கௌரவ முதலமைச்சர் திரு . விக்கினேஸ்வரன் அவர்களுக்கு ஒரு திறந்தமடல்.. -ர.பாலச்சந்திரன் (கட்டுரை)!!

கௌரவ முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு திறந்தமடல், மதிப்பிற்குரியமுதலமைச்சர் ஐயா, உங்களை முதலமைச்சர் வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்ய முன்பே, தந்தை செல்வா நினைவுப் பேருரையில் நீங்கள் பேசியபோது நீங்கள் தான் முதலமைச்சராக...

யார் இந்த கஜேந்திரகுமார்?.. மீண்டும் குடும்ப ஆட்சியா, தமிழர்களின் பிரதேசங்களில்? வாழையடி வாழை வம்ச பரம்பரை!! (கட்டுரை)!!

யார் இந்த கஜேந்திரகுமார்?.. மீண்டும் குடும்ப ஆட்சியா, தமிழர்களின் பிரதேசங்களில்? வாழையடி வாழை வம்ச பரம்பரை!! (கட்டுரை) தமிழ் தேசிய மக்கள் முன்னணி தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியதும், புலம்பெயர் நாடுகளில் வாழும் சில தமிழர்கள்,...

மலையக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்குமா சக்தி?.. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த துரோகியா ரங்கா?? -சகலகலா வல்லவன் (கட்டுரை)!!

மலையக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்குமா சக்தி?.. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த துரோகியா ரங்கா?? -சகலகலா வல்லவன் (கட்டுரை) உண்மையில் ரங்கா தமிழன்தானா? என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. இந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலாளிகளாக இலங்கையின்...

முன்னாள் போராளிகள் அரசியலுக்கு வரலாமா?? கூட்டமைப்பிடம், முன்னாள் புலிப் போராளிகள் கோரியது என்ன?? -சுபத்திரா (சிறப்புக்கட்டுரை)!!

விடு­தலைப் புலிகள் இயக்கம் தமது போரா­ளி­களை பாரா­ளு­மன்றம் அனுப்பும் ஆசைக்­காக கூட்­ட­மைப்பை உரு­வாக்­க­வில்லை. அதை­விட, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யது புலி­களும் அல்ல. அதை வலுப்­ப­டுத்­தி­ய­வர்கள் தான் அவர்கள். எனவே, கூட்­ட­மைப்பு என்­பது புலி­க­ளுக்குச்...

“றோவும்” இலங்கை அரசியலும்!!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் வேட்புமனுத்தாக்கல் தற்சமயம் நிறைவு பெற்றுவிட்டது. மஹிந்தவுக்கு தேர்தலில் சீட்டேகிடைக்காது என்று நினைத்த யானைக் கட்சிக்கு கைகாட்டிவிட்டார் மைத்திரி. இதன்மூலம் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மைத்திரிக்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்...

புங்குடுதீவு வித்தியாவின் படுகொலையில் அரசியலா? சட்டத்தரணி தவராசா ஒதுங்கியது நியாயமா??.. -உண்மைத் தமிழன். (சிறப்புக் கட்டுரை)

புங்குடுதீவு வித்தியாவின் படுகொலையில் அரசியலா? சட்டத்தரணி தவராசா ஒதுங்கியது நியாயமா??.. -உண்மைத் தமிழன். (சிறப்புக் கட்டுரை) இலங்கை என்ற ஒரு நாடு இருக்கிறது என்பது அறியாத உலக மக்கள் அநேகர் இன்றும் உலகில் இருக்கிறார்கள்....

மாற்றம்! அன்றும்… இன்றும்… –இலங்கை வேந்தன்- (கட்டுரை)!!

மாற்றம்! அன்றும்… இன்றும்… –இலங்கை வேந்தன் தமிழ்த்தலைமைகளில் மாற்றம் வரவேண்டும் என்ற கோரிக்கை பல அரசியல் பிரமுகர்களாலும், புத்திஜீவிகளாலும் தற்சமயம் விடுக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்தத்தலைவர்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டது. இதன்...

வருகிறது தேர்தல் திருவிழா..! -வீரசங்கிலியன் (சிறப்புக் கட்டுரை)!!

வருகிறது வருகிறதென எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலும் வந்துவிட்டது. வழமைபோல தேர்தல் காலத்தில் வெளிவருகின்ற குறும்படங்களுடன் பல்வேறு கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனம் என்ற போர்வையில் தயாராகிக் கொண்டு வருகின்றன. தென்னிலங்கையில் பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில் மஹிந்த...

வருகிறது தேர்தல் திருவிழா..!

வருகிறது வருகிறதென எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலும் வந்துவிட்டது. வழமைபோல தேர்தல் காலத்தில் வெளிவருகின்ற குறும்படங்களுடன் பல்வேறு கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனம் என்ற போர்வையில் தயாராகிக்கொண்டு வருகின்றன. தென்னிலங்கையில் பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில் மஹிந்த அணி,...

வீழ்ச்சியை நோக்கி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்…..! -எல்லாளன் (கட்டுரை)!!

வீழ்ச்சியை நோக்கி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்…..! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஒரு நீண்ட வரலாற்று பாரம்பரியம் உள்ளதை எவரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. யாழ்ப்பாணத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் வருமா? என்ற கனவுடன் இருந்த தமிழ் மக்களுக்கு...

கோபி, அப்பன் மற்றும் தேவிகனை கொன்ற, தமிழ் பாரளுமன்ற உறுப்பினர் யார்?

கோபி, அப்பன் மற்றும் தேவிகனை கொன்ற தமிழ் பாரளுமன்ற உறுப்பினர் யார்? தம்பியை விற்றுப் பிழைக்கும் தம்பியின் வாரிசின் திருகுதாளங்கள் -1 உண்மைகள் தொரியாததால் மக்கள் சிலரை அன்னார்ந்து பார்க்கின்றனர் ஆனால் அப்படி அன்னார்ந்து...

இருதலைக் கொள்ளி எறும்பான நிலையில் த.தே.கூ!!

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்பு இலங்கையில் வாழ்ந்த பல்லினமக்களும் பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து பெற்ற சுதந்திரக்காற்றை சுவாசித்து வந்தாலும், அவர்களுக்கிடையே காணப்பட்ட இனரீதியான, மதரீதியான, பிரதேசரீதியான, பண்பாட்டுரீதியான வேறுபாடுகள் ஒரு இடைவெளியை உருவாக்கியிருந்தன. பிரித்தானிய அரசாங்கத்தை...

அரசியல் சாணக்கியமும், நிர்வாகத் திறனுமற்ற த.தே.கூ..! -பண்டாரவன்னியன் (கட்டுரை)

காலாகாலமாக விடுதலைப் புலிகளினால் வெறுத்து ஒதுக்கப்பட்ட மாகாணசபை நிர்வாகம் விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் என்று கூறிக் கொள்ளுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் 2013 ஆம் ஆண்டில் தேர்தல் மூலம் வடக்கு மாகாண சபையும்,...

அனந்தி சசீதரனின், அதிரடி அரசியலுக்கு பின்னால் செயற்படும் மர்மக் கரங்கள் எவை? -இனியொரு.. (கட்டுரை)

கருணாநிதியின் ஊழல் பேரரசு தொடர்பாகவும், இலங்கை இந்திய அரசுகளுடன் அவர் நடத்திய இறுதிப் போர் நாடகங்கள் தொடர்பாகவும் இனியொரு உட்பட பல ஊடகங்கள் பல ஆதாரபூர்வமான தகவல்களைத் தெரிவித்திருந்தன. அதே வேளை பாரதீய ஜனதாக்...

புலி முகப் பெண்..!! -யோ.கர்ணன் (முன்னர் வெளியாகிய கட்டுரை, தற்போது தேவை கருதி வெளியாகிறது)!!

புலி முகப் பெண் -யோ.கர்ணன் (முன்னர் வெளியாகிய கட்டுரை, தற்போது தேவை கருதி வெளியாகிறது) முன்னர் வன்னியில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட நிறைய நகைச்சுவை துணுக்குகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை. விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு படையணிகள்...

விடுதலைப் புலிகள் எழிலன் சரணடைதல்: “கனிமொழியும், ஆனந்தியும்”… -தமிழ்ப்புதல்வன்- (கட்டுரை)!!

இரண்டு நாடுகள், இரண்டு அரசியல்வாதிகள், இரண்டு பெண்கள், இரண்டு தமிழர்கள், இரண்டு கருத்துக்கள் ஆனால் ஒரே சம்பவம்! இதுதான் முள்ளிவாய்க்காலில் காணாமற் போனோரின் சோகக்கதை. அது 6 வருடங்கள் கடந்து தற்போது சுவாரஸ்யமான கதையாக...

தனது செல்லப் பிராணிகளான ஆடு, நாய்கள் மற்றும் பறவைகளுடன் பேசிவிட்டுச் சென்ற வித்தியா… (கட்டுரை)!!

பாடசாலை நேரம் முடிவடைந்தும் வீடு வந்து சேராத கவலையில் இருந்த வீட்டினருக்கு, ஒரு பெண் வீடு திரும்பவில்லை என்று வீட்டினர் தேடினால் எழுகின்ற, காதலாக இருக்குமோ? என்ற சந்தேகம் கூட வித்யா சார்ந்த சமூகத்தில்...

புங்குடுதீவின் மாணவி வித்தியா படுகொலையும்.., சுவிஸ்ரஞ்சனுக்கு சூழ்ந்த பழியும்.. பின்னணியென்ன?? -புங்கையூரான் (கட்டுரை)

புங்குடுதீவின் மாணவி வித்தியா படுகொலையும்.., சுவிஸ்ரஞ்சனுக்கு சூழ்ந்த பழியும்.. பின்னணியென்ன?? -புங்கையூரான் (கட்டுரை) புங்குடுதீவு வித்தியா படுகொலையும் அதன் பின்னர் உருவாகிய பழிதீர்க்கும் படலமும் விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும். காரணம் என்னவென்றால் வித்தியா...

(VIDEO) வித்தியாக்களைப் பாதுகாப்பது எப்படி? – நிலாந்தன் (கட்டுரை)!!

அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள...

விடுதலை..!! -நோர்வே நக்கீரா (சிறுகதை)!!

கொலை, கொள்ளை, வல்லுறவுகள், பலாற்காரம், கலாச்சாரச்சீரழிவுகள், நிரம்பிய என்தேசத்தில் அவள் மட்டும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்தாள். காலம் கலைந்து கோலத்தில் தொலைந்த தேசத்தில் சிதையேறிய சீதையின் யாக்கை, சுதந்திர வேட்கை தந்த வாழ்க்கை. ஒற்றைக்குடிசை,...

மாணவி வித்யா கொலையின் துப்பு துலங்குமா?

புங்குடுதீவு மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி சிவலோகநாதன் வித்தியா கோரமாகக் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றாள். இதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருடைய சாரத்தில் இரத்தக்கறை படிந்திருந்ததாகவும் அதனைப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும்...

துருத்திக் கொண்டும் உறுத்திக் கொண்டும் இருக்கும், ‘இலங்கை தமிழரசுக்கட்சி’யின் அம்மணம்! – அ.ஈழம் சேகுவேரா (கட்டுரை)!!

துருத்திக்கொண்டும் உறுத்திக்கொண்டும் இருக்கும் ‘இலங்கை தமிழரசுக்கட்சி’யின் அம்மணம்! – அ.ஈழம் சேகுவேரா ‘தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றாகிய இலங்கை தமிழரசுக்கட்சிக்கு 51 சதவீதமும், ஏனைய மூன்று கட்சிகளுக்கும் 49 சதவீதமும் வழங்கும் வகையிலேயே புரிந்துணர்வு...

மரண தண்டனை சாதித்தது….? -நோர்வே நக்கீரா (சிறப்புக் கட்டுரை)!!

மன்னர் ஆட்சியில் இருந்து இன்றைய மக்கள் ஆட்சிவரை குற்றம் கண்டு பிடிப்பதும், குற்றங்களுக்குத் தண்டனை வகுப்பதும், நிறைவேற்றுவதும், வளமையாக இருந்து வருகிறது. எது குற்றம் எது குற்றம் இல்லை என்பதை வகுப்பது யார்? தண்டனை...

கதவுகளை திறக்கும் அமெரிக்கா!!

பயணிகள் விமானங்களின் வருகை, புறப்படுகையால் எப்போதும் பரபரப்பாக இருக்கும், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த மாதம் 19 ஆம் திகதி, இராணுவ விமானம் ஒன்று வந்திறங்கியது. அது 26 பேர் பயணம் செய்யக் கூடிய...

அரசியல், ஆன்மிக மற்றும் கலாச்சாரப் புரட்சியை ஆரம்பித்த முதல் தலைவர் சீமான்.. ஓம் சீமான்! ஜெய் சீமான்! -வில்லவன் (சிறப்பு கட்டுரை)!!

தமிழ்தேசியம் எனும் அண்டாவில் அரசியல் எனும் வஸ்துவைக் கொட்டி ஆன்மீகம் எனும் குச்சியை விட்டு கலக்கி கம்பிபதம் வந்ததும் பக்குவமாக இறக்கியதுதான் “வீரத்தமிழர் முன்ணணி” ஒரு வேளை இன்றைக்கு முருகன் தன் அப்பாவிடம் கோபித்துக்கொண்டு...

“செக்ஸ் சாமியார்” எனும், ஆன்மீக குருவான பிரேமானந்தா சுவாமியின் சீடர்களை விடுவிக்க கோரி, வம்பில் மாட்டிக் கொண்ட “வடமாகாண முதல்வர்”..!! (கட்டுரை)!

சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்… – மட்டுநகரிலிருந்து எழுகதிரோன் திருச்சி பாத்திமா நகரில் பிரேமானந்தா ஆஸ்ரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைக் குற்ற வழக்கில் பிரேமானந்தாவுடன் தண்டனை...

தமிழ் தேசியவாதிகளின் அரசியலில் துரோகத்தனம் தொடர்பாக, மீண்டும் மீண்டும் தோன்றும் அதிசய நிகழ்வுகள்… – டி.பி.எஸ்.ஜெயராஜ்!!

தமிழ் தேசியவாதிகளின் அரசியலில் துரோகத்தனம் தொடர்பாக, மீண்டும் மீண்டும் தோன்றும் அதிசய நிகழ்வுகள்… – டி.பி.எஸ்.ஜெயராஜ்பாகம் – 1 துரோகத்தனம் தொடர்பாக தமிழ் தேசியவாத அரசியலில் திரும்பத் திரும்ப த>ோன்றும் தொடர் நிகழ்வு தனது...

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது எப்படி? காரணிகள் மூன்று..!! (சிறப்பு கட்டுரை)!!

வெளிவளங்களை விவேகத்துடன் பயன்படுத்தும் கிளர்ச்சி வாதிகளுடனான அனைத்துலக மயப்படுத்தப்பட்ட உள்நாட்டுப் போர் ஒன்றை எவ்வாறு வெற்றி கொள்வது? இவ்வாறான உள்நாட்டுப் போர்களை எதிர்த்து பல அரசாங்கங்கள் போரிடுகின்ற போதிலும் ஒரு சில வெற்றிபெறுகின்றன. 25...

அரசு எங்களை கைது செய்ய நினைத்தால், தமிழ்அரசுக் கட்சியை சேர்ந்த அனைத்து தலைவர்களையும் கைது செய்ய வேண்டும்- பிள்ளையான் (பேட்டி)!!

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன், யுத்தக் களங்களில் குற்றங்கள் மற்றும் மரணங்கள் என்பன வழமையானவைகளே என்று தெரிவித்தார். எனவே...

பல பெண்களுடன் சேட்டை விட்டவர், இன்றைய “தமிழ் தேசிய மக்கள் முன்னணி”யின் வவுனியாத் தலைவராம்.. என்ன கொடுமை இது??

2007-2010 இலக்கம் இந்து நாகரிகத்துறை பாடம்- யாழ் பல்கலைக் கழகத்தில் பகிடிவதைக்கு எதிராக குரல் கொடுத்து மாணவர் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட நபர். பின்னர் 2ஆவது வருடத்தில் காதலில் விழுந்து யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு யுவதி ஒருவரை...

ஆடை அவிழ்க்கும் அனந்தியும், வெட்கித் தலைகுனியும் மக்களும்…!

நான் எந்த சந்தர்ப்பத்திலும் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை என திருவாய் மலர்ந்துள்ளார் அனந்தி சசிதரன். எழிலன் என்ற புலிகளின் திருமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்து, மாவிலாறு தண்ணீரை மறித்து இறுதியுத்தத்தத்திற்கு வித்திட்ட சம்பவத்தை ஆரம்பித்து...

சிறிதரன் எம்பிக்கு வந்திருக்கும் ஆசை மயக்கம்..!! -வடபுலத்தான்!!

தேர்தல் வரப்போகிறது என்று ரணில் விக்கிரமசிங்க அறிவித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா! இந்த அறிவிப்பு பல எம்.பி மாரின் வயிற்றைக் கலக்கியிருக்கிறது. அடுத்த தடவை தங்களின் வெற்றி வாய்ப்புகள் எப்படியிருக்கும் என்று தெரியாத கலக்கம். இந்தக்...

“பீல்ட் ல்ட் மார்ஷல்” சரத்பொன்சேகா! -மானத் தமிழர்கள்? -வீ.சுந்தரராஜன் (சிறப்புக் கட்டுரை)!!

இராணுவ அதிகாரியொருவருக்கு உலகத்தரத்தில் வழங்கப்படும் அதியுயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவி, இலங்கையில் முதன்முறையாக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவுக்கான இந்தப் பதவி உயர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருக்கிறார். ரணில்...

ரணில் மற்றும் மைத்திரியிடமிருந்து கூட்டமைப்பின் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்? -யதீந்திரா (கட்டுரை)!!

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லையென்று ஒரு புகழ்பெற்ற கூற்றுண்டு. இந்தக் கூற்றானது அதன் பிரயோகத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் கூட உண்மையில் இது ஒரு சாணக்கியத்தை குறித்து நிற்கிறது. அதாவது, அரசியலில்...

“போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி” என்ற பெயரில் இடம்பெறும், உள்வீட்டு அதிகாரச் சண்டை! (கட்டுரை)!!

2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் பாரிய உயிர் அழிவுகள் ஏற்பட்டமைக்குக் காரணமாக அமைந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை ஆணைக்குழு விசாரிப்பது எனத்...

பிரபாகரன் போரில் மரணிக்கவில்லை: அருகிலிருந்து தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்!!- “சனல் 4″ கலம் மக்ரே உடன் நேர்காணல் (வீடியோ)!!

பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 இல் மூன்று பகுதிகளாக வெளியான ‘No Fire Zone’என்ற ஆவணப்படம் மட்டுமே இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பின் உறுதியான ஆதரமாகத் திகழ்கிறது. நீண்ட முயற்சிகளுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணப்படத்தின்...

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எதிர்காலம் என்ன?: குலையுமா கூட்டமைப்பு? – செல்வரட்னம் சிறிதரன் (கட்டுரை)!!

தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யாகக் கரு­தப்­ப­டு­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எதிர்காலம் என்ன என்ற கேள்­வியும், அது தொடர்­பான சிந்­த­னையும் இப்­போது எழுந்­தி­ருக்­கின்­றது. குறிப்­பாக பொதுத் தேர்தல் ஒன்று தெரு முனையில் வந்து நின்று...

கிழக்கு மாகாண சபையில், புதிய சம்பந்திகள்! – ஏ.எல்.நிப்றாஸ் (கட்டுரை)!!

கல்­யாண சந்­தையில் டாக்டர் போன்ற உயர் பட்­டம்­பெற்ற மாப்­பிள்­ளை­க­ளுக்கு கொழுத்த சீத­னத்­துடன் வரன்கள் வரும். அப்­ப­டி­யா­ன­வர்­களை மாப்­பிள்­ளை­யாக்கி விட­வேண்டும் என்ற தீராத வேட்­கை­யோடு ஊருக்குள் சில காசுக்­கா­ரர்கள் காத்திருப்­பார்கள். ஒரு இடத்தில் இருந்­து­வரும் சீத­னத்தை...

உலகமகளிர் தினம் 2015 -நோர்வே நக்கீரா (சிறப்புக் கட்டுரை)!!

உலகமகளிர் தினம் 2015 -நோர்வே நக்கீரா தினங்கள் பல, தினம் தினமாகத் திரிந்து கொண்டிருக்கின்றன. எவை மறைக்க மறுக் கப்பட்டனவோ அவை தினங்களாக நினைவூட்டப் படுகின்றன. எதற்காகக் கொண்டாடுகிறோம் என்று தெரியாமலே பலர் இத்தினங்களை...