இரும்புச்சத்து குறைவினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்..!!!

உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலிமையோடு இருப்பதற்கு, சில உலோகங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதில் முக்கியமான காரணிகளின் ஒன்று இரும்புச்சத்து ஆகும். உடலில் இரும்புச்சத்து குறைவினால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சோர்வு உடலில் சோர்வு...

தினமும் காலையில் காபிக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்..!!

திருஷ்டியைக் கழிப்பதற்கு வெள்ளை பூசணியைப் பயன்படுத்துவோம். ஆனால் அந்த வெள்ளைப் பூசணி பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்க உதவுகிறது. குறிப்பாக ஆயுர்வேதத்தில் இந்த வெள்ளை பூசணி பல பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அதில்...

நீங்க டயட்டை விட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!!!

உண்மையை சொல்லப்போனால் எல்லாரும் டயட் பண்ணக்கூடாதுங்க. உங்களுக்கு எடையைக் குறைக்கனும்னா ஒரு ஒரு நல்ல உணவு வல்லுநர் (nutritionist) ஒருவரை அணுகி அவரிடம் ஆலோசனைப் பெற்று ஒரு நல்ல திட்டத்தை வகுத்துக்கோங்க. அதை விட்டுட்டு...

மருந்து போல் குணப்­ப­டுத்தும் உரு­ளைக்­கி­ழங்கு..!!

சாப்­பிட்­டதும் உட­ன­டி­யாக உட­லுக்குச் சக்தி தரக்­கூ­டிய முக்­கி­ய­மான கிழங்கு உணவுப் பொருள் உருளைக் கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீர­ணிக்­கக்­கூ­டிய தன்­மை­யையும் உரு­ளைக்­கி­ழங்கு பெற்­றுள்­ளது. மேலும் பல்­வேறு வழி­களில் சமைத்து உண்­ணத்­தக்க வகையில்...

தினமும் காலையில் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால், பெறும் நன்மைகள்..!!

கூம்பு வடிவில், வித்தியாசமான நிறத்தில் இருக்கும் அத்திப்பழத்தின் நன்மைகளைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்காது. ஆனால் அதன் உலர்ந்த வடிவம் அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும். இது...

கைத்தொலைபேசி அழைப்பால், காப்பாற்றப்பட்ட 3 பெண் பிள்ளைகள்!!

சில நிமிடங்கள் சென்றிருப்பினும் நான்கு உயிர்களும் பலியாகியிருக்கும், கைடயக்கத் தொலைபேசி தகவலினால் இவ்வுயிர்கள் காப்பாற்றப்பட்டன… பதுளை மாவட்டத்தின் ரம்மியமான பிரதேசங்களிலொன்று ‘எல்ல’ எல்ல பொலிஸ் நிலையத்தில் இம்மூன்று பெண் பிள்ளைகளும் வைக்கப்பட்டிருந்தனர். முறையே பன்னிரெண்டு,...

சிறிலங்கா: “நீதிக்கான தேடல்” – புதிய போர்க்குற்ற ஆவணப்படத்தை இன்று வெளியிட்டார் “சனல்4″ கல்லம் மக்ரே..! (வீடியோ)!!

சிறிலங்காவின் போர்க்குற்றங்களை, சனல்4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவரான போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லம் மக்ரே, மற்றொரு ஆவணப்படத்தை இன்று வெளியிட்டுள்ளார். ‘சிறிலங்கா: நீதிக்கான தேடல்’ (Sri Lanka:...

முதுமையடையும் வேகத்தை கண்டறிய புதிய பரிசோதனை..!!

வேகத்தில் முதுமை அடைந்து வருகிறார் என்பதைக் கண்டறிவதற்கான புதிய பரிசோதனை ஒன்றை லண்டனில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இரத்தத்திலிருந்தும் மூளையிலிருந்தும், தசை திசுக்களிலிருந்தும் எடுக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை வைத்து...

போதுமான தூக்கமின்மை தடிமன் தொற்றை அதிகரிக்கும்..!!!

ஒருநாளுக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு தடிமனை உருவாக்கும் வைரஸின் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன. இது குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையில், 164 ஆரோக்கியமானவர்களின் தூங்கும் பழக்கம் கண்காணிக்கப்பட்டது....

தொடர்ந்து சாப்பிட்டாலும் அல்சர் வரும்…!!!

காலை உணவையோ அல்லது பசிக்கும் போதே சாப்பிடாமல் இருந்தால் தான் வயிற்றுப் புண் எனப்படும் அல்சர் வரும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போதைய ஆய்வின் படி காலையில் ஆறு மணிக்கு உணவு, பிறகு கோப்பி,...

நீங்கள் போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால் சந்திக்கும் பிரச்சனைகள்..!!

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல் வறட்சியடைற்து பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று நிறைய பேர் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று தெரியுமா? தற்போது பலரும்...

உடல் பருமனை குறைக்க உதவும் வெள்ளரி அல்வா..!!

அகமோ புறமோ அனைத்திற்கும் உதவும் வெள்ளரிக்காயால் செய்யும் அல்வா கேள்வி பட்டதுண்டா..? அத்தகைய பல பயன்களை கொண்டுள்ள வெள்ளரி அல்வா சுவைத்தது உண்டா..? அந்த அல்வா ஸ்வீட்கானா.காம்-ல் கிடைக்கிறது. நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு: இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடந்தது என்ன? (முதல்கட்ட முழுமையான தகவல் & வீடியோ)!!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு: இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடந்தது என்ன? (முதல்கட்ட முழுமையான தகவல் & வீடியோ) கடந்த 13.05.2015 அன்று புங்குடுதீவில் வைத்து கூட்டு வன்கொடுமைக் குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி...

கொழுப்பை குறைக்கும் கேரட்..!!

இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். 100 கிராம் கேரட்டில்...

வாயுத் தொல்லையை போக்கும் வர்ணா முத்திரை..!!

வர்ணன் என்பது நீரைக் குறிக்கும். செய்முறை: உங்கள் சுண்டு விரலின் நுனி, கட்டை விரலின் நுனியைத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்கள் விரிந்து நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரை செய்வதால் உடலில்...

குளிர்ந்த நீரை பருகுவதனால் ஏற்படும் ஆபத்துக்கள்..!!

சீனா, ஜப்பான் போன்ற நாட்டு மக்கள் தங்கள் உணவிற்கு பிறகு குளிர்ந்த நீர் பருகுவதை தவிர்தது சூடான நீர் பருகுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீரை பருகுவதனால், நம் உணவில் உட்கொண்ட எண்ணெய்...

மாலைக்கண் பாதிப்­புக்கு தீர்வு தரும் மாம்­பழம்..!!!

முக்­க­னி­களில் முதன்­மை­யா­னது மாம்­பழம். எல்­லோ­ருக்கும் பிடித்த மாம்­பழம் சூடா­னது, அதி­க­மாக சாப்­பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்­பார்கள். இதனை மருத்­துவ விஞ்­ஞானம் ஏற்­க­வில்லை. 100கிராம் மாம்­ப­ழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி...

சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய எளிய பாட்டி வைத்திய முறைகள்..!!

பாட்டியை மறந்த கையேடு மறுநொடியே முற்றிலும் இயற்கையான, எந்த பக்க விளைவுகளும் அற்ற பாட்டி வைத்தியத்தையும் மறந்துவிட்டோம் நாம். குளிர் மற்றும் மழை காலம் ஆரம்பித்துவிட்டாலே, மழலை முதல் முதியவர் வரை அனைவருக்கும், சளி,...

கோழி வறுவலை விரும்பி உண்பவரா நீங்கள்..? ஆபத்து..!!

கோழி வறுவலாக தின்றுத்தீர்த்த சீன இளைஞருக்கு உணவுமுறை பழக்கத்தின் விளைவாக மார்பகம் பெருக்க ஆரம்பித்து சிகிச்சைக்காக அவர் வைத்தியரை அணுகியுள்ள செய்தி வெளியாகியுள்ளது. ’ஜைனகோமஸ்டியா’ என்றழைக்கப்படும் இந்த பாதிப்பு அவர் மிகவும் விரும்பி, அன்றாட...

நீங்க அடிக்கடி பதட்டப்படுவீங்களா? அதை சரிசெய்ய இதோ சில வழிகள்..!!

அன்றாட வாழ்வில் குறிப்பிடத்தக்க மன அழுத்தத்தைப் பெறுவதால், லேசான பதட்டம் என்பது ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பொதுவானதாகும். இது மீண்டும் மீண்டும் அல்லது கவலை அதிகமாக இருக்கும் நேரங்களிலும் சாதாரண செயல்பாடு மற்றும்...

(PHOTOS)வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற வீரமக்கள் தினம்!!

கடந்த 30 வருட ஆயுத போராட்டத்தில் உயிர் நீத்த தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் போராளிகள் பொதுமக்கள் ஆதரவாளர்களின் நினைவாக தொடர்ந்து நான்கு நாட்களாக அனுஸ்டிக்கப்பட்டு வந்த 26 வது வீரமக்கள் தினத்தின் இறுதி...

உடல் எடையைக் குறைக்க உதவும் ஆயுர்வேத டீ..!!!

உடல் எடையால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறீர்களா? உங்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்கெல்லாம் நேரம் இல்லையா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்வதால் உடல் எடை குறைவதோடு, பொலிவான மற்றும்...

உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையான முறையில் குறைக்க உதவும் 7 யோகாசனங்கள்..!!!

உயர் இரத்த அழுத்தத்தை ஹைப்பர்டென்ஷன் என்று அழைப்பார்கள். இன்றைய நவநாகரீக காலத்தில் அமைதியான முறையில் நம்மை கொலை செய்து கொண்டிருக்கிறது இந்த இரத்த அழுத்தம் தான். இந்த இரத்த அழுத்தம் ஒருவருக்கு அதிகமாக இருந்தால்,...

உயரிய உன்னத சபைக்கு எப்படிப்பட்டவர்களை தெரிவுசெய்வது?

இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஓகஸ்ட் 17ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினமே இலங்கையின் எதிர்வரும் 5 வருடங்களின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படும். இம்முறை தேர்தலிலும் பணம்படைத்தவர்கள், மனம்படைத்தவர்கள், ஊழல்வாதிகள், மோசடிக்காரர்கள் என பல...

கடலுக்கடியில் பதுங்கியிருக்கும் பயங்கர வெப்பம்; அச்சத்தில் விஞ்ஞானிகள்..!!!

கடலுக்கடியில் 300 முதல் 1000 அடி ஆழத்தில் மிக அதிக வெப்பம் மறைந்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெப்பத்தின் அளவு எதிர்பார்த்ததை விட அதிகம் என அவர்கள் கருதுகின்றனர். கடலின் வெப்ப நிலை...

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்..!!!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக்கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை...

இயற்கை தந்த வரப்பிரசாதமான வெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்..!!

வெற்றிலை மருத்துவ குணம் கொண்ட தாவரம். மேலும் இது மிகவும் பயன்தரக்கூடியது. இதன் அனைத்து பாகங்களும் கிருமிநாசினியாக செயல்படுகின்றன. இது பெரும்பாலும் மூக்கில் இரத்தம் ஒழுகுதல், சிவந்த கண்கள், வெள்ளைப்படுதல், உரத்தக்குரல் மற்றும் விறைப்பு...

18 வயதில் விந்துகளை சேகரிப்பது அவசியம்…. திடுக்கிடும் தகவல்கள்!!

தாம்பத்திய உறவின் பொழுது, ஆண்குறியில்விறைப்புத்தன்மை இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தக்கவைக்க முடியாத பொழுதில், மிகவும் விரைவாகவே விந்து வெளியேறிவிடுகின்றது. விரைவில் விந்து வெளிப்படுதலால் ஏற்படும்பாதகமான விளைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபாடாக காணப்படுகிறது. ஆனால் இதுதிருப்தியற்ற, நிறைவுபெறாத...

தேனில் தயாராகும் கார்பன் நனோ துணிக்கைகள்- மருத்துவ உலகில் புதிய கண்டுபிடிப்பு..!!!

மருத்துவ உலகில் காலத்திற்கு காலம் புதிய கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கின்றன. கார்பன் நனோ துணிக்கைகளைக் கொண்டு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தேன் மற்றும்...

உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் சிறப்பான உணவுகள்..!!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் தற்போது உலகில் இரத்த அழுத்தமும், நீரிழிவும் தான் பலரது வாழ்க்கையை பாழாக்கி வருகிறது. இவை அனைத்திற்கும் அலுவலக...

இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே நிச்சயம் தெரியும். அத்தகைய இஞ்சியைத் தட்டி பாலுடன் சேர்த்து குடித்தால், உடலில்...

அனுப்பிய ஈமெயிலை திரும்பப் பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்..!!

ஈமெயில் ஒன்றினை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்பப் பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது. யாருக்காவது தவறுதலாக அனுப்பியிருந்தாலோ, திருத்தங்களை மேற்கொள்ள விரும்பினாலோ அல்லது அனுப்பிய பின்னர் அந்த ஈமெயிலை இரத்து...

(PHOTOS) மன்னார் மாவட்டத்தில் யூன் 27 இல் மாபெரும் கையெழுத்து வேட்டை!!

இடம் : மன்னார் நகரம் காலம் : 27.06.2015 நேரம் : காலை 11.35 தொடக்கம் 2.30 வரை யூன் 27 இல் மாபெரும் கையெழுத்து வேட்டை மன்னார் நகரத்தில் நடைபெறவுள்ளது. மார்ச் 12...

பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்..!!

கற்றாழையில் பல வகைகள் இருக்கின்றன. அவை: சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை! இப்படி வகைகள் பல இருந்தாலும், அவைகளில் மருத்துவ குணங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கின்றன. கற்றாழைக்கு ‘குமரி’ என்ற...

சூரிய வெப்பத்திலிருந்து உடலை பாதுகாப்பதற்காக கிறீம் பூச வேண்டிய நேரம் குறித்து எச்சரிக்கும் நவீன பிகினி..!!!

சூரிய வெப்பத்திலிருந்து உடலை பாதுகாப்பதற்காக கிறீம் பூச வேண்டிய நேரம் குறித்து எச்சரிக்கும் நவீன பிகினி- கடற்­க­ரை­களில் சூரிய குளி­யலில் ஈடு­ப­டு­ப­வர்கள், எந்த வேளையில் சூரி­யக்­க­திர்­க­ளி­ட­மி­ருந்து உடலை பாது­காப்­ப­தற்­கான கிறீம்­களை பூசிக்­கொள்ள வேண்டும் என...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேகநபர் இரகசிய புலனாய்வுப் பிரிவினரால் கைது!!!!

புங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா சிவலோகநாதன் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட படுபாதகச் செயல் தொடர்பாக ஏற்கனவே கடந்த மாதம் 14ஆம் திகதி மூவரும் 17ஆம் திகதி ஐவரும் கடந்த 20ஆம் திகதி சுவிஸ்...

ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்..!!

சிலருக்கு நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப் பகுதியில் அரிப்பும் கரும்புள்ளியும் ஏற்பட்டு, அந்த இடமே புண்ணாகிவிடும். அவர்களுக்கான அருமருந்து இந்த பவுடர். வறுத்த உளுத்தம் பருப்பு – 100 கிராம்,...

இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் இனி பேஸ்புக்கைத் தடையின்றிப் பயன்படுத்தலாம்..!!!

இண்டர்நெட் வேகம் குறைவாக இருக்கும் நேரத்திலும் பேஸ்புக்கைத் தடையின்றிப் பயன்படுத்த வசதியாக ‘லைட்’ என்ற அன்ட்ரோய்ட் அப்ஸ் ஐ வெளியிட்டிருக்கிறது பேஸ்புக் நிறுவனம். முதற்கட்டமாக ஆசியாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த அப்ஸ் விரைவில் ஐரோப்பா,...

(படங்கள்) “புங்குடுதீவு வித்தியா”வின் அதிர்ச்சிமிகு கொலைப்படம்..!!

புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கொலைச் சந்தேகநபர்களென மக்கள் இனங்கண்ட முதலில் மூவரையும், பின்னர் மேலும் ஐவரை பொலிஸார் கைது செய்தனர். இதேவேளை...