்படும் தமிழ் மக்கள் பேரவை… அரசியல் கட்சி இல்லாமல் தமிழ் மக்களின் நலன்களில் முழுமையாக அக்கறை கொண்டு உழைப்பதற்காக வடமாகாண முதலமைச்சரை இணைத் தலைமையாகக் கொண்ட “தமிழ் மக்கள் பேரவை” இப்போது தமிழ்...

எமது உறவுகளை இழிவுபடுத்தும் பொறுப்பற்ற, கேவலமான, விபச்சார தமிழ் ஊடகங்கள்.. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பதில்..! (வீடியோவில்)

கடந்த வாரத்தில் இருந்து நியூ ஜப்னா (newjaffna) நியூடமில் (newtamils) மற்றும் அதிர்வு (athirvu) போன்ற இணையங்களில் பரவலாக ஒரு பெண் குறித்த செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அதைவிடவும் பல நூறு பேர் அதனை பகிர்ந்திருந்தனர்....

வடமாகாண சபை உறுப்பினரால் ஏமாற்றப்பட்ட இரு பெண்கள்.. நியாயம் கேட்டு வடமாகாண சபை அலுவலகத்தில் தர்க்கம்..!!

வடமாகாண சபையில் உள்நுழைந்த இரு பெண்களினால் பதற்றநிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 40 ஆவது அமர்வு நேற்றைய தினம்(10) கைதடியில் உள்ள அதன் அமைவிடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதன்போது திடிரென நாவாந்துறை பகுதியை...

சம்பந்தன் அவர்களே… மக்கள் வீசியது குண்டுமணியை, நீங்கள் கையில் வைத்திருப்பதோ குப்பையை… -வீ.ஆனந்தசங்கரி

அண்மையில் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களுக்கிடையில் மட்டக்களப்பில் நடந்த கலந்துரையாடலில் திரு. சம்பந்தன் அவர்கள் குப்பைத் தொட்டியில் மக்கள் என்னை போட்டு விட்டதாக கூறியது அவரது பெரும் ஆராய்ச்சியின் பின் கண்டுபிடித்தது போல் தெரிகிறது. ஆனால்...

சாவகர்…!!! -நோர்வே நக்கீரா (இது எப்படி இருக்கு?)

இந்தச் சொல்லைப் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இவர்கள் இலங்கையின் வடபகுதியை ஆண்டவர்கள் என்று கருதப்படுகிறது இவர்கள் அடிப்படிடையில் யாவா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்பட்டாலும் அதற்கான சரியான காரணங்களும் கருத்துக்களும் இன்னமும் முன்வைக்கப்படவில்லை. யுhவாவைச்...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: “அதிரடி” நிருபர் உட்பட ஊடகவியாளர்களை, இன்று நேரடியாக மிரட்டிய சுவிஸ்குமார் மற்றும் பத்தாவது சந்தேகநபர்…!! (படங்கள் & வீடியோ)

கடந்த மே மாதம் 13ஆம் திகதி புங்குடுதீவில் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதன் தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றமை யாவரும் அறிந்ததே. மேற்படி வழக்கின் நேற்றைய...

மறுபடி ஒரு முறை சிதைக்கப்பட்ட மாவீரர் தினம்..!!

இலங்கைப் பேரினவாத அரசாலும், உலக அதிகார வர்க்கங்களின் ஆதிக்கத்தாலும் படுகொலை செய்யப்பட நூற்றுக்கணக்கான போராளிகளின் நினைவு தினம் நேற்று ஈழத் தமிழர்கள் வாழும் புலம்பெயர் நாடுகளில் பெரும் பணச் செலவில் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்களின்...

மாகாணசபை உறுப்பினர் அகிலதாசுக்கு நடந்தது என்ன?: அம்பலத்துக்கு வரும், அங்கஜனின் அட்டகாசம்..!!

வடமாகாண சபை உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் வற்புறுத்தலின் பேரில் தான் தனது ராஜினாமா கடிதத்தை தன்னிடம் ஒப்படைத்துள்ளார் என தான் சந்தேகிப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை அமர்வு நேற்றைய தினம்(19)...

சுமந்திரனின் குற்றச்சாட்டுக்களுக்கு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதிலடி! (இது எப்படி இருக்கு?)..!!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன், தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு வடக்கு முதலமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் பின்வருமாறு, இனப்படுகொலையும் நாமும்...

நல்லூர் ஆலய வீதியில் யாழ். மாநகர சபையின் அறிவித்தலை நிராகரித்த பொதுமக்கள்… (என்ன கொடுமை இது?)…!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த கந்த சஷ்டி உற்சவகாலத்தை முன்னிட்டு சுவாமி வீதியுலா மற்றும் சூர சம்கார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் இன்று 12 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 18...

மாலைதீவை கைப்பற்ற “புளொட்” தலைவர் உமாமகேஸ்வரன் போட்ட பாரிய திட்டம் பற்றி அறிந்துள்ளீர்களா?? இதோ அந்தக் கதை…!!

வரலாற்றிலேயே… “ஒரு நாட்டினுடையை ஆட்சியை கவிழ்த்து, அந்த நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரகூடிய அதிஅற்புதமான மூளைசாலிகளாக ஈழத்தமிழர்கள் (“புளொட” இயக்கமும், உமா மகேஸ்வரன் ) இருந்திருக்கிறார்கள் என்பது இந்த கதையின் மூலம் நாம் அறியக்கூடியதாகவுள்ளது....

“நாங்கள் என்ன தவறு செய்தோம்”-ஆவணப்படம்..!! (வீடியோ செய்தி)

நாங்கள் என்ன தவறு செய்தோம்” யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் யாழ் முஸ்லிம்களின் இன்றைய நிலை குறித்த ஆவணப்படம்.

தன்னைக் குறித்து இணையத்தில் வந்த செய்தியை மறுக்கிறார், வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பரந்தாமன்..! (இதுஎப்படி இருக்கு?)

வவுனியா வடக்குப் பிரதேச செயலாளராகிய நான் தங்களிற்கு அறியத்தருவது தங்கள் இணையத்தளத்தில் தொடர்ச்சியாக பிரதேச செயலகம் பற்றியும், ஊழியர்களைப் பற்றியும் செய்திகள் பிரசுரித்தது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. குறித்த செய்தியை வெளியிட முதல்...

வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு, “அதிரடி”யின் பதில்கள் (இது எப்படி இருக்கு)

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் தொடர்பாகவும் அங்கு கடமையில் ஈடுபடும் சில உத்தியோகத்தர்கள் தொடர்பாகவும் சில ஆதாரங்கள் உள்ளதாக எமது இணையம் தெரியப்படுத்தியிருந்தது. அத்துடன், காணி அபகரிப்பு, லஞ்சம் பெற்றமை, பணத்திற்கு காணிகளை விற்றமை...

வவுனியா வடக்கில் இந்திய வீட்டுத்திட்ட வீடுகள்; விற்பனை மோசடி அம்பலம்… (இது எப்படி இருக்கு?) (வீடியோ)

வவுனியா வடக்கு, புளியங்குளம் வடக்கு பகுதியில் வழங்கப்பட்டுள்ள இந்திய வீட்டுத் திட்ட வீடுகளில் மோசடி பல இடம்பெற்றுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த பகுதியில் வீடுகள் அற்ற பலர் இன்றும் கொட்டில்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருந்து...

வவுனியா வடக்கில் பரந்தாமனின் திருவிளையாடல்கள்..!! (இது எப்படி இருக்கு)

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் அப் பகுதி பிரதேச செயலாளர் பரந்தாமன் மற்றும் அவரது சகாக்களால் மக்களதும் அரச அதிகாரிகளினதும் பெருமளவு காணிகள் அபகரிக்கப்பட்டு வருகிறது. பெருமளவு நிதி லஞ்சமாக பெறப்பட்டு...

ரெலோ உறுப்பினர்களுக்கு எதிராக, பிரான்ஸில் புலியாதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்?..!! (நடந்தது என்ன?)

ரெலோ எனப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் மீது பிரான்ஸ்ஸில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...

ஐ.நா. அறிக்கையின் அறிவுறுத்தல்: கட்டளையிட்டவர்களையும் விட்டுவிடாதே! -எம்.எஸ்.எம் ஐயூப்- (கட்டுரை)…!!

தமக்கு எதிரானதாகக் கருதப்படும் வகையில் அமையவிருந்த ஒரு சர்வதேச விசாரணையை இலங்கை அரசாங்கம் தமது விசாரணையாக, உள்ளக விசாரணையாக மாற்றிக் கொண்டுள்ளது. அதேவேளை, இதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானதாக, ஐ.நா. மனித உரிமைப்...

“உடையாற்ற திருவிழாவிலை, சடையனும் காவடியாம்..” தேய்த்த வளவுக்காறர் – ஸ.கோனார்!!

ஆவணி மாதம் காவடிக் காலம், ஆடம்பரக்காறன் நல்லூர் கந்தனுக்கும், அன்னதானக் கந்தன் சந்நிதியனுக்கும் ஆயிரம் ஆயிரம் காவடிகள், யாழ்ப்பாண தெருவெல்லாம் வகை வகையாய் காவடிகள். இதே ஆவணியிலை இந்த முறை வந்த தேர்தல் திருவிழாவுக்கும்...

சேயா செதவ்மி சிறுமியை கொன்ற, மனித மிருகங்களை தேடி வேட்டை..!! –பஸீர்!!

சேயா செதவ்மி. ஐந்தே வய­தான முன்­பள்ளி சிறுமி. கம்­பஹா மாவட்­டத்தின் திவு­ல­பிட்­டிய தேர்தல் தொகு­தியின் கொட்­ட­தெ­னி­யாவ பொலிஸ் பிரிவின் படல்­க­ம-­அக்­க­ரங்­கஹ பகு­தியை சேர்ந்­தவர். கடந்த வெள்­ளிக்­கி­ழமை (11ஆம் திகதி) பின்­னி­ர­வுக்கும் சனிக்­கி­ழமை அதி­கா­லைக்கும் இடையில்...

எதிரி அல்லாத, எதிர்ப்பு இல்லாத எதிர்க்கட்சியா? -நோர்வே நக்கீரா (சம்பந்தர் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றது நியாயமா? -சிறப்புக் கட்டுரை)!!

எதிரி அல்லாத, எதிர்ப்பு இல்லாத எதிர்க்கட்சியா? -நோர்வே நக்கீரா (சம்பந்தர் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றது நியாயமா? -சிறப்புக் கட்டுரை) எதிர்கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரா சம்பந்தன் ஐயாவுக்கும் த.தே.கூ க்கும் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு...

சம்பந்தனுடன் இந்திய அதிகாரிகள் அவசர சந்திப்பு: சிறிதரன், அரியநேந்திரன் ஆகியோரின் உளவுத்துறை தொடர்புகள்; பற்றி கேள்வி..

அண்மைக் காலமாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் நடத்தப்படும் jvpnews என்னும் பெயருடைய இணையதளத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்திய உளவுதுறையான றோவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திகள் தொடர்பிலும் அதேவேளை, சிறிதரனுக்கு பாக் உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ...

கூட்டமைப்புக்குள் பாக்கிஸ்தானிய உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ: ஸ்ரீதரன் எம்.பி.யின் பின்னணி அறிந்து இரா.சம்பந்தன் அதிர்ச்சி..!! (உண்மை சம்பவங்களின் தொகுப்பு)!!

கூட்டமைப்புக்குள் பாக்கிஸ்தானிய உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ: ஸ்ரீதரன் எம்.பி.யின் பின்னணி அறிந்து இரா.சம்பந்தன் அதிர்ச்சி..!! (உண்மை சம்பவங்களின் தொகுப்பு) இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இலங்கையில் தங்களுடைய நலன்கள் பாதிக்கப்படுவதாக கருதும்...

(வீடியோ வடிவில்) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், அவரது குடும்பத்துக்கும் உண்மையில் என்ன நடந்தது?? -கருணா அம்மானின் இன்றைய மனம்திறந்த பேட்டி..!!

(வீடியோ வடிவில்) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், அவரது குடும்பத்துக்கும் உண்மையில் என்ன நடந்தது?? -கருணா அம்மானின் இன்றைய மனம்திறந்த பேட்டி..!! இலங்கை இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கைத்...

தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும், சமூக ஊடகங்களும் – ஹரிகரன் (கட்டுரை)!!

கடந்த திங்­கட்­கி­ழமை நடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில், மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்­க­டிக்­கப்­ப­ட­வில்லை. தமிழ்த் தேசிய அர­சியல் அரங்­கி­லி­ருந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைத் தோற்­க­டிப்­ப­தற்­காக, மேற்­கொள்ளப்பட்ட முயற்­சி­களும் தான்...

“அரச உயர்மட்டம் அழுத்தம் கொடுக்குமாயின், முடிவுகள் மாற்றியமைக்கப்படும்.” இலங்கை தேர்தல்கள் – வாக்கெண்ணல், கடமை, மோசடிகள் – வேதாபரன்!!

“விருப்பு வாக்கை மாற்றியமைத்து மக்கள் பிரிதிநிதி யார் எனத் தீர்மானிக்கும் நிலையை அரச உயர்மட்டம் அழுத்தம் கொடுக்குமாயின் இந்த பிரதான வாக்கெண்ணும் அலுவலர்கள் மூலமாக முடிவுகள் மாற்றியமைக்கப்படும்.” (இந்தப் பதிவு 30-06-2015 எமது தளத்தில்...

புலிகளுக்கு நிதி வழங்கியிருந்தால்.., 3 வருடங்களில் அவர்­க­ளுக்கு முடி­வு­கட்ட முடியுமா? -மஹிந்­த­ ரா­ஜ­பக்ஷ!!

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நாம் 117 ஆச­னங்­களைப் பெற்று ஆட்சி அமைப்போம். தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்­சி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­படும் என்று ஐக்­கிய தேசி­யக்­கட்சி கூறி­ய­தி­லி­ருந்து அவர்கள் பெரும்­பான்­மையைப் பெறப்­போ­வ­தில்­லை­யென்­பதை...