ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் கலவரத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் இந்தியர்கள் கைது

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் மோசமான உணவு வழங்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்து வாகனங்களுக்கு தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்டனர். இப்படி கலவரத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் பேரை அந்த நாட்டு...

‘வசூல் சக்கரவர்த்தி’ ரஜினி!!

ரஜினியின் வாழ்க்கை வரலாறு குறித்து ஏற்கெனவே புத்தகம் வெளிவந்து விற்பனையில் புதிய சாதனைப் படைத்து வருகிறது. இந்நிலையில் அவரது சாதனைகளைப் பற்றி இன்னுமொரு புத்தகம் எழுதப்பட்டு வருகிறது. இப்புத்தகத்தை எழுதுபவர் வேறு யாருமல்ல, கவிதாலயா...

புலிகள் இயக்கத்தில் எஞ்சியிருப்போர் சுமார் 5 ஆயிரம் பேர்

தற்போது அரசபடையினருக்கும் புலிகள் இயக்கத்திற்குமிடையே மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் புலிகள் இயக்கத்தின் தரப்பில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் பற்றி அண்மையில் பாதுகாப்புத்துறை தரப்பில் இராணுவத் தளபதி தெரிவித்துள்ள தகவல்களுக்கேற்ப வடக்கில் தற்போது எடுக்கப்பட்டுவரும் யுத்த நடவடிக்கைகளினால்...

கோவை வந்த இயக்குநர் சேரன் சூட்கேஸில் கட்டுக் கட்டாக பணம்!

கோவைக்கு விமானத்தில் வந்த இயக்குநர் சேரனின் சூட்கேஸில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதைப் பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் விசாரணைக்குப் பின்னர் பணத்தை சேரனிடம் ஒப்படைத்தனர். இயக்குநர் சேரன் ஹீரோவாக நடிக்கும்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

கொழும்பு லேக்கவுஸ் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது

இன்றுபகல் லேக்கவுஸ் பகுதியில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டு வரும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் பொருட்டு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. தேசிய தொழிற்சங்கத்தின் மத்திய நிலையத்திற்கு சொந்தமான தொழிற்சங்கங்கள் பலவற்றின் உறுப்பினர்கள் இதில் கலந்து...

அரசாங்கத்தைக் கவிழ்க்க பணிப்புறக்கணிப்பு போராட்டம் என ஜனாதிபதி தெரிவிப்பு

இன்று கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகளை அவதானிக்கும் போது அதன் உள்நோக்க அரசியல் நடவடிக்கைகள் புரிகிறது என்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. மேலும் ஜே.வி.பி, ஐ,தே.கட்சி ஆகியவற்றுடன் தமிழ்க்கூட்டமைப்பும்...

தொழிற்சங்கங்களின் அடையாள வேலைநிறுத்தம்..

5ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழத் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் தொழிற்சங்கங்கள் சில இன்று நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்தியுள்ளன. இதனால் அரசாங்க...

நிர்வாணப் பூஜை: சாமியாருக்கு பெண்கள் அடி உதை!

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் பெண்ணை நிர்வாணப் பூஜை உட்படுத்திய கேரள சாமியாரை அப்பகுதி பெண்கள் ஒன்று கூடி சரமாரியாக அடித்து உதைத்தனர். வீரப்பன் சத்திரத்தில் ஹோட்டல் நடத்தி வந்தவர் கோபாலன் (48)....

கல்முனையில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் பலி

இன்றுகாலை 8.30மணியளவில் மாவத்தகம பிரதேசத்திலிருந்து கல்முனைக்கு வந்து கொணடிருந்த மெத்தை வியாபாரம் செய்யும் சிங்கள வர்த்தகர்கள் மூவர் மீதே ஆயுததாரிகளின் துப்பாக்கிப் சூடு நடத்தினர் இச்சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் லொறியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த...

சிறீ. மு. காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று சத்தியப் பிரமாணம்

இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் வி.ஜே.மு.லொக்குபண்டார முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின்...

சம்பள உயர்வுப் போராட்டம் தோல்வியடைந்தால் இராஜினாமா செய்வேன் -லால்காந்த சூழுரை

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இன்று இடம்பெறும் போராட்டம் தோல்வியில் முடிவடைந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க தலைவருமான கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார். இதுதொடர்பில்...

எமது கட்சி உறுப்பினர்களை அரச பாதுகாப்புத்துறையில் இணைத்துக் கொள்ள முயற்சிப்பேன்! -கருணாஅம்மான் பேட்டி

கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளதனால் எமது கட்சி உறுப்பினர்களை தகுதி அடிப்படையில் பொலிஸ் சேவையில் அல்லது வேறு பாதுகாப்புத்துறையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் பாதுகாப்பு செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். இதன் முதலாவது கட்ட...

அரசை எதிர்த்து வாக்களிப்போம்- வைகோ

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கை தீர்மானத்தில் மத்திய அரசை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக மதிமுக அறிவித்துள்ளது. இப்போது அமெரிக்காவில் உள்ள வைகோ இது குறித்து கூறுகையில், மத்திய அரசை ஆதரித்து வாக்களிக்க மாட்டோம். எதிர்த்தே...

முல்லைத்தீவு காட்டுக்குள் புலிகளின் முக்கிய தளம் படையினரால் மீட்பு!

முல்லைத்தீவு காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த புலிகளின் முக்கிய தளமொன்றை இராணுவத்தின் 59 ஆவது படையணியினர் நேற்று கைப்பற்றியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனகபுரவின் வடக்கு நோக்கி முன்னேறும் படையினர் அடர்ந்த காட்டுக்குள் 10 கிலோ...

இலங்கை அணியின் இளம் சுழல் பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸஷுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு!

ஆசிய கிண்ண கிரிக்கட் சுற்றுத் தொடரில் அதிகூடிய விக்கட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்த இலங்கை அணியின் இளம் சுழல் பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்...

நெல்லையில் நமீதாவுக்கு கோயில்!

தமிழ் ரசிகர்களின் நமீதா மோகம் தலை கால் புரியாத அளவுக்குப் போய் விட்டது... அதாவது கோயில் கட்டும் அளவுக்கு. ஏற்கெனவே குஷ்புவுக்கு திருச்சிக்கு அருகே கோயில் கட்டி தங்கள் ரசிப்புத் திறனை உலகுக்கே பறைசாற்றியவர்கள்...

இந்திய டாக்டர்களுக்கு துபையில் கடும் கிராக்கி

இந்திய டாக்டர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு துபையில் கடும் கிராக்கி நிலவுகிறது. இந்தியாவிலிருந்து பல்வேறு துறைகளுக்கு தேவையானவர்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவன அதிகாரிகள் இத்தகவலைத் தெரிவித்தனர். நர்ஸ்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருந்தாளுனர்,...

பிரபலமான நடிகர்கள், நடிகைகளின் 100வது திரைப்படம்

திரையுலகத்தை பொறுத்த வரை நடிகராக இருந்தாலும் சரி, நடிகையாக இருந்தாலும் சரி 100 படங்கள் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் அனைவரின் உள்ளங்களிலும் இருக்கும். இப்படி லட்சிய பயணம் மேற்கொண்டு 100 படங்களை நடித்த...

சீனாவில் ஒரே சுரங்கத்தில் 15 டன் தங்கம்!

சீனாவில் ஒரே சுரங்கத்தில் 15 டன் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தென்மேற்கு குவாங்ஜி பகுதியில் நானெங்கில் உள்ள அந்த சுரங்கத்தில் முன்னதாக 5 டன் தங்கம் இருக்கலாம் என கணக்கிடப்பட்டது. ஆனால், அச்சுரங்கத்தில் தற்போது...

முல்லைக்கடலில் புலிகளின் படகுமீது விமானத்தால் தாக்குதல்

நேற்று காலை 8மணியளவில் விமானப்படையின் ஜெட் விமானங்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் ரோந்து பனியில் ஈடுபட்டிருந்த வேளையில் புலிகளின் படகுகள் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் புலிகளின் படகுகள் சென்று கொண்டிருந்ததை அவதானித்த விமானப்படையினர்...

இலங்கைக்கு மற்றுமொரு ‘முரளிதரனாக’ அஜந்த மெண்டிஸ்?

ஆசியக் கிண்ணக் கிரிக்கட்டின் இறுதியாட்டத்தில் இந்திய அணியின் துடுப்பாட்டக்காரர்களை திக்குமுக்காடச் செய்து 6 விக்கட்டுக்களைக் கைப்பற்றி, இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவிருந்து இளம் சுழற்பந்து வீச்சாளரான அஜந்த மெண்டிஸ், இலங்கை அணிக்கு கிடைத்த...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவேன் – கருணாஅம்மான்

சில அரசாங்க அதிகாரிகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த முயற்சித்தபோதும், அந்த முயற்சியில் அவர்கள் தோல்வி கண்டிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணாஅம்மான் தெரிவித்துள்ளார். தமது கட்சியின் பலம்கண்டு அவர்கள்...

இத்தாலி நாட்டு புலிகள் இயக்கப் பிரதிநிதிகள் 4 மில்லியன் யூரோ கருப்புப்பணம் சேகரித்த வழக்கு ஒத்திவைப்பு

கடந்த 17 ஆம் திகதி நிதிசேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த் புலிகள் இயக்கத்தின் இத்தாலியத் தலைவர், பிரதித் தலைவர் உட்பட 33 ஸ்ரீலங்கா நாட்டைச் சேர்ந்த தமிழர்களை இத்தாலியப் பொலிஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை...

40-ஐ கடக்கும் ஆண்களுக்கு குழந்தை பாக்கியம் குறைவாம்

திருமணத்தை தள்ளிப் போடும் ஆண்களா நீங்கள்? உங்களை எச்சரிச்கின்றனர் ஆய்வாளர்கள். ஆம், 40-வயதை கடந்துவிட்டால் குழந்தைப் பேறு கிடைப்பது அரிதாம். எனவே, திருமணத்தை காலகாலத்தில் முடியுங்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது தொடர்பாக லண்டனில் மேற்கொள்ளப்பட்ட...

வங்காளதேசத்தில் பஸ்கள் மோதியதில் 20 பேர் பலி

வங்காளதேசத்தில் ஒரு சாலை விபத்தில் 20 பேர் பலியானார்கள். 24 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து டாக்கா- சிட்டகாங் நெடுஞ்சாலையில் கோமில்லா மாவட்டத்தில் இலியோகஞ்ச் என்ற இடத்தில் நடந்தது. 2 பஸ்கள் நேருக்கு...

ஈரானின் தாக்குதலை சமாளிக்க நேட்டோ தயாராக இருக்க வேண்டும்: அமெரிக்க கடற்படை அதிகாரி

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது ஈரான் எந்த நேரமும் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம். அதனை எதிர் கொள்ள நேட்டோ படையினர் தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்க கடற்படை அதிகாரி ஜேம்ஸ் கூறியுள்ளார். ஈரானை...

ஜி 8 அமைப்பில் மற்ற நாடுகளை சேர்க்க அமெரிக்கா எதிர்ப்பு

ஜி 8 எனப்படும் பணக்கார நாடுகளின் அமைப்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்க அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரஷியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜி 8 அமைப்பில்...

காதலி நிகிதாவை திருமணம் செய்தால் சோப்ராஜ×க்கு மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்

கடத்தல் மன்னன் சார்லஸ் சோப்ராஜ், ஒரு இரட்டை கொலைக்காக நேபாள சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறான். அவன் நிகிதா என்ற 20 வயது நேபாள இளம்பெண்ணை காதலித்து வருகிறான். சிறையில் இருந்து விடுதலை...

ஈராக் தரவேண்டிய 700 கோடி டொலர் கடனைத் தள்ளுபடி செய்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஈராக் தனக்குத் திருப்பிச்செலுத்த வேண்டிய கடன்தொகை அனைத்தையும் தள்ளுபடி செய்யத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. இரண்டு நாள் பயணமாக ஈராக்கியப் பிரதமர் நூரி அல் மலிக்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வந்திறங்கிய...

மெக்சிகோவில் விமான விபத்து

மெக்சிகோவில் சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தின் விமானி உயிரிழந்தார். சக விமானி படுகாயமடைந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த யுஎஸ்ஏ ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த சரக்கு விமானம்...

துருக்கியில் புரட்சிக்கு முயற்சி: 2 முன்னாள் ராணுவ அதிகாரிகள் கைது

துருக்கியில் இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் இதை எதிர்த்து அரசுக்கு எதிராக புரட்சி நடத்த `எர்ஜெனிகான்' என்ற மதச்சார்பற்ற தீவிரவாத குழு சதித்திட்டம் தீட்டியது. இதுதொடர்பாக ஏற்கனவே 21 பேர் கைது செய்யப்பட்டனர்....

மெக்சிகோ நாட்டில் பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சாலை விபத்தில் 14 பேர் பலி

மெக்சிகோ நாட்டில் பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். தெற்கு மெக்சிகோவில் ஏற்பட்ட இந்த சாலை விபத்தில் 20 பேர் படுகாயமடைந்திருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது....

அல் ஹைடா, ஹிஸ்புல்லாவை விட புலிகள் இயக்கம் பயங்கரமானதென்கிறது அமெரிக்க இரகசியப் பொலிஸ் புலனாய்வு அமைப்பாகிய எவ்.பி.

சர்வதேசப் பிரசித்தி பெற்ற அமெரிக்க இரகசியப் பொலிஸ் புலனாய்வு அமைப்பாகிய எவ்.பி.ஐ.எனப்படும் சமஷ்டிப் புலனாய்வுக் குழு (Federal Bureau of Investigation (FBI)அமெரிக்காவில் மட்டுமன்றி உலகின் ஏனைய பல நாடுகளிலும் அதன் இரகசியப் புலனாய்வு...

ரி56 ரக துப்பாக்கியுடன் அம்பலாங்கொடையில் சிங்களவர் கைது

விடுதலைப்புலிகளுக்கு உதவிபுரிந்து வருபவர் என்ற சந்தேகத்தின் பேரில் சிங்கள நபர் ஒருவர் 56ரகத் துப்பாக்கியுடன் நேற்று முன்தினம் அம்பலாங்கொடைப் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது 42வயதுடைய கொட்டலக்ஷ்மன் என்பவரே சம்பவத்தில்...

தமிழ் திரையுலகின் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடித்த முதல் படம்

தமிழ் திரையுலகின் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் முதன் முதலில் மின்னிய திரைப்படம் பற்றி விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், நடிகைகள் எம்.ஜி.ஆர் -சதிலீலாவதி மனோரமா -மாலையிட்ட மங்கை சிவாஜி -பராசக்தி கோவை சரளா -முந்தானை...

சீனாவில் சுரங்க விபத்தில் 21 பேர் பலி

சீனாவில் உள்ள சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் வடக்கே உள்ள ஷான்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை காலை ஏற்பட்ட...

ஓட்டல் பில் கொடுப்பதை தவிர்க்க மாரடைப்பு நாடகம் ஆடிய ஆசாமி

அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணம் வாகேஷா நகரைச் சேர்ந்த 52 வயது ஆசாமி ஒருவர், மாரடைப்பு நாடகம் ஆடி கைது செய்யப்பட்டார். அவர் சம்பவத்தன்று ஒரு வணிக வளாகத்துக்கு செல்வதற்காக, ஒரு வாடகை காரில் ஏறினார்....